‘எழுதாத கவிதைக்கு முதல் பரிசு’
சுட்டெரிக்கும் வெய்யிலில் இரு தினங்களில் சுட்டுத்தள்ளிய ஒரு குறும்படம். பருத்தித்துறை சூழலில் ஒரு கதை மையம்கொண்டது குறுகிய காலத்தில் எடுப்பது ஒரு கலை. கரு ஒன்று கிடைத்துவிட்டால்...
சுட்டெரிக்கும் வெய்யிலில் இரு தினங்களில் சுட்டுத்தள்ளிய ஒரு குறும்படம். பருத்தித்துறை சூழலில் ஒரு கதை மையம்கொண்டது குறுகிய காலத்தில் எடுப்பது ஒரு கலை. கரு ஒன்று கிடைத்துவிட்டால்...
கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களின் தொடர் வெற்றியால் பான் இந்திய நடிகராக மாறிவிட்டார் கன்னட நடிகர் யஷ். இதைத்தொடர்ந்து அவரது அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்...
கறுப்புக்கண்ணாடி போட்வர்கள் எல்லாம் தமிழ்வாணனும் அல்ல. எம்.ஜி.ஆர்-ன் பிரபல வெள்ளை தொப்பி பற்றிய இரகசியங்களும் உண்மைகளும்! எம்ஜிஆர் அணிந்து வந்த வெள்ளை தொப்பி எங்கு, எப்படி, எப்போதிலிருந்து...
தமன்னா தமிழில் ஜெயிலர் படத்தில் ரஜினியுடனும் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் போலோ ஷங்கர் படத்திலும் நடிக்கிறார்.இதுகுறித்து தமன்னா அளித்துள்ள பேட்டியில், "ரஜினிகாந்துடன் நடிப்பேன் என்று இத்தனை ஆண்டுகளில் ஒரு...
-ஆழ்வாப்பிள்ளை இலங்கை வர்த்தக ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனத்தில் ஒலிபரப்பும் பாடல்கள் சில, திரையரங்குகளில் சினிமாவில் பார்க்கும் பொழுது வேறுபட்டு இருக்கும். இது ஏன் எப்படி என்று ஒரு...
நிரோஜினி ரொபர்ட் 28 சர்வதேச விருதுகளை பெற்றிருக்கின்றது. நான் யுத்தம் நிகழ்ந்து கொண்டிருக்கும் காலங்களிலேயே யாழ்ப்பாணத்தில் பிறந்தேன். அக்கம்பக்கத்தினரோடு என்னை ஒரு அட்டைப்பெட்டியில் போட்டுக்கொண்டு பதுங்கு குழிகளில்...
பொன்னியின் செல்வன் திரைப்படம் சொல்லியது என்ன?ஏலையா க.முருகதாசன்-யேர்மனி பொன்னியின் செல்வன் என்றவுடன் தமிழுலகத்திற்கு பளிச் சென்று தெரிய வருவது கல்கி சஞ்சிகையின் ஆசிரியராக இருந்த கிருஸ்ணமூர்த்தி எழுதிய...
ஏலையா க.முருகதாசன் - ஜேர்மனி ஜேர்மனியில் பல குறும்படங்களை இயக்கித் தயாரித்தவரும், நாளைய நாம் எனும் தொடர் நாடகத்தைத் தயாரித்து வெளியிட்டவருமாகிய சிபோஜி சிவகுமாரன் அவர்களின் இயக்கத்தில்...
நானே வருவேன் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.இந்துஜா ரவிச்சந்திரன்;.இவர்...
‘விக்ரம் இப்படம் பெரும் வெற்றி பெற்றதை அடுத்து,சென்னையில் செய்தியாளர்களிடம் நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது,‘விக்ரம்’ படத்தின் வெற்றியை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். நாடு முழுவதும் இப்படம் வெற்றி பெற்றிருக்கிறது. நான்...