Year:

‘சாமி ஊருக்கு றிக்கற் கொடு’

பெயர்கள் படும் பாடு! நாட்டியக் கலாநிதி.கார்த்திகா.கணேசர் -அவுஸ்திரேலியா நாம் இங்கு வெளி நாட்டில் வாழ்கிறோம். அவர்களின் பண்பாடு எம்மில் இருந்து வேறுபட்டது. இவர்கள் தம்மிலும் வயது கூடியோரைப்...

யேர்மனியில் டோட்முண்ட் நகரில் திறந்த வெளியில் திருவள்ளுவருக்கு சிலை!

யேர்மனியின் டோட்முண்ட் நகரில் தமிழர்களின் கடைகள் நிறைந்துள்ள Rheinische Str இல் ஒரு திருவள்ளுவர் சிலையை அமைக்க வேண்டும் என்று இரண்டு ஆண்டுகளாக எடுத்து வரும் முயற்சி...

மருத்துவப் பழம்

ஒரு காலத்தில வாழை இல்லாத வீடு யாழ்ப்பாணத்தில இல்லை.வாழை தனிய,குலை தனிய வாங்கி கட்டிற நிலமையும் வந்திட்டுது! Dr. T. கோபிசங்கர்-யாழப்பாணம் வாழை இறக்க வந்தவன் ஆக்களே...

தோப்பி போட்டவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆரமல்ல

கறுப்புக்கண்ணாடி போட்வர்கள் எல்லாம் தமிழ்வாணனும் அல்ல. எம்.ஜி.ஆர்-ன் பிரபல வெள்ளை தொப்பி பற்றிய இரகசியங்களும் உண்மைகளும்! எம்ஜிஆர் அணிந்து வந்த வெள்ளை தொப்பி எங்கு, எப்படி, எப்போதிலிருந்து...

உலகின் தலை சிறந்த கட்டிடக்கலைகளுள் ஒன்றான தஞ்சை பெரிய கோவிலுக்கு செல்வதால் துரதிருஷ்டம் வருமா?

பிரியா.இராமநாதன்.இலங்கை. (பொன்னியின் செல்வன் ஸ்பெஷல் ) கடைச்சோழ வம்சத்தில் உதித்த விஜயாலயன் பரம்பரையினர் வழியில் வந்த மாமன்னன் ராஜராஜன் 1003ம் ஆண்டுக்கும் 1010ம் ஆண்டுக்கும் இடையே எழுப்பிய...

அதிசயக் குறிப்புகளும் அதிரவைக்கும் குசும்புகளும்!

-வெற்றிமைந்தன் ஒவ்வொரு மணி நேரமும் நமது உடலில் ஒரு மில்லியன் அணுக்கள் மாற்றப்படும். (அடேங்கப்பா… ஒரு பெரிய நிறுவனமே இயங்குது போல. லே ஆஃப் பிரச்சினை வராதா...

இலங்கையில் சிலைகளும் அரசியலும்

இலங்கையில் இருந்து ஆர்.பாரதி திடீரென வைக்கப்படும் சிலைகள்தான் யாழ்ப்பாணத்தை இப்போது பரபரப்பாக்கிக்கொண்டிருக்கின்றன. ஒருபுறம் சிலைகள் இடித்துத் தகர்க்கப்படுவதும், மறுபுறம் சிலைகள் வைக்கப்படுவதும் அண்மைக் காலத்தில் தலைப்புச் செய்திகளாகியிருக்கின்றது....

நான் வில்லனாக இருந்த சில கணங்கள்

-மாதவி யேர்மனி “உங்களுக்குப் பிடித்ததைச் செய்யுங்கள்” யேர்மனியில் ஒருவருக்கு நோய் வந்தால் டாக்டர்கள் விரைந்து செயற்படுவார்கள், அதுமட்டுமல்ல! இடையில் தாதிமார் நோய்க்கு மருந்து, அல்லது ஆலோசனை சொல்லாது...

தேடி வரும் பூநாரைகளின் காலை வாரி விடாதீர்கள்!

-எம்.லோகி (காணுயிர் புகைப்பட கலைஞன்) - யேர்மனி என்னுடைய பெயர் லோகேஸ்வரநாதன். நான் ஒரு வனவிலங்கு புகைப்பட கலைஞன். எனக்கு மிருங்கள், பறவைகளை புகைப்படம் எடுப்பதில் ஒரு...

ஆனையிறவில் ஆடும் சிவன்

-நிலாந்தன்-இலங்கை யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலில் ஆனையிறவுக்கு அருகே,கண்டி வீதியில் தட்டுவன்கொட்டிச் சந்தியில் ஒரு நடராஜர் சிலை நிறு வப்பட்டிருக்கிறது.கரைசிப்பிரதேச சபையின் ஒழுங்கமைப்பில் புலம்பெயர்ந்த தமிழர்களின் உதவியோடு 27 அடி...