யேர்மனியில் சர்வதேசப் பெண்கள் நாள் 2024
கடந்த மாதம் 08.03.2024 வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு, டோட்மூண்ட் தமிழர் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. டோட்மூண்ட் நகர தமிழ்ப் பெண்கள் மன்றம் இதனை முன்னெடுத்தது. அகவணக்கம்,அதனைதத்...
கடந்த மாதம் 08.03.2024 வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு, டோட்மூண்ட் தமிழர் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. டோட்மூண்ட் நகர தமிழ்ப் பெண்கள் மன்றம் இதனை முன்னெடுத்தது. அகவணக்கம்,அதனைதத்...
Compounding Effect என்ற உலக அதிசயம்! சிந்தனை சிவவினோபன். யேர்மனி90ஸ் கிட்ஸ்க்கு ( 90s Kids ) மட்டும் தான் தெரியும் புத்தகத்துக்குள் வைத்த மயிலிறகு, குட்டி...
- பிரியா. இராமநாதன். இலங்கை. இன்னும் சில தினங்களில் சிங்கள தமிழ் புத்தாண்டு பிறக்கப்போகின்றது . பாரம்பரியமாகவும் கலாசார ரீதியாகவும் புத்தாண்டோடு பல விடயங்கள் தொடர்புகொண்டிருக்கும்.அந்தவகையில்,தமிழர்களிடத்திலும் சிங்களவர்களாவர்...
ஜூட் பிரகாஷ் - மெல்பேர்ண் “சாப்பிடுவதும் ஒரு கலை” என்று பறைஞ்சால் கனபேருக்கு மூக்கு முட்ட கோபம் வருது. சமைக்கத் தெரியாதாக்கள் சாப்பாட்டைப் பற்றி கதைக்க கூடாது...
பேரினவாதிகளின் இலக்கும்,சிவராத்திரி தின சம்பவமும் ஆர்.பாரதி சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறிமலையில் நடைபெற்ற சம்பவங்கள் இலங்கை அரசியல் எந்தத் திசையில் செல்கின்றது என்பதை மீண்டும் ஒரு தடவை தெளிவாக...
நாட்டிய கலாநிதி. கார்த்திகா கணேசர். அவுஸ்ரேலியா 1983 ஜனவரி மாதம் சென்னையில் இருந்து எனது நூல் வெளியீட்டாளர், தமிழ் புத்தகாலய அதிபர் திரு. கண. முத்தையா அழைப்பெடுத்திருந்தார்....
Dr. T. கோபிசங்கர்.யாழ்ப்பாணம் 9 ஜூலை 1995 காலமை ஆசுபத்திரீ; காலமை கணேசரட்ணம் சேர் ward round இல படிப்பிக்கேக்க patientஐ விபரங்கள் சரியாக் கேட்டு வைக்கேல்லை...
நிஷாந்தி பிரபாகரன்.இலங்கை. நெடுந்தீவு நீருக்கடியில் டைவிங் ஆர்வலர்களுக்கு சிறந்த திறனைக் கொண்டுள்ளது. இது படிக-தெளிவான நீர் மற்றும் ஏராளமான கடல் பல்லுயிர், துடிப்பான பவளப்பாறைகளை ஆராய்வதற்கும் பல...
குடந்த மாதம் மாலை (17.02.24) இங்கிலாந்தின் அழகிய புற நகர்ப்பகுதியின் ஒரு கிராமமாகிய ஒக்ஷொட் ( ழுஒளாழவவ) இல் ளுசுளு தமிழ் வானொலியின் ஐந்தாவது ஆண்டு நிறைவின்...
கௌசி – யேர்மனி இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும், பொறுப்பாகவும் குழந்தைகளைப் பெற்று, வளர்த்து...