இது ஓர் உன்னதமான காவியம்.
கலாநிதி சூர்யநாராயணன் இந்தப் புத்தகம் மிகவும் முக்கியமான அறிமுகப் பகுதியிலிருந்து தொடங்குகிறது. இதில் பிரேம் ராவத் பிறப்பிலிருந்து தன்னுடைய வாழ்க்கையை விவரிக்கும்போது ஒரு புதிய கண்ணோட்டத்தோடு நாமும்...
கலாநிதி சூர்யநாராயணன் இந்தப் புத்தகம் மிகவும் முக்கியமான அறிமுகப் பகுதியிலிருந்து தொடங்குகிறது. இதில் பிரேம் ராவத் பிறப்பிலிருந்து தன்னுடைய வாழ்க்கையை விவரிக்கும்போது ஒரு புதிய கண்ணோட்டத்தோடு நாமும்...
மாற்றத்தின் முன்னோடிகள்-ஜூட் பிரகாஷ் மெல்பேர்ண் அலை அடிக்கும் போது, வழியில் நிற்கும் நாணல், கஞ்சல், குப்பை எல்லாவற்றையும் அலை அடித்துக் கொண்டு போகும். ஆனால், ஆழ வேரூன்றிய...
--பொலிகையூர் ரேகா இங்கிலாந்து. பரந்து விரிந்த உலகில் வாழும் அனைத்து உயிர்களுக்குமே தோல்வியும்,விரக்தியும், வலிகளும் பொதுவானவை.அவை அனைத்துமே ஏதோவோர் வெற்றியின் முதல்படியாகும்.முயற்சித்துக்கொண்டே இருப்பவர்களுக்கு மட்டுமே இது பொருந்துமேயன்றி...
இலங்கைப் பெண்கள் தேசிய உதைபந்தாட்டஅணியில் மகாஜனன்கள் மூவர் தெற்காசிய மகளிர் உதைபந்தாட்ட வெற்றிக்கிண்ணத் தொடரில் பங்குபற்றும் இலங்கைப் பெண்கள் தேசிய அணியில் மகாஜனக் கல்லூரியின் முன்னாள் உதைபந்தாட்ட...
கௌசி (யேர்மனி) இந்தப் பிரபஞ்சத்தைப் பாருங்கள் ஓடிக் கொண்டே இருக்கிறது. நட்சத்திரங்கள், கிரகங்கள் என்பன முடிவில்லாத பயணத்தை மேற்கொண்டு இருக்கின்றன. இது எப்போது தோன்றியது? எங்கு முடியும்?...
நான்மறை போற்றும் பரதநாட்டிய மரபுக்கு மத்தியில் 'நூலைப்படி' என்ற அற்புதமான பாரதிதாசன் பாடலை நாட்டியம் செய்த சுருதிகாவின் அரங்கேற்ற நிகழ்வில் கலந்து கொண்டமை மகிழ்வளிக்கிறது.-கவிதா லட்சுமி (நோர்வே)...
Dr.நிரோஷன் தில்லைநாதன் (யேர்மனி) நண்பர்களே, இதை ஒரு முறை கற்பனை பண்ணிப் பாருங்கள் பார்ப்போம். அழகான இலையுதிர் காலத்தில், மாலை இளவெயில் நேரத்தில், நீங்கள் வீதியில் நடந்து...
சேவியர் (தமிழ்நாடு.) ரோசா பெர்க் எனும் பெயரை வரலாறு மறக்காது. அவள் ஒரு கருப்பினப் பெண். அமெரிக்காவின் அலபாமாபிலுள்ள மாண்ட்காமெரி நகரில் 1955ம் ஆண்டு டிசம்பர் மாதம்...
--- சர்மிலா வினோதினி. இலங்கை. இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள சுமார் 40 ற்கும் மேற்பட்ட குகைகளின் வழி வேடர்களின் கலைகள் தொடர்பாகவும் அறிய முடிகிறது, குறிப்பாக அன்றாட...
உயிருக்குள் ஊடுருவி உணர்வினைத் துளைக்கும் இசையின் சிறப்பைப் பாடாத தமிழக் கவிஞன் இருக்க முடியுமா? தமிழ்க் கவிஞன் என்று குறிப்பிட்டுக் கூறுவதற்கான காரணம் உண்டு. ஆம், இயல்,...