Month:

எனது காலம் தோறும் நாட்டியக்கலை நூலுக்கு முதல் பரிசு ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ராமச்சந்திரன் கரங்களால் பெற்றேன்.

நாட்டிய கலாநிதி. கார்த்திகா கணேசர். அவுஸ்ரேலியா 1983 ஜனவரி மாதம் சென்னையில் இருந்து எனது நூல் வெளியீட்டாளர், தமிழ் புத்தகாலய அதிபர் திரு. கண. முத்தையா அழைப்பெடுத்திருந்தார்....

இடம் பெயர முதல் இருந்த யாழப்பாணம் இப்ப வரை இல்லை! பிரி(யா)விடை

Dr. T. கோபிசங்கர்.யாழ்ப்பாணம் 9 ஜூலை 1995 காலமை ஆசுபத்திரீ; காலமை கணேசரட்ணம் சேர் ward round இல படிப்பிக்கேக்க patientஐ விபரங்கள் சரியாக் கேட்டு வைக்கேல்லை...

சுற்றுலாவிகளைக் கவரும் வடக்கின் தீவுகள்காட்டு குதிரைகளின் தாயகம் நெடுந்தீவு

நிஷாந்தி பிரபாகரன்.இலங்கை. நெடுந்தீவு நீருக்கடியில் டைவிங் ஆர்வலர்களுக்கு சிறந்த திறனைக் கொண்டுள்ளது. இது படிக-தெளிவான நீர் மற்றும் ஏராளமான கடல் பல்லுயிர், துடிப்பான பவளப்பாறைகளை ஆராய்வதற்கும் பல...

முள்ளியவளை உறவுச்சோலை காப்பகத்தின் நிதி திரட்டலுக்காக! பாட்டினில் அன்பு செய்!

குடந்த மாதம் மாலை (17.02.24) இங்கிலாந்தின் அழகிய புற நகர்ப்பகுதியின் ஒரு கிராமமாகிய ஒக்ஷொட் ( ழுஒளாழவவ) இல் ளுசுளு தமிழ் வானொலியின் ஐந்தாவது ஆண்டு நிறைவின்...

அகப்பையை எறிந்து விட்டு அறிவுக் கண்ணைத்; திறக்க வேண்டும்.

கௌசி – யேர்மனி இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும், பொறுப்பாகவும் குழந்தைகளைப் பெற்று, வளர்த்து...

வைகல் -ஆசிரியர் கரிணி வெளியீடு: வெற்றிமணி 28.

பூங்கோதை - இங்கிலாந்து.வைகல் நூல் பற்றிய ஒரு சிறிய அறிமுகம் அல்லது எனது வாசிப்புப் பகிர்வு எனப்படுகின்ற இச்சின்னஞ் சிறிய கட்டுரையில் பேசப்பட வேண்டிய பல விடயங்கள்...

மனித இனத்தின் எதிர்காலம் ஏன் விண்வெளி ஆய்வில் உள்ளது?

பூமி வெப்ப மயமாதல் முதல் தொற்றுநோய்கள் வரை அந்நிய சவால்களை எதிர்கொள்ளும் இந்தக் காலகட்டத்தில், „விண்வெளி ஆய்வில் ஏன் நாம் ஆர்வம் கொள்ள வேண்டும்?“ என்கின்ற கேள்வி...

காட்டாற்றுக்கு ஜி.பி.எஸ் தேவையில்லை. வாழ்க்கை என்பது இன்னொருவர் இடுகின்ற பாதையில் நடப்பதல்ல, நமக்கான பாதையை உருவாக்கி நடப்பது !

சுதந்திரப் பெண்கள் சேவியர். தமிழ்நாடு பெண்கள் பிரபஞ்சத்தின் மையம் ! பெண்கள் உறவுகளின் மையம் ! பெண்கள் மாற்றத்தின் மையம் ! பெண்கள் இல்லையேல் பூமி இல்லை,...

தாயகத்தில் பெண்கள் வணிக உலகில் நிலைத்து நிற்க செழிக்க புலம்பெயர்ந்தோர்; தங்களுடைய நிபுணத்துவம் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்தல் வேண்டும்.

பவதாரணி ரவீந்திரன் நல்லூர் சர்வதேச மகளிர் தினத்தில் பெண் தொழில்முனைவோருக்கான ஆற்றலை மேம்படுத்துதல் அவசியம். இலங்கையில் நிலவும் வணிகச் சூழலின் ஆற்றல்மிக்க கட்டமைப்பிற்குள் பல பெண் தொழில்முனைவோர்...

தையலை உயர்வுசெய் !

பெண்களின் சக்தி நிலையை நன்கு உணர்ந்தறிந்த கவிஞராக பாரதி போற்றப்படுவதற்குப் பல கவிதைகள் சான்றாகி இருப்பது அனைவரும் அறிந்ததே. பெண் விடுதலை வேண்டும் என்று வேட்கை கொண்டவர்...