Articles

புதிய வாய்ப்புக்களின் சிற்பிகளாக நாம் எழ வேண்டும்.

தமிழ்நாடு வழிகாட்டட்டும்ஜூட் பிரகாஷ்- மெல்பேர்ண் 1963 இல் அறிஞர் அண்ணாதுரை தலைமையிலான தி.மு.க., “திராவிட நாடு” என்ற பிரிவினைக் கோரிக்கையை அமைதியாக கைவிட்டது. அறிஞர் அண்ணாவும் தி.முக.வும்...

அறிவு: ஆற்றலின் நுட்பமான பயணம் 08. – நிறைவுப் பகுதி

அறிவு என்பது வேறொன்றுமல்ல. அது இயற்கையிடமிருந்துஆற்றலைத் திருடும் ஒரு நுட்பமான சாவி. தீபா ஸ்ரீதரன் தைவான் செயற்கை நுண்ணறிவு என்பது இன்று ஏதோ திடீரென முளைத்த ஒன்றல்ல....

“எமது மண் எனறு எந்த அடையாளமும் இருக்கக்கூடாது”என்பதற்கான ஒரு யுத்தம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

முள்ளிவாய்க்கால் முடிவல்ல… மானுடத்துக்கு எதிராக இந்த நூற்றாண்டில் திட்டமிட்டு நடத்தப்பட்ட மிகக்கொடூரமான படுகொலையை எதிர்கொண்ட ஈழத்தமிழினம், முள்ளிவாய்க்காலில் கொத்து கொத்தாக கொன்றழிக்கப்பட்ட தமது உறவுகளை நினைந்து 17...

குப்பை வாளியும் எங்கள் வாய்யும்;?

-மாதவி, யேர்மனி எமது உடலுக்குத் தேவையான சக்தியைப் பெறுவதற்கு, எமது வாய்தான் உணவை ஏற்கும் இடமாக உள்ளது.வாகனங்களுக்குச் சக்தி கொடுப்பதற்காக எரிபொருள் நிரப்பும் வாய் ஒன்று உள்ளது....

இலங்கை குறும் செய்திப் பலகை.

இலங்கையில் 41.8 வீதமானோர் திருமண வயது வந்தும்திருமணம் ஆகாதாவர்களாகக் காணப்படுகிறார்கள். செய்தித் தொகுப்பு :- வைரமுத்து சிவராசா – யேர்மனி கடந்த வருடத்தில் நாட்டில் 900 சிறுவர்கள்...

மனைவி கட்டிக்கொடுத்த சோறு

— இரசிகமணி கனக. செந்திநாதன் — காங்கேசன்துறையிலிருந்து மாலை ஆறு மணிக்குக் கொழும்பு நோக்கிச் செல்லும் புகையிரதம் புறப்படுகிறது. அதன் சத்தம் மாவிட்டபுரம்வரை கேட்கிறது. லீவுக்கு வந்து...

இலங்கையில் கல்விச் சீர்திருத்தம்: ஆசிரியர்களை வலுப்படுத்தல்,புத்தாக்கத்தை ஊக்குவித்தல், செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தல்.

ஞானசேகரன் செல்லையா கல்வி ஆலோசகர்,பேராசிரியர்.ஐக்கிய அமெரிக்கா. கல்விச் சீர்திருத்தத்தின் அவசியம்: இலங்கை தனது கல்வி வரலாற்றில் ஒரு முக்கியமான கட்டத்தில் நிற்கிறது. கல்வியறிவு மற்றும் ஆரம்பக் கல்வியில்...

ஈழத்தின் கற்பகத்தருவும் தாயக உற்பத்தியும்நம் பாரம்பரியத்தின் இனிய அடையாளம்

யோ. சாந்தி. பருத்தித்துறை. இன்று நம் உணவுப் பழக்கவழக்கங்கள் மாறிவிட்ட சூழலில், பாரம்பரிய உணவுகளும் அவற்றின் தயாரிப்பு முறைகளும் மெல்ல மறைந்து வருகின்றன. ஒரு காலத்தில் ஆரோக்கியமான...

நற்பண்புகள் எப்பொழுதெல்லாம் சமூகத்தில் அருகி வருகின்றதோஅப்பொழுதெல்லாம் அதர்மம் தலைவிரித்தாடுகின்றது.

கலாநிதி.ஆறு.திருமுருகன்;. போதைப் பழக்கமும் தவறான சேர்க்;கையும் என்ன விளைவுகளை ஏற்படுத்தும்,என்பதை எங்கள் சமூகத்தில் நாள்தோறும் நடைபெறும் நிகழ்வுகள் எமக்கு தெளிவாக செய்தி சொல்கின்றது. மகிழ்ச்சியை தருகின்றது மிகத்...

ஜேர்மனி எசன் நகர் நயினை நாகம்மாள் ஆலய மகா கும்பாபிஷேகப் பெருவிழா:பக்திப் பரவசத்தில் மூழ்கிய அடியார் பெருமக்கள்!

ஜஎசன், ஜேர்மனிஸ ஈழத்துத் திருத்தலங்களில் முதன்மை பெற்ற நயினாதீவு நாகபூசணி அன்னையின் அருளாட்சி, ஜேர்மனி தேசத்தின் எசன் (நுளளநn) நகரில் நயினை நாகம்மாள் எனும் திருநாமத்தோடு பொலிந்து...