Year:

ஐயனே ! என்னுயிரின் ஆசையே !

உயிர் தீண்டும் உறவினை உணர்ந்தவர் உலகத்தின் மொத்த சுகத்தையும் அனுபவித்திருப்பர். அமரசுகம் எதுவென்று அறிந்திருப்பர். அது கிடைத்தற்கு அரியது. உயிர் தீண்டுவதாக எண்ணுவது வேறு. நிஜமாகவே உயிர்...

உக்ரேன் போரில் அமெரிக்க முரண்நகை:

ஏவுகணை பாவிக்க பைடன் அனுமதி !போர் உதவியை நிறுத்தும் டிரம்ப் !!—————————————————— ஐங்கரன் விக்கினேஸ்வரா-இலங்கை எதிர் வரும் 2025 ஜனவரியில் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறும் ஜோ...

இரவில் படுக்கப்போகும்போதுநாளை எழுவோமோ என்ற அவநம்பிக்கை.

வயதைத் தாண்டிய மரண பயம்: நீங்கள் சந்தோஷமாக வாழ கற்றுக் கொள்வது எப்படி? பாக்குப் பாட்டி (யேர்மனி)என்னடா வாழ்கை இது? இளமைக்காலங்களில் நாங்கள் சந்தோஷத்துக்குக் குறைவில்லாமல் வாழ்ந்தோம்....

குறைந்த அளவிலான பக்கவாதம்

Dr.M.K.muruganthan Hemiplegia கேள்வி: எனது தந்தைக்கு 65 வயது. கடந்த வாரம் வரை அவருக்கு பெரிதாக காய்ச்சல் வந்துகூட நான் பார்த்ததில்லை. ஆனால் கடந்த வாரம் திடீரென்று...

சஜித் பகீரதன் இயக்கிய

''Mind Never Dies' 'அமரர் ரமேஷ் வேதநாயகம்.' அவர்களின்ஆவணப்படம் மூன்று தளங்களில் வெற்றித்தடம் பதித்தது! இங்கிலாந்தில் லண்டன் மாநகரில் வசித்து வந்தவர் ரமேஷ் வேதநாயகம் அவர்கள். இவர்...

‘போலச் செய்தல் | கலையின் உயிர் சிதைக்கும் யுஐ |-ஆற்றுகை இல்லாதது கலையாகாது!

ரூபன் சிவராஜா (நோர்வே) அண்மையில் இரவிவர்மாவின் அடையாளமாக விளங்குகின்ற அவரின் சில ஓவியங்களை செயற்கை நுண்ணறிவின் (யுஐ) மூலம் அசையும் படங்களாக மாற்றிய காணொளி ஒன்று சமூக...

மக்கள் ஆதரவைத் தக்கவைப்பதற்கு

தமிழ்க் கட்சிகளின் உபாயம் என்ன? கொழும்பிலிருந்து பா.பார்த்தீபன் இலங்கையின் அரசியல் போக்கையே மாற்றியமைக்கும் வகையிலான நிகழ்வுகளுடன் நவம்பர் மாதம் முடிவுக்கு வருகின்றது. மக்களின் தீர்ப்பினால், அரசாங்கம் மாறியிருக்கும்...

வில்லனாக இருந்த கணப்பொழுது

மாதவி.(யேர்மனி) மூன்று மாடிகொண்ட வீடு. பொதுவாக வெளியில் 2 குப்பை வாளி. இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை நகரசபை பணியாளர்கள் வந்து எடுத்துசெல்வார்கள். பல தடவைகள் காகிதங்கள்...

திருமணத்துக்குப் பின் கணவனோ, மனைவியோ அவரவர் குணவியல்பிலிருந்து விலகிப் பரஸ்பரம் மற்றவரின் பண்பைப் பழகும் வாழ்வியல் அது.

-கானா பிரபா (அவுஸ்திரேலியா) ஸ்ரீPதிவ்யா எனக்கு ரொம்பப் பிடிக்கும், அதனால மெய்யழகன் படைப்பில் அவங்களையும் சேர்க்கணும்னு ஹைதராபாத் வரை தேடிப் போய் பிடிச்சு வந்தேன். அவங்க முதல்ல...

பொன்.புத்திசிகாமணியின் “நான் பார்த்த நந்திக் கடல்” ஒரு பார்வை.

குரு.சதாசிவம். 1970-80களில் ஈழத்துத் தமிழ்ப் பத்திரிகை வாசகர்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்ட அல்லது வாசிக்கப்பட்ட ஒரு பெயர் பொன்.புத்திசிகாமணி.தனக்கு வாய்த்த ஊடக வெளிச்சத்தைக் கையிலெடுத்துக்கொண்டு வன்னிக்கு மறுக்கப்பட்ட...