Month:

திருமணத்துக்குப் பின் கணவனோ, மனைவியோ அவரவர் குணவியல்பிலிருந்து விலகிப் பரஸ்பரம் மற்றவரின் பண்பைப் பழகும் வாழ்வியல் அது.

-கானா பிரபா (அவுஸ்திரேலியா) ஸ்ரீPதிவ்யா எனக்கு ரொம்பப் பிடிக்கும், அதனால மெய்யழகன் படைப்பில் அவங்களையும் சேர்க்கணும்னு ஹைதராபாத் வரை தேடிப் போய் பிடிச்சு வந்தேன். அவங்க முதல்ல...

பொன்.புத்திசிகாமணியின் “நான் பார்த்த நந்திக் கடல்” ஒரு பார்வை.

குரு.சதாசிவம். 1970-80களில் ஈழத்துத் தமிழ்ப் பத்திரிகை வாசகர்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்ட அல்லது வாசிக்கப்பட்ட ஒரு பெயர் பொன்.புத்திசிகாமணி.தனக்கு வாய்த்த ஊடக வெளிச்சத்தைக் கையிலெடுத்துக்கொண்டு வன்னிக்கு மறுக்கப்பட்ட...

இது ஓர் உன்னதமான காவியம்.

கலாநிதி சூர்யநாராயணன் இந்தப் புத்தகம் மிகவும் முக்கியமான அறிமுகப் பகுதியிலிருந்து தொடங்குகிறது. இதில் பிரேம் ராவத் பிறப்பிலிருந்து தன்னுடைய வாழ்க்கையை விவரிக்கும்போது ஒரு புதிய கண்ணோட்டத்தோடு நாமும்...

மாற்றத்தின் முன்னோடிகள் நாங்களாக அல்லவா இருந்திருக்க வேண்டும்?

மாற்றத்தின் முன்னோடிகள்-ஜூட் பிரகாஷ் மெல்பேர்ண் அலை அடிக்கும் போது, வழியில் நிற்கும் நாணல், கஞ்சல், குப்பை எல்லாவற்றையும் அலை அடித்துக் கொண்டு போகும். ஆனால், ஆழ வேரூன்றிய...

எமக்கு மட்டும் இப்படி நடக்கின்றதே! விழுவதெல்லாம் எழுவதற்கே

--பொலிகையூர் ரேகா இங்கிலாந்து. பரந்து விரிந்த உலகில் வாழும் அனைத்து உயிர்களுக்குமே தோல்வியும்,விரக்தியும், வலிகளும் பொதுவானவை.அவை அனைத்துமே ஏதோவோர் வெற்றியின் முதல்படியாகும்.முயற்சித்துக்கொண்டே இருப்பவர்களுக்கு மட்டுமே இது பொருந்துமேயன்றி...

இலங்கைப் பெண்கள் தேசிய உதைபந்தாட்ட அணியில் மகாஜனன்கள் மூவர்

இலங்கைப் பெண்கள் தேசிய உதைபந்தாட்டஅணியில் மகாஜனன்கள் மூவர் தெற்காசிய மகளிர் உதைபந்தாட்ட வெற்றிக்கிண்ணத் தொடரில் பங்குபற்றும் இலங்கைப் பெண்கள் தேசிய அணியில் மகாஜனக் கல்லூரியின் முன்னாள் உதைபந்தாட்ட...

வாழ்கின்ற போதே தனியாகவும் வாழ உங்களைத் தயார்ப் படுத்துங்கள்!

கௌசி (யேர்மனி) இந்தப் பிரபஞ்சத்தைப் பாருங்கள் ஓடிக் கொண்டே இருக்கிறது. நட்சத்திரங்கள், கிரகங்கள் என்பன முடிவில்லாத பயணத்தை மேற்கொண்டு இருக்கின்றன. இது எப்போது தோன்றியது? எங்கு முடியும்?...

அபிராமி நாட்டியாஞ்லி – ரேனுகா சுரேஸ் அவர்களின் மாணவி, சுருதிகாவின் அரங்கேற்றம் (France)

நான்மறை போற்றும் பரதநாட்டிய மரபுக்கு மத்தியில் 'நூலைப்படி' என்ற அற்புதமான பாரதிதாசன் பாடலை நாட்டியம் செய்த சுருதிகாவின் அரங்கேற்ற நிகழ்வில் கலந்து கொண்டமை மகிழ்வளிக்கிறது.-கவிதா லட்சுமி (நோர்வே)...

அழகுக்கும் கவர்ச்சிக்கும் பின்னால் இருக்கும் அறிவியல் என்ன?

Dr.நிரோஷன் தில்லைநாதன் (யேர்மனி) நண்பர்களே, இதை ஒரு முறை கற்பனை பண்ணிப் பாருங்கள் பார்ப்போம். அழகான இலையுதிர் காலத்தில், மாலை இளவெயில் நேரத்தில், நீங்கள் வீதியில் நடந்து...

முற்றத்தில் முதல் சுவடு ! நாமே மாற்றத்தின் துவக்கப் புள்ளியாகவேண்டும்.

சேவியர் (தமிழ்நாடு.) ரோசா பெர்க் எனும் பெயரை வரலாறு மறக்காது. அவள் ஒரு கருப்பினப் பெண். அமெரிக்காவின் அலபாமாபிலுள்ள மாண்ட்காமெரி நகரில் 1955ம் ஆண்டு டிசம்பர் மாதம்...