Articles
கைலாயம் கொண்ட கைலாசநாதர் திருக்கோயில்..!
கட்டுரை-படங்கள் மதுரை ஆர்.கணேசன் தமிழகத்தில் "..கோயில் நகரம் என்றால் காஞ்சிபுரம் எனச்சொல்லுவார்கள், காஞ்சிபட்டாக ஜொலிக்கும் இந்நகரம் பக்தியாலும் புகழ் சேர்க்கிறது.." என்றால் மிகையல்ல..! பல்லவ மன்னர்கள் வடபகுதிகளை...
உணர்வலைகள் – 1
வாழும் சிறிது காலம் ஏமாளிகளாகவேவாழ்ந்துவிட்டுப் போவோமே? எண்ணங்களின் வடிகாலாக எழுத்துக்கள் ஆடை கட்டி, அணிகலங்கள் புனைந்து வெளிவருகின்ற போது பார்க்கும் கண்களுக்கு முதலில் கவர்ச்சியை ஏற்படுத்திப் பின்...
இருண்ட கண்டம்
– ஆபிரிக்காவின் புதிய கலங்கரை விளக்கு இப்ராகிம் ராறோஏலையா க. முருகதாசன் – யேர்மனி ஒருகாலத்தில் “இருண்ட கண்டம்” என அவமதிக்கப்பட்ட ஆபிரிக்கா இன்று புதிய ஒளியில்...
நம்பிக்கை நீர்த்துப் போகும் போதுதான்அடுத்தவர்களுடன் ஒப்பீடை செய்யத் தொடங்குகிறது மனம்.
-சேவியர் அலை வேகமாக ஓடி வருகிறது அதை எதிர்கொண்டு ஓடிப் போகிறான் ஒரு சிறுவன். அலை அவனைப் புரட்டிப் போடுகிறது. சத்தமாய்ச் சிரிக்கிறான். உடலெங்கும் உப்புத் தண்ணீர்....
என் கண்மணி என் காதலி கதை சொல்கிறேன்.
இளமைக்காலம், கல்லூரியில், படித்தோம் என்பதை விட வாழ்ந்த காலம் அல்லவா அது. ஐங்கரன் ஆதவன் என் இளமையின் வசந்தகால நினைவுகளுடன் ஒட்டிக் கொண்டவன். அவன் எனது வகுப்பு...
எண்ணுவது உயர்வு
காலப் பெருங்களத்தில் கணம் தோறும் மாறும் நிகழ்வுகளில் களி வரினும், கலி வரினும் எது வரினும் , காரணம் ஏதுமின்றி அன்பினைக் கைக்கொண்டால் இவாழ்வு எத்தனை இனிதெனவும்...
எங்கடை ஆச்சி 9
என்ன தகுதி இருக்கு? இப்ப பாத்தம் எண்டால் எங்கடை ஆக்கள் அடிக்கடி அரசியல் பரப்பிலையும் சரி ஆன்மீகப் பரப்பிலையும் சரி இலக்கியப் பரப்பிலையும் சரி சமூகப் பரப்பிலையும்...
படியுங்கள், சிந்தியுங்கள், கேள்வி கேளுங்கள்.அதுவே சமூக மாற்றத்தின் முதல் எழுத்து.
-கண்மணி-மலையகத்தில் பிறந்த ஒரு குழந்தை, உலகின் எந்த மூலையில் சென்றாலும், அவன் பெயருக்கு முன்னால் ஒரு சொல்லே ஒட்டிக்கொடுக்கப்படுகிறது “தேயிலை தொழிலாளி சமூகத்தைச் சேர்ந்தவன்”. அந்த ஒரு...
சமூக அபிவிருத்தியும் அதிகாரமும்
வேலை செய்ய விருப்பமில்லாத சனத்தின் மத்தியில்முதலிட எந்த முதலீட்டாளன் முன்வருவான்? ஜூட் பிரகாஷ் - மெல்பேர்ண் “ஐயர் வரும்வரை அமாவாசை காத்திராது” என்பார்கள்; அபிவிருத்தியும் அதிகாரமும் அப்படித்...
