Articles

எனது நாடக அனுபவப் பகிர்வு – 3

ஆனந்தராணி பாலேந்திரா‘மழை’ 1976கடந்த இதழில் 1976ஆம் ஆண்டு க.பாலேந்திரா நெறிப்படுத்தி நான் நடித்த ‘மழை’ நாடகப் பின்னணி, அதனுடைய கதைச் சுருக்கம், முதலாவது மேடையேற்றம் பற்றி எழுதியிருந்தேன்.‘மழை’...

சிவமயம் அல்ல! எல்லாம் பயமயம்!

„எல்லாம் சிவமயம் என்று சொல்லுவினம், ஆனால் எனக்கு எல்லாம் பயமயம். காலம் உன்னைக் காலால் உதைக்கும் என்று காலமான பாரதி சொன்னவர். காலணி காலால் உதைத்தால் காலில்...

யேர்மனி யில் lockdown தை 31 வரை நீடிப்பு 15கி.மீ. தூரத்தை மக்கள் தாண்டாது இருக்க அறிவுறுத்தல்

யேர்மனி தற்போதைய விதிகள் என்ன?அனைத்து அத்தியாவசியமற்ற  கடைகளும் சேவைகளும் மூடப்பட்டுள்ளன.பகல்நேர பராமரிப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன, ஆனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கவனிப்பதற்காக ஊதிய விடுமுறைகளை எடுக்கலாம்.ஊழியர்களை வீட்டிலிருந்து...

முகமூடி மனிதர்களுக்கு ஏன் மேலும் ஒரு முகக்கவசம்!

தங்கத்தை உலையில் போட்டு அதீத சூடாக்குவார்கள். அப்போது அதிலுள்ள துருக்களெல்லாம் விலகிப் போக, சுத்தமான தங்கம் பிரித்தெடுக்கப்படும். அனலடிக்கும் வெப்பம் நல்ல தங்கத்தை அடையாளம் காட்டும். கசடுகளை...

I Phone 12 Pro Max இல் கலக்கும் LiDAR என்ற கரு ஒளிக் கமரா

சி.சிவவினோபன் ” LiDAR” இதென்னடா புதுசா இருக்கே என்று நினைத்தால். கொஞ்சம் பொறுமையா நான் சொல்லுகின்ற இன்னொரு சொல் உங்களிற்குத் தெரியுமா என்று பாருங்கள்! றேடார் (RaDAR)...

யேர்மனிய சுகாதாரச் செய்திகள்

-- வ.சிவராசா – யேர்மனி 01-நமது உடல் உறுப்புக்களில் இருதயம் மிகவும் முக்கிய உறுப்பாகும். இந்த இருதயம் நமது உடலின் செயற்பாட்டில் முதலிடம் பிடிக்கின்றது. உடல் உழைப்பால்,...

பெர்முடா முக்கோண பகுதியின் மர்மம் என்ன?

வேற்றுலக உயிரியாக இருக்குமோ? பேய்களின் உலகமாக இருக்குமோ? இதனுள்ளே இன்னொரு உலகம் இருக்குமோ? மிகப்பெரிய அளவிலான உயிரினங்கள் உள்ளே இருக்குமோ? அல்லது வேறொரு உலகம் அல்லது பிரபஞ்சத்தின்...

புத்தாண்டும், புதிய சவால்களும்

சேவியர் ஒரு பத்தாண்டு சந்திக்க வேண்டிய சவால்களை இந்த ஒற்றை ஆண்டு நமக்குத் தந்து விட்டது. வாழ்க்கையில் நாம் சந்திக்காதவைகளை சந்திக்கவும், சிந்திக்காதவைகளை சிந்திக்கவும் வைத்து விட்டது...

நின்னை சரணடைந்தேன்

புத்தர் குறிப்பிட்ட நிர்வாணத்தின் வெளிச்சத்தில் வாழ்ந்து கொண்டிருந்த தமிழ் கவிஞன் பாரதி. அமர நிலை எய்துவோம் என்று தாரணியில் வாழும் மக்களை அழைக்கும் வல்லமை கொண்டவன் எனில்,...

பச்சை குத்தினால் தோல் புற்றுநோய் ஏற்படும் என்கின்றார்களே. உண்மையா?

பச்சை குத்தினால் புற்றுநோய் வரும் என்பதற்கான தெளிவான திடமான ஆதாரங்கள் எதுவும் இது வரை கண்டறியப்படவில்லை. ஆனால் வரக் கூடும் என்ற சில சந்தேகங்கள் பரவலாக உள்ளன....