Articles

மிஸ்டர் மங்: நிலக்கிளி பாலமனோகரனின் புதிய நாவல்

ரூபன் சிவராஜா ஈழத்தின் மூத்த எழுத்தாளர் நிலக்கிளி பாலமனோகரன் அவர்களுடைய படைப்பாக்க இலக்கியம் மற்றும், மொழிபெயர்ப்புப் பங்களிப்புகள் முக்கியமானவை. தமிழோடு ஆங்கிலம், டெனிஸ் ஆகிய மொழிகளை லாகவமாகக்...

வாசனைத் திரவியம் – உண்மைச் சம்பவம்

கே.எஸ்.சுதாகர் -(அவுஸ்திரேலியா)நாங்கள் மெல்ரன் என்னும் பிரதேசத்துக்கு, புதிதாகக் குடிபெயர்ந்து போனோம். வீட்டிற்கு வந்த அன்று இரவு, கராஜ்ஜிற்குள்ளும் கார்டன் செட்டிற்குள்ளும் பலத்த ஆரவாரம் கேட்டது. ஏற்கனவே அங்கு...

வாராரு வாராரு… அழகர் வாராரு…!

அழகர் கோயில் மதில் சுவர்கள் மட்டுமேஒருமைல் சுற்றளவு கொண்டிருக்கிறது! கட்டுரை-படங்கள் மதுரை ஆர்.கணேசன் தமிழகத்தில் நூற்றியெட்டு வைஷ்ணவத் திருத்தலங்களில் ஒன்றான “.. அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில்..” மதுரை...

சோலைக்குயில் அவைக்காற்றுக் களத்தின் மகளிர் தின ஒன்றுகூடலில்மூன்று பெண்கள் ”விழிசைச்சிவம் நல்ல பெண்மணி விருது பெற்றனர்.

08.03.2025 இல் நடைபெற்ற சோலைக்குயில் அவைக்காற்றுக்களத்தின் மகளிர் தின ஒன்றுகூடலின்;; ஆரம்பத்தில் விருந்தினர்கள் ஆரத்தி சுற்றி மலர் கொடுத்து அழைத்து வரப்படுகிறார்கள். விருந்தினர்களாக தேசியகலை இலக்கியப் பேரவையைச்...

தாய்மார் ஆண்பிள்ளைகளில் வைக்கும் அளவுகடந்த பாசம்

பெண்களின் பாரிய பிரச்சினைகள்:-கௌசி சிவபாலன் (யேர்மனி)பெண்களின் பிரச்சினைகள் பல இருந்தாலும் பெண், ஆண், திருமணம் ஆகிய மூன்றும் பாரிய பிரச்சினைகளாக இருக்கின்றன. முதலாவதாகப் பெண்கள் தம்முடைய பலத்தைத்...

பூமி திடீரென 2 மடங்கு வேகமாக சுழல தொடங்கினால் என்ன ஆகும்?

நீங்கள் ஒரு காலையில் எழுந்து, பூமி திடீரென இரண்டு மடங்கு வேகமாக சுழலத் தொடங்கியது என்று கற்பனை செய்து பாருங்கள். அட இது என்னடா ஆரம்பமே விபரீதமாக...

உயிர்ப்பு ஞாயிறு. (Easter)

வாமினி (Gevelsberg Germany) நாம் பாவங்களுக்குச் செத்து நீதிக்கு பிழைத்திருக்கும்படி, அவர்தாமே நமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின் மேல் சுமந்தார். அவருடைய தழும்புகளால் குணமானீர்கள் (1பேதுரு...

நெநர்லாந்தில் மகளிர் தின விழா

08.03 2025 யாவரும் கேளிர் யாவையும் வெல்லும் முகமாய் அனைத்துலக மகளிர் நாளை, முதல் முறையாக நெதர்லாந்தின் துழரசந நகரில் ஆரம்பிக்கப்பட்டு, அறிவாலயம் தமிழ் பாடசாலை சிற்றார்ட்,...

AI எழுதும் கட்டுரைகள்

ஒரு படைப்பாளி இன்னொரு படைப்பாளியைப் போல எழுதி சாதிப்பதில்லை.ஆனால், அதை ஏ.ஐ சாத்தியமாக்கித் தரும். எந்த ஒரு படைப்பை எழுதினாலும் தொழில்நுட்பம் படைப்பாளிக்குபேனாவாக இருக்கலாமே தவிர மூளையாக...