தமிழ்

கனடாவில் ஊடக ஆளுமைக்கு மதிப்பளித்த ஷஊடகத்திரு

எஸ்தி 50+| நூல் வெளியீடு வாழ்ந்து கொண்டிருக்கும் இலங்கையின் அதிமூத்த ஊடகவியலாளர்களில் ஒருவரும், கனடா தமிழர் தகவல் முதன்மை ஆசிரியருமான திரு எஸ். திருச்செல்வம் (எஸ்தி) அவர்களின்...

வெளியே புன்னகை அரசி உள்ளே கண்ணீருக்கு அடிமை

யேர்மனியில் நெடுந்தீவு முகிலனின் 'வெளியே புன்னகை அரசி உள்ளே கண்ணீருக்கு அடிமை" என்னும் கவிதை நூல், வெளியீட்டுவிழா பன்னாட்டு புலம் பெயர் தமிழ் எழுத்தாளர் ஓன்றியத்தின் ஏற்பாட்டில்...

உங்களில் யார் அடுத்த பிரபுதேவா” போட்டியில்தான் பங்குபற்றினேன் இப்போ … சாய்.பல்லவி

' தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் வெளியான மாரி 2 படத்தின் 'ரவுடி பேபி' பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவரவேற்பை பெற்றது. இதையடுத்து இதன் வீடியோ...

என் வெற்றிக்கு காரணம் நடிப்பில் இருந்த பயம்

திரையில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த எது உதவுகிறது என்று தெரிவித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்கிறார் கீர்த்தி...

ஈழத்து முதல் தமிழ் பெண்இசை அமைப்பாளர் பிரபாலினி பிரபாகரன்.

இவர் ஈழத்து முதல் தமிழ் பெண் இசை அமைப்பாளர். இலங்கையில் முதல் தமிழ் இசைத்தட்டை வெளியிட்ட ஈழத்து மெல்லிசை மன்னர் திரு M.P பரமேஸ் அவர்களின் மகள்...

நமது கண்கள் எத்தனை மெகா பிக்சல் கொண்டிருக்கிறது?

ஒரு புதிய நிழற்படக் கருவி, அதாவது Photo camera வாங்குபவர்கள் பல விஷயங்களைப் பார்த்து வாங்குவார்கள். குறிப்பாக அந்த நிழற்படக் கருவி எத்தனை மெகாபிக்சலில் (mega pixle)...

குழந்தையும் தெய்வமும்

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று. தெய்வீக குணம் படைத்த குழந்தைகள் தெய்வீக கலையாம் பரதம் தன்னில் பிஞ்சுப்பாதங்கள் தடம் பதிக்கும் வேளை பரதம் பரவசம் அடையும் குழந்தைகள்...

மனைவி இல்லாட்டி மாதங்கியா?

ஒரு சகோதரியின் 6 வயது மகளுடன் அவளுக்கு பேனா வாங்கச் சென்றேன். அங்கே „இன்றுமுதல் புதிது: பெண்சிறுமிகளுக்கான பேனா“ என ஒரு பேனாவை விளம்பரப்படுத்தினர். இத்தனை காலம்,...

அம்மா சும்மா இருக்கப் பிறந்தவள் அல்ல

வாழ்க்கை என்பது ஒரு மரதன் ஓட்டம். ஒவ்வொருவரும் ஒருவர் விட்ட இடத்தில் இருந்து ஓடிக்கொண்டே இருக்கின்றோம். அந்த ஓட்டம் யாவருக்கும் சமமாக அமைந்து விடுவதுமில்லை, ஓட்டமும் முடிந்துவிடுவதும்...