Articles

ஊர் நினைவுகளின் ஊர்வலம்!

பொன்.புத்திசிகாமணி,யேர்மனி. இந்த தலைப்பு எனக்கு மட்டும் உரியதல்ல,பிறந்த மண்ணைப் பிரிந்து வாழும் அனைவருக்கும் ஏற்றது.எனலாம்.வாழுகின்ற வாழ்க்கையில் ஏற்றமும்,இறக்கமும் பொதுவானது என்றாலும்.சிலருக்கு மாத்திரம் சிறப்பாக அமைந்து விடுகிறது.எப்படி?என்ற கேள்விக்கு...

திடீரென மயங்கி விழுதல்

பாடசாலையில் காலை வழிபாட்டு நேரம். ஆசிரியர் திருவாசகத்தில் திளைத்து தன்னை மறந்து நேரம்போவது தெரியாது பேசிக் கொண்டிருக்கையில் ஒரு மாணவி பொத்தென விழுந்துவிட்டாள். அதேபோல இராணுவ வீரர்கள்...

கவிதா லட்சுமி கவிதைகள்

எதிர்ப்பின் நடனம் துணிவப்பிய முகத்தோடுநான் வெளிக்கிளம்பினால்முகப்பூச்சும் பொட்டும் இட்டுவிடுகிறாள் அம்மா கால்களைப் பரப்பி கம்பீரமாய்எதிர்பை உடுத்திப் புறப்பட்டால்சேலையொன்றைப் பாசமாய் பரிசளிக்கிறார்அப்பா என் பேருருவில் பதுக்கிய உணர்வுகளைபிறாண்டி எடுத்துபேசத்...

பெட்டிப்பிளேன்

கனகசபேசன் அகிலன் -இங்கிலாந்து பல வருடங்களுக்கு முன் எழுத நினைத்த விடயம், 'இப்ப என்ன அவசரம்' என்று தள்ளிப்போட்டு விட்டேன்…சில வருடங்களுக்கு முன் கிட்டத்தட்ட அதையே வேறொருவர்...

பேசும் படம்.

வெற்றிமணி ஆசிரியர் கண்களுக்குள் பட்ட காட்சி படமானபோது! அதனை முகப்புத்தகத்தில் பதிந்து படத்தின் உணர்வை வரிகளாக்கும் படி கேட்டிருந்தார். அதனை வெற்றிமணியின் நடுபக்கம் என்பக்கம் என்பதாலோ என்னையே...

ஒப்பரேஷன் ‘பூ மாலை’க்கு அடையாளமிட்ட பரதனின் ‘நிதர்சனம்’ தொலைக்காட்சி கோபுரம்

-அனந்த பாலகிட்ணர்- 1987ஆம் ஆண்டு ஜுன் மாதம் 4ஆம் திகதி பிற்பகல்வேளை, யாழ்ப்பாணக்குடாநாட்டின் வான்வெளியை ஊடறுத்தவாறு இந்திய விமானப்படையின் மிராஜ் போர் விமானங்கள் சிலவும், ஓரிரு அன்டநோவ்...

யேர்மனியில் தெரிந்தும் தெரியாமலும் சேர்ந்த பணம் 5 மில்லியன்

யேர்மனியில் பிளாஸ்டிக் போத்தலில் தண்ணீர்வாங்கினால் அந்தப் போத்தலுக்கு 25 சென்ஸ் தனியாக எடுப்பார்கள். அதனைத் திருப்பிக்கொடுத்து அந்த வெறும் போத்தலுக்கு 25 சென்சைப் பெற்றுக்கொள்ளலாம். இது பிளாஸ்ரிக்...

தட்டிக் கழிப்பவர்களாய் அன்றி தட்டிக் கொடுப்பவர்களாக இருங்கள்…

மாலினி மோகன்- கொட்டகலை -இலங்கை தலை குனிந்து நடப்பதெல்லாம் தலை நிமிர்ந்து வாழ்வதற்கே என்பது ஆன்றோர் வாக்கு. இதன் மூலமாக புலப்படுவது நாம் மற்றவர்களை மதிக்கின்ற, கீழ்படிவு...

இரவோடு இரவாக

இரவோடு இரவாக வடக்குக்காணிஆவணங்கள் இடமாற்றம்தமிழ் நிலங்களை அபகரிக்கும் கபடத்திட்டம் பொ. ஐங்கரநேசன் -இலங்கை யாழ்ப்பாண மாவட்டச் செயலக வளாகத்துக்குள் இயங்கி வரும் காணிச் சீர்திருத்த ஆணைக் குழுவின்...

கோபுர தரிசனம் – சம்பவம் (8)

கே.எஸ்.சுதாகர் பாலம் ஒன்றைக் கடந்தவுடன், கோபுரம் மெதுவாகத் தெரிய ஆரம்பித்தது. “இன்னும் ஐந்து நிமிடங்களில் போய்விடலாம்” என்றான் சாரதி. இளம்பூரணன், கீத்தா, இரண்டு பிள்ளைகள் என சாரதியைத்...