Articles

நார்தியும் கீர்த்தியும் யேர்மனியில்; இரட்டை அழகிகள்!

Face of Germany 2014 ஜெர்மனியில் பிறந்து வளர்ந்த நார்தியும் கீர்த்தியும் ஏற்கனவே 2013 ஆம் ஆண்டில் பேஷன் துறையில் நுழைந்தனர்.இவர்களது பெற்றோர்கள் ஈழத்தமிழர்கள். எலைட் மாடல்...

உனக்குத் தெரியுமா – 04

1.ஒருத்தி திரைப்படத்தின் இயக்குனராகமட்டுமல்லாது அந்த படைப்பை உலகளவில் எடுத்து சென்ற அனுபவத்தை சொல்லுங்கள் அனைவருக்கும் வணக்கம், முதலில் இந்த நேர்காணலை மேற்கொள்ளம் உங்களுக்கம் வெற்றிமணி பத்திரிகைக்கும் எனது...

யேர்மனியில் ‘திரையும் உரையும் 2020’

கடந்த 12.09.2020 சனிக்கிழமை அன்று 'திரையும் உரையும் 2020' என்னும் நிகழ்வு யேர்மனியின் டோட்முண்ட் நகரில் தமிழர் அரங்கத்தில் நடைபெற்றது. சுஜித்ஜீ இயக்கிய 'கடைசி தரிப்பிடம்' என்கின்ற...

உண்மையிலேயே நமக்குத் தூக்கம் தேவைதானா? தூங்காமலே இருந்தால் என்ன நடக்கும்?

என்ன தான் ஒரு நாள் முழுவதும் வேலை செய்தாலும் சரி, எந்த வேலையும் இல்லாமல் சும்மாவே இருந்தாலும் சரி இரவில் எல்லோருக்கும் வருவது ஒன்றே ஒன்று தான்…...

விசில் அடித்தல்

விசில் அடித்தல் என்பது யாழ்ப்பாணத்தில் நாங்கள் அடிக்கடி கண்டும் கேட்டதுமான ஒன்று. பொதுவாக இதைன இளம் வயதினரான ஆண்பிள்ளைகளே செய்வார்கள். பெண்பிள்ளைகள் விசில் அடிப்பதில்லை. தப்பித்தவறி யாராவது...

உன்னைப்போல் ஒருவர்

பரந்து விரிந்த இவ்வுலகில் அணுக்கள், கலங்கள், உடற்பிண்டம் என ஆன உருவில் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. இவ்வாறு நிகழ்ந்து கொண்டிருக்கும் உடலும், விரிந்து சுருங்கிக் கொண்டிருக்கும் மனமும்...

தெளிவும் தெரிவும்

மன்னிப்பு மனிதர்களின் குணங்களில் மன்னித்து விடுவது என்பது மிகச்சிறந்த ஒன்றுமன்னித்து விடுபவர்களின் வாழ்க்கை மிக அழகாக இருக்கும் மன்னிப்பவர்கள் எப்போதும் தவறு செய்பவர்களின்சூழ்நிலையிலிருந்து யோசிப்பார்கள் தவறுகளில் இருந்து...

இலங்கை அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவமும் அதற்கான சவால்களும்.

பெண்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கும் அவர்களை நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தவும் பெண்களின் அரசியல் பிரவேசம் இன்றியமையாததாக இருப்பினும், பெண்கள் இது குறித்து எதிர் நோக்கும் சவால்களினால் ஆளுமையுள்ள பெண்கள் கூட...

நடனக்கலையை இலவசமாகக் கற்பித்த பெரும்தகை தயாநிதி மோகன்!

மணிவிழாக்காணும் நாட்டியகலாசிகாமணி ஆசிரியை தயாநிதி மோகன். BA எம்மவர்க்கெல்லாம் நடனக்கலையை இலவசமாகக் கற்பித்தவரும்… யாவரினதும் நெஞ்சங்களில் என்றென்றும் நிறைந்து நிற்கும் ஆசிரியப் பெருந்தகையுமான அன்பிற்கும் மதிப்பிற்குரிய திருமதி....