Articles

வீடு

கவிதா லட்சுமி - நோர்வே சித்திரம்:கண்ணா. விலையுயர்ந்த பொருட்கள் ஒன்றோ இரண்டோ மிக நேர்த்தியாக வைக்கப்படுவதும், விளக்குகளும் அது போலவே இருப்பதும், உயர் நட்சத்திர விடுதிகளின் அறைகளைப்...

எதிரணியின் ‘gotta go home’ போராட்டத்தை அரசாங்கம் எவ்வாறு கையாளப்போகிறது?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ உடனடியாக பதவி விலகி ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும் என எதிரணி கோரியுள்ளது, இந்தக் கோரிக்கையை முன்வைத்த ஆர்ப்பாட்டப் பேரணிகளையும் பிரதான எதிர்க்கட்சியான...

ஆசையாக வடிக்கும் மணற் சிற்பங்கள் ஆசையை அறுக்கவும் கற்றுத்தரும்.

மாதவி.யேர்மனி கடற்கரையில் சிறுவயதில் பட்டம் விடுபவர் ஒரு புறம், கடல் அலையோடு விளையாடுபவர்கள் ஒரு புறம். என்னதான் விளையாடினாலும் அந்த மணலில் வீடு கட்டி விளையாடாமல் எவரும்...

ரஜினியுடன் இணையும் ஐஸ்வர்யா ராய் ?

அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் எந்த இயக்குநருடன் கைகோர்க்க போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்துகொண்டி ருந்தார்கள்.அப்படி, அனைவருக்கும் ஆச்சரியமளிக்கும் விதமாக நெல்சன் திலிப்குமார் தான், ரஜினி...

வாழ நினைத்தால் வாழலாம்.

திருமதி.யோ.சாந்தி. தாயகத்தில் பருத்திதுறை நகரில்.திருமதி.சண்முகலிங்கம் செல்வராணி என்கின்ற சுறுசுறுப்பான ஒரு அன்னை, பல வருடங்களாக மரக்கறிகள் சந்தையில் விற்று வாழ்ந்து வருகிறார். தனது 22 வயது முதல்...

ஊரிலுள்ள மாமரங்கள் இப்போது பெரிதாகக் காய்ப்பதில்லை.ஏன்?

-ஆசி.கந்தராஜா.அவுஸ்ரேலியா ஊரிலுள்ள மாமரங்கள் இப்போது பெரிதாக காய்ப்பதில்லை. இது மரத்தின் குற்றமல்ல. மாமரங்களைப் பராமரிக்காத மனிதர்களின் குற்றமே இது. இலங்கையில், மாமரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக பின்வளவிலேயே நிக்கும்....

குருதி அணல்வாதம் என்றால் என்ன?

உடலில் வரவு,செலவுக் கணக்கு சரியாகஇருக்கவேண்டும்!சேமிப்பு ஒருபோதும் கூடாது!! வைத்தியர் ஏ.சி.டில்சாட்DA (Col) ,BAMS (India), Panchakarma (Kerala)மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலை நிந்தவூர்.இலங்கை. நேர்காணல் – பைஷல் இஸ்மாயில்...

சர்வதேச மகளிர் தினமும் புலம் பெயர் நாடுகளில் நமது பெண்களும்!

பூங்கோதை-இங்கிலாந்து. சர்வதேச மகளிர் தினம் என்பது பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சாதனைகளைக் கொண்டாடும் உலகளாவிய தினமாகும். பாலின சமத்துவத்தை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கைக்கான அழைப்பையும்...

பறவைகளின் அறிவு

பறவைகள், விலங்குகள் பயிற்சியினால் பல வியப்பான செயற்பாடுகள் புரிவதை நாம் அறிந்துள்ளோம். அப்படிப் பயிற்சி இல்லாமலேயே பறவைகள் தங்களுடைய அன்பினைத் தெரிவித்த ஓர் அற்புத நிகழ்வு இன்றைக்கு...