ஓ…2023 பிறந்து விட்டது. நீங்கள் எப்போது சந்தோஷமாக இருப்பீர்கள்?
கார்த்திகா கணேசர். அவுஸ்திரேலியா வாண வேடிக்கைகள், கோடி நட்சத்திரங்களை அள்ளி அள்ளிக் கொழிக்க் பட்டாசு பட படக்க் புத்தாடை மினு மினுக்க் கண்ணாடி டம்லர்கள் டிங் டிங்...
கார்த்திகா கணேசர். அவுஸ்திரேலியா வாண வேடிக்கைகள், கோடி நட்சத்திரங்களை அள்ளி அள்ளிக் கொழிக்க் பட்டாசு பட படக்க் புத்தாடை மினு மினுக்க் கண்ணாடி டம்லர்கள் டிங் டிங்...
பிரியா இராமநாதன் -இலங்கை " செகப்பா இருக்கவன் பொய் சொல்லமாட்டான் " என்கிற கவுண்டமணி நகைச்சுவைக்கேற்ப,நம்மை அறியாமலேயே வெண்மை என்கிற வார்த்தை தூய்மையின் அடையாளமாகவும், கருப்பு என்பது...
-மாதவி பொறியியல் வல்லுநர்கள், விஞ்ஞானிகள் இவர்கள் எல்லாம் மேற்குலகத்தவர்கள் மட்டுமே! கண்டு பிடிப்புகளை அவர்கள் செய்ய, அதனை உபயோகிப்பவர்களாக, பயன்படுத்துபவர்களாக, நாம் இருப்போம், அதிலும் கண்டு பிடிப்புகளைப்...
சிவப்பிரியன் கடந்த 17.11.2022. இங்கிலாந்து லிவர்பூல் நகரில், அக்ஷயா மண்டபத்தில், B.H.அப்துல் ஹமீத் அவர்களின், வானலைகளில் ஒரு வழிப்போக்கன் நூல் அறிமுக விழா சிறப்பாக நடைபெற்றது. மேற்படி...
உடலும், உள்ளமும், உணர்வும் ஒன்றாகக் கலந்தஒப்பற்ற கலை நிகழ்வாக அமைந்திருந்தது. கடந்த (22-10-2022 சனிக்கிழமை) ஜேர்மனியில் Neuenkirchen நகரில் அமைந்துள்ள மண்டபத்தில், செல்வி கீர்த்தனா விஸ்வநாதன் அவர்களின்...
-கனக்ஸ் (மகாஜனக்கல்லூரி முன்னாள் அதிபர்.)" I Have A Dream" இக்கூற்றினைப் பற்றி அறியாதவர்கள் பலர் இருக்கமுடியாது. நீக்கிரோக்களின நல்வாழ்விற்காகக் குரல் கொடுத்து மடிந்த மார்ட்டின் லூதர்...
தற்போதைய காலகட்டத்தில் பெரிய மரங்களைக் காண்பது அரிதாகிவிட்டது. அப்படிக் கண்டாலும், அதை அறுத்து பலகை ஆக்கிப் பயன்படுத்துவர். இருந்தும் மரங்களிடையே விதம் விதமான ஆச்சரியம் ஊட்டும், குறிப்பாகப்...
நூல் நயம் 02 அஷ்வினி வையந்தி(கிழக்குப் பல்கலைக்கழகம்)கிழக்குப் பல்கலைக்கழக வாழ்வியலை சொல்லிய முதல் நாவலான “வீணையடி நீ எனக்கு” என்ற நாவலை எழுதிய வி.மைக்கல் கொலினின் ஐந்தாவது...
நூல் நயம் 01-- சாம் பிரதீபன்- (மெய் வெளி) இங்கிலாந்துகவிதா லட்சுமியின் “சிகண்டி படித்துக்கொண்டிருக்கிறேன். எனக்குத் தெரியும், இது எனது மிகக் காலதாமதமான ஒரு வாசிப்பு. ஒரு...
-அப்துல் ஹமீத் தமிழகத்தின் தொன்மைத் துறைமுகமாம் நாகப்பட்டினத்திற்கும் நியூஸிலாந்துக்கும் என்ன தொடர்பு?New Zeeland தொல்பொருள் அருங்காட்சியகத்தில் பேணிப் பாதுகாக்கப் பட்டுவரும்,500 ஆண்டுகள் பழமைவாய்ந்த அந்த மணியில், தமிழ்...