Year:

பரசிவ வெள்ளம்

ஆதியாஞ் சிவனுமவன் சோதியான சக்தியுந்தான்அங்குமிங்கு மெங்குமுள வாகும் - ஒன்றேயாகினா லுலகனைத்தும் சாகும் - அவை யன்றியோர் பொருளுமில்லை அன்றியொன்றுமில்லையிதைஆய்ந்திடில் துயரமெல்லாம் போகும் இந்தஅறிவு தான் பரமஞான...

“மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ”

உங்கள் வாழ்வும் உங்கள் முடிவும்!நின்று பேச நேரமில்லாது --பொலிகையூர் ரேகாஅவசரகதியில் இயங்கிக்கொண்டிருக்கும் இந்த உலகின் போக்கில் நாமும் ஓடிக்கொண்டே இருக்கின்ற இந்தக் காலத்திலும்; பலரும் சிந்தையில் கொள்கின்ற...

யேர்மனியில் சர்வதேசப் பெண்கள் நாள் 2024

கடந்த மாதம் 08.03.2024 வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு, டோட்மூண்ட் தமிழர் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. டோட்மூண்ட் நகர தமிழ்ப் பெண்கள் மன்றம் இதனை முன்னெடுத்தது. அகவணக்கம்,அதனைதத்...

50 € போட்ட குட்டி 5 கோடியானதா!

Compounding Effect என்ற உலக அதிசயம்! சிந்தனை சிவவினோபன். யேர்மனி90ஸ் கிட்ஸ்க்கு ( 90s Kids ) மட்டும் தான் தெரியும் புத்தகத்துக்குள் வைத்த மயிலிறகு, குட்டி...

பாரம்பரிய பெருமைகொண்ட வெற்றிலை

- பிரியா. இராமநாதன். இலங்கை. இன்னும் சில தினங்களில் சிங்கள தமிழ் புத்தாண்டு பிறக்கப்போகின்றது . பாரம்பரியமாகவும் கலாசார ரீதியாகவும் புத்தாண்டோடு பல விடயங்கள் தொடர்புகொண்டிருக்கும்.அந்தவகையில்,தமிழர்களிடத்திலும் சிங்களவர்களாவர்...

சட்டி பிரட்டி.

ஜூட் பிரகாஷ் - மெல்பேர்ண் “சாப்பிடுவதும் ஒரு கலை” என்று பறைஞ்சால் கனபேருக்கு மூக்கு முட்ட கோபம் வருது. சமைக்கத் தெரியாதாக்கள் சாப்பாட்டைப் பற்றி கதைக்க கூடாது...

தற்காலிக வெற்றிகளைக் கொண்டாடுவதிலேயே தாயகத்தில் எமது காலம் போகின்றது.

பேரினவாதிகளின் இலக்கும்,சிவராத்திரி தின சம்பவமும் ஆர்.பாரதி சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறிமலையில் நடைபெற்ற சம்பவங்கள் இலங்கை அரசியல் எந்தத் திசையில் செல்கின்றது என்பதை மீண்டும் ஒரு தடவை தெளிவாக...

என்னவென்று நான் சொல்ல!

-மாதவி யேர்மனிகனடாவில் எனது தம்பியின் நெருங்கிய நண்பர் இல்லத்திற்குக்கு என்னை அறிமுகப்படுத்த அழைத்துச் சென்றார்.அங்கு சென்றபோது நண்பனின் மனைவி இரத்த அழுத்தம் எவ்வளவு என தனக்கு பார்த்துக்கொண்டு...

எனது காலம் தோறும் நாட்டியக்கலை நூலுக்கு முதல் பரிசு ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ராமச்சந்திரன் கரங்களால் பெற்றேன்.

நாட்டிய கலாநிதி. கார்த்திகா கணேசர். அவுஸ்ரேலியா 1983 ஜனவரி மாதம் சென்னையில் இருந்து எனது நூல் வெளியீட்டாளர், தமிழ் புத்தகாலய அதிபர் திரு. கண. முத்தையா அழைப்பெடுத்திருந்தார்....

இடம் பெயர முதல் இருந்த யாழப்பாணம் இப்ப வரை இல்லை! பிரி(யா)விடை

Dr. T. கோபிசங்கர்.யாழ்ப்பாணம் 9 ஜூலை 1995 காலமை ஆசுபத்திரீ; காலமை கணேசரட்ணம் சேர் ward round இல படிப்பிக்கேக்க patientஐ விபரங்கள் சரியாக் கேட்டு வைக்கேல்லை...