சமூக வலைத்தள தடை:
ஐங்கரன் விக்கினேஸ்வரா(இலங்கை, வங்காளம் மற்றும் நேபாளம் ஆகிய மூன்று நாடுகளின் போராட்டங்களுக்கான காரணங்கள் வேறுபட்டிருந்தாலும், மக்கள் எதிர்பார்ப்புகளுக்கும் அரசின் செயல்பாடுகளுக்கும் இடையே உள்ள இடைவெளிதான் இந்த போராட்டங்களுக்குப்...
ஐங்கரன் விக்கினேஸ்வரா(இலங்கை, வங்காளம் மற்றும் நேபாளம் ஆகிய மூன்று நாடுகளின் போராட்டங்களுக்கான காரணங்கள் வேறுபட்டிருந்தாலும், மக்கள் எதிர்பார்ப்புகளுக்கும் அரசின் செயல்பாடுகளுக்கும் இடையே உள்ள இடைவெளிதான் இந்த போராட்டங்களுக்குப்...
-- எஸ்.கே.ராஜென்பரிஸ்,பரிஸ் புறநகரங்கள், பிரான்ஸின் ஏனைய பகுதிகள், ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடா ஆகிய நாடுகளிலிருந்து பரிஸில் 35 ஆயிரம் மக்கள் திரண்டு,பரிஸ் லாசப்பல் ஸ்ரீ மாணிக்க...
மங்கை அரசி யேர்மனி உள்ளங்கைகளில், இரத்த நாடி, நாளங்கள், நரம்பு நுனிகள் என்பன அமைந்துள்ளன. 30க்கு மேற்பட்ட வர்ம புள்ளிகள் உள்ளன. அவற்றை தூண்டுவதன் மூலம் நமது...
‘‘தாயிற் சிறந்த கோவிலுமில்லை.தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை…..ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லைஅன்னை தந்தையே அன்பின் எல்லை‘‘ உலகத்திலே ஓர் உயிர் அவதரிக்க முடிவெடுத்துவிட்டால், அந்த உயிர்...
எழுத்தாளர்: றஞ்ஜனி சுப்ரமணியம்.எனது வாசிப்பு அநுபவம். பவானி சற்குணசெல்வம் நெதர்லாந்து சிறுகதை என்பது ஒரு கனமான கலை வடிவம். இதைக் கையாள்வது அவ்வளவு எளிதல்ல. அப்படிப்பட்டக் கலை...
Dr.நிரோஷன் தில்லைநாதன் யேர்மனி நெருப்பை எடுத்துக்கொள்வோம். அந்த நெருப்பில் அருகே நமது விரலைக் கொண்டு சென்றால் என்ன நடக்கும்? எங்களால் அதன் வெப்பத்தை உணர முடிகின்றது. இதுவே...
அழகர் வாராரு…! கட்டுரை-படங்கள் மதுரை ஆர்.கணேசன் தமிழகத்தில் நூற்றியெட்டு வைஷ்ணவத் திருத்தலங்களில் ஒன்றான “.. அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில்..” மதுரை மாநகரில் அமைந்துள்ளது. சுந்தரராஜ பெருமாள் எனும்...
சேவியர் 17 செப்டம்பர், விமானத்திலிருந்து ) ஒவ்வொரு சவப்பெட்டியும் சுமப்பது வெறும் சடலங்களல்ல, அவை உரைக்கப்படாத கதைகளின் தூக்கம். இன்னும் முடியாத கனவுகளின் உறக்கம். இன்னும் பகிரப்படாத...
--ராஜலிங்கம் சுபாஷினி-இலங்கை இலங்கைச் சினிமாவில் புதிதாகக் கேட்டுக் கொண்டிருக்கும் குரல்களில் குறிப்பிடத்தக்கவர், நவயுகா குகராஜா. சமூகத்தைச் சிந்திக்கச் செய்வதற்கான ஒரு கருவியாக சினிமாவை அணுகும் இவர், சினிமாவில்...
ஆழ் கடல் அமைதியும், ஆரத் தழுவும் தென்றலும், தொட்டுத் தொட்டுப் பேசும் மழைச் சாரலும்…ஆஹா ! இது ஓர் தேன்மார்க்க புரி என்ற சுகானுபவத்தைத் தந்தது டென்மார்க்...