உங்கள் நல் வாழ்வுக்கு பாரதி தரும் வெகுமதிகள்
- திவ்யா சுஜேன் தமிழ்ச் சுவை பருகியோர் கண்களில் காவடி ஆடாமல் இருந்திருக்காது காவடி சிந்து பாடல்கள். அத்தனை நயமும் , அழகும் கொட்டிக் கிடந்தாலும் ,இலக்கியத்...
- திவ்யா சுஜேன் தமிழ்ச் சுவை பருகியோர் கண்களில் காவடி ஆடாமல் இருந்திருக்காது காவடி சிந்து பாடல்கள். அத்தனை நயமும் , அழகும் கொட்டிக் கிடந்தாலும் ,இலக்கியத்...
--தீபா ஸ்ரீதரன் (தைவான்) அதியமானுக்கு அவ்வை நெல்லிக்கனியைக் கொடுத்தது அவர் ஆயுளைநீட்டிப்பதற்கு என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. உங்கள் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதன் ரகசியம் என்ன? உங்கள்...
நவமகன் (நோர்வே) 08.12.24 ஒரு கல்யாணவீட்டிற்குச் சென்று வந்த மனநிலையிலேயே இன்றைக்கும் இருக்கின்றேன். ஆனால், சென்று வந்தது கல்யாண வீட்டிற்கல்ல, “ஒரு கல்யாணக் கதை” நாடகத்திற்கே. மண்டப...
கேள்வி: பரதக் கலை மீதான ஆர்வ ஈடுபாட்டினையும் குருவாக அமைந்தவரையும் கூற முடியுமா?ஆடற்கலை மீதான ஆர்வமும் ஈடுபாடும் என்னுடைய குழந்தைப் பருவத்திலே இயல்பாகவே வெளிப்பட்டதனை எனது பெற்றோர்கள்...
பிரியா.இராமநாதன் (இலங்கை)புதுவருடம் பிறந்தாயிற்று, ஆளாளுக்கு சபதங்களையும் இலட்சியங்களையும் அள்ளிக்கட்டிக்கொண்டு புதிய வருடத்திற்குள் நுழைந்திருப்போம் . போதாக்குறைக்கு நாம் என்னவெல்லாம் இலட்சியங்களை அடையப்போகிறோம் என்பதனை நோகாமல் சமூக வலைத்தளங்களிலும்...
"வள்ளுவர் பிறந்தமையால் தமிழ் நாட்டுக்கு எவ்வாறு பெருமையோஅதேபோல திருக்குறள் வளாகம் யாழ்ப்பாணத்தில் அமைந்ததால் யாழ்ப்பாண மண்ணுக்கும் பெருமை" "வள்ளுவர் பிறந்தமையால் தமிழ் நாட்டுக்கு எவ்வாறு பெருமையோ அதேபோல...
நெருபையும்மென்மையாகஎழுதும் வார்த்தைகள்அறிந்தவர். எதிரிகளை கருத்துக்களால்மட்டுமே களமாடுபவர். சிலர் சிலருக்கு மட்டுமேநல்லவர்கள்.இவர் எல்லோருக்கும்நல்லவர்.மென்மையானவர்வல்லவர்என்பதாலோ! நான் வெற்றிமணி பத்திரிகை அரசியல் கட்டுரை இந்த திகதி வேண்டும் என்று எழுதினால்ழுமு, சரி...
இன்று பாலியில் சரஸ்வதி பூஜை.09.02.2025 கடற்கரைக்கு குடும்பத்துடன் வந்து கடலில் குளித்து, கடவுளுக்கு, தாம் விரும்பும், உணவுகளை, ஓலைப்பெட்டியில் படைத்து, வழிபட்டனர். காலை 7.00 மணிக்கே கடற்கரையில்...