Articles

அன்னை இல்லம்: நாகேஷை கண்டித்த தணிக்கை அதிகாரி!

’அன்னை இல்லம்’ படத்தின் சிவாஜி - முத்துராமன் கல்யாண்குமார் நடித்த ‘மணி ஓசை’ மூலம் இயக்குநராக அறிமுகமான பி.மாதவன், அடுத்து இயக்கிய படம், ‘அன்னை இல்லம்’.ஆரூர்தாஸ் வசனம்...

அன்னமிட்ட கலைஞன் விஜயகாந்த்

ஓர் அஞ்சலிக் குறிப்பு ரூபன் சிவராஜா- நோர்வே. பதின்ம வயதில் என்னை ஈர்த்த திரைநாயகர்களில் விஜயகாந்த் முக்கியமானவர். அவரது கம்பீரமும் வசீகரமும் மிக்க தோற்றம், ஏற்று நடித்த...

தமிழ் மக்களின் பாரம்பரிய வரலாற்றிற்கும், பண்பாட்டிற்கும் புதிய முகவரியை தேடித்தந்திருக்கும் சிவபூமி அருங்காட்சியகம்

பேராசிரியர். ப.புஷ்பரட்ணம். யாழ்ப்பாண நுழைவாயிலான நாவற்குழியில் 25.01.2020 அன்று திறந்து வைக்கப்பட்ட சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகத்தின் ஆரம்ப நிகழ்வை ஈழத்தமிழர் வரலாற்றில் நிரந்தரமாக இடம்பெறப்போகும் புதிய...

கடற் கவிதை

Skomer வர்ணத்தீவின் பஞ்சவர்ணக் கதை!Nivens Photos • ஆச. டு. ஆழாயயெசயதகிட்டத்தட்ட 10 மீன்களை தனது சொண்டில் ஒன்றாகச்சேர்த்த பின்னரே தனது பொந்திற்குத் திரும்பிவரும். ஒவ்வொரு பயணமும்...

இதுவே கடைசி பதிவு

சிந்தனை சிவவினோபன்-யேர்மனி ஆம் தலையங்கத்தில் சொன்னதைப் போன்று இதுவே கடைசி பதிவு. இந்த Trading எனப்படும் தொடரின் கடைசி பதிவாக நீங்கள் ஒரு Accountil Create பண்ணுவது...

பழைமை அழிவதில்லை. மறைந்திருக்கின்றது.

கௌசி.யேர்மனி காலம் தன்னுடைய பூதக்கண்ணாடியை அணிந்து கொண்டு உலகத்தைக் கண்வெட்டாமல் பார்த்துக் கொண்டே பயணம் செய்கின்றது. அதில் அடையாளப்படுத்தப்பட்டும்,உதாசீனம் செய்யப்பட்டும் பலர் தன்னுடைய பாதையில் வந்து போகின்றார்கள்....

புதிய வெளியீடுகளும்,நூலாசிரியர்களின் எதிர்பார்ப்புகளும்!

பொன்.புத்திசிகாமணி,யேர்மனி.அழகாகக் கதைக்கிறாங்கள். புத்தகத்தை எடுத்து நீட்டினால்… நீண்ட நாட்களுக்குப்பின் எனது நண்பனைச் சந்தித்தேன்.அவன் இளமைக்காலத்திலிருந்து என்னோடு ஒன்றாக வாழ்ந்தவன். புலம்பெயர்ந்து யேர்மனிக்கு வந்தபோது எங்கள் சந்திப்பு மிகக்குறைவாகவே...

வானத்திலிருந்து பெய்யும் அதிசய வைர மழை

ஒரு நாள் நீங்கள் வெளியே நடந்து செல்லும் போது திடீரென்று பார்த்தால் மேகம் கருத்து மழை பெய்யப் போவதற்கான அறிகுறிகளை உணர்கின்றீர்கள். அவ்வாறே மழை பெய்யத் தொடங்குகிறது....

காதலிக்க நேரமில்லை

சேவியர் தமிழ்நாடு புளூ டிக் வந்தபின்னும் பதில் வரவில்லையேல்காதலை முறித்துக் கொண்டு விடுகிறார்கள். “டைம் இல்ல.. எதுன்னாலும் சட்டுன்னு சொல்லி முடி ! “ என உலகம்...

‘வெத்திலை போட்ட பத்தினிப்பொண்ணு சுத்துது முன்னாலே’ வெத்து இலை

கோபிசங்கர்- யாழப்பாணம்அம்மா செய்த மைசூர்ப்பாகை களவெடுத்து பள்ளிக்கூடம் கொண்டு போக ஒளிச்சு வைச்சதை எறும்பு காட்டிக் குடுக்க, அம்மா அடிக்கத் தடி தேடி ஆச்சீன்டை பொயிலைக் காம்பைக்...