‘திரையும் உரையும்’
யேர்மனியில் தமிழ்த் திரைத்துறை வளர்ச்சிக்கு கட்டியம்கூறும் யேர்மனியின் டோட்முண்ட் நகரில் கடந்த 26.02.2022 அன்று 'திரையும் உரையும்' நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. யேர்மனியில் தமிழ்த் திரைத்துறை வளர்ச்சி...
யேர்மனியில் தமிழ்த் திரைத்துறை வளர்ச்சிக்கு கட்டியம்கூறும் யேர்மனியின் டோட்முண்ட் நகரில் கடந்த 26.02.2022 அன்று 'திரையும் உரையும்' நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. யேர்மனியில் தமிழ்த் திரைத்துறை வளர்ச்சி...
அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் எந்த இயக்குநருடன் கைகோர்க்க போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்துகொண்டி ருந்தார்கள்.அப்படி, அனைவருக்கும் ஆச்சரியமளிக்கும் விதமாக நெல்சன் திலிப்குமார் தான், ரஜினி...
அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஓ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு நடனமாடிய சமந்தாவின் சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.நடிகை...
கே.எஸ்.சுதாகர்முள்ளும் மலரும் திரைப்படம் 1978 ஆம் ஆண்டு வெளிவந்தது. ஆயினும் 1980 மட்டில் தான் எனக்கு அந்தப் படத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டியது. தெல்லிப்பழை துர்க்கா தியேட்டருக்கு...
பெண்கள் ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்றுயாராவது ஆழ்ந்து யோசித்துப் பார்த்திருக்கிறோமா? பிரியா இராமநாதன் -இலங்கை "விடிஞ்சா இரவு தூங்கிற வரைக்கும் சீரியல் பார்த்துகிட்டே இருக்கவேண்டியது" இது இன்றுவரைக்கும்...
ஒரு கலைப்படைப்பில் கூட இப்போது மக்கள்சாதியின் குறியீடுகளைத் தான் தேடுகிறார்கள். சேவியர் - தமிழ்நாடு சதி செய்யும் சாதி!சாதிகள் இல்லையடி பாப்பா ! எனும் பாரதியின் குரல்...
7 வருடங்களுக்கு முன்பேகொரோனா காலத்தைக் காட்டிய படம்? நடிகர்கர் துல்கர் சல்மான், அதாவது கேரளா சுப்பர் ஸ்ரார்; மம்முட்டியின் மகன்தான் இவர். இவரது முதல் படம் வாயை...
-பிரியா இராமநாதன் இலங்கை. சிறுவர்களை மிக இலகுவில் ஈர்க்கக்கூடிய கதாபாத்திரங்கள் சூப்பர் ஹீரோக்கள். சாமானிய மனிதர்களைவிட ஏதோ ஒருவகையான சக்திகளைக்கொண்ட இவர்கள், திரையில் அநியாயங்களை தட்டிக்கேற்கும் ரீல்...
நடிகர் விஜய்யின் மாஸ்டர், தனுஷின் கர்ணன் படங்களுக்குப் பிறகு சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் இந்த வருடம் அதிகம் வசூலித்த படங்களில் 3 ஆம் இடத்தில் இருக்கிறது. நெல்சன்...
கே.எஸ்.சுதாகர்- அவுஸ்;திரேலியா அண்ணா என்னை அதிகம் காங்கேசந்துறையில் இருக்கும் ராஜநாயகி, யாழ் திஜேட்டருக்குத்தான் கூட்டிச் செல்வார். அப்போது தெல்லிப்பழையில் துர்க்கா தியேட்டர் கட்டப்படவில்லை. காங்கேசன் துறை வீதியில்...