Cinema

ஐபோனில் உருவாக்கப்பட்டு வெளியாகும் முதலாவது இலங்கைத் திரைப்படம்.

நிரோஜினி ரொபர்ட் 28 சர்வதேச விருதுகளை பெற்றிருக்கின்றது. நான் யுத்தம் நிகழ்ந்து கொண்டிருக்கும் காலங்களிலேயே யாழ்ப்பாணத்தில் பிறந்தேன். அக்கம்பக்கத்தினரோடு என்னை ஒரு அட்டைப்பெட்டியில் போட்டுக்கொண்டு பதுங்கு குழிகளில்...

பொன்னியின் செல்வன் நாவலை இதுவரை வாசிக்காதவர்களையும் பொன்னியின் செல்வன் திரைப்படம் இப்போ வாசிக்க வைத்துவிட்டது!

பொன்னியின் செல்வன் திரைப்படம் சொல்லியது என்ன?ஏலையா க.முருகதாசன்-யேர்மனி பொன்னியின் செல்வன் என்றவுடன் தமிழுலகத்திற்கு பளிச் சென்று தெரிய வருவது கல்கி சஞ்சிகையின் ஆசிரியராக இருந்த கிருஸ்ணமூர்த்தி எழுதிய...

ஜேர்மனியில் நாளைய மாற்றம் திரைப்படத் தொடக்க விழா

ஏலையா க.முருகதாசன் - ஜேர்மனி ஜேர்மனியில் பல குறும்படங்களை இயக்கித் தயாரித்தவரும், நாளைய நாம் எனும் தொடர் நாடகத்தைத் தயாரித்து வெளியிட்டவருமாகிய சிபோஜி சிவகுமாரன் அவர்களின் இயக்கத்தில்...

நானே வருவேன்

நானே வருவேன் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.இந்துஜா ரவிச்சந்திரன்;.இவர்...

ரஜினியுடன் இணைந்த நடிக்க நான் தயார்

‘விக்ரம் இப்படம் பெரும் வெற்றி பெற்றதை அடுத்து,சென்னையில் செய்தியாளர்களிடம் நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது,‘விக்ரம்’ படத்தின் வெற்றியை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். நாடு முழுவதும் இப்படம் வெற்றி பெற்றிருக்கிறது. நான்...

சினிமா பக்கம்

ஒருபோதும் நடவாது! சமந்தா நடிகை சமந்தா சமீபத்தில் தனது விவாகரத்து மற்றும் புஷ்பா படத்தில் கவர்ச்சி நடனம் ஆகியவற்றால் மிகவும் பரபரப்பான நடிகையாக பேசப்பட்டு வருகிறார். ஆனால்...

“அடக்கமாகும் வரை அடக்கமாக இரு” என்று உணர்த்தும் நினைவுச் சின்னங்கள்.

கவிஞர் வாலி 01."இந்தக் கடிதம் கொண்டுவரும் பையனிடம் இருபதோ முப்பதோ கொடுத்து அனுப்பினால் நலமாயிருக்கும்.!’இப்படி ஒரு கடிதத்துடன் என் வீட்டிற்கு ஒரு பையன் வரும் போதெல்லாம், எனக்கு...

‘முள்ளும் மலரும்’ திரைப்படம் – பிளாஷ்பேக்

கே.எஸ்.சுதாகர் முள்ளும் மலரும் திரைப்படம் 1978 ஆம் ஆண்டு வெளிவந்தது. ஆயினும் 1980 மட்டில் தான் எனக்கு அந்தப் படத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டியது. தெல்லிப்பழை துர்க்கா...

‘திரையும் உரையும்’

யேர்மனியில் தமிழ்த் திரைத்துறை வளர்ச்சிக்கு கட்டியம்கூறும் யேர்மனியின் டோட்முண்ட் நகரில் கடந்த 26.02.2022 அன்று 'திரையும் உரையும்' நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. யேர்மனியில் தமிழ்த் திரைத்துறை வளர்ச்சி...

ரஜினியுடன் இணையும் ஐஸ்வர்யா ராய் ?

அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் எந்த இயக்குநருடன் கைகோர்க்க போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்துகொண்டி ருந்தார்கள்.அப்படி, அனைவருக்கும் ஆச்சரியமளிக்கும் விதமாக நெல்சன் திலிப்குமார் தான், ரஜினி...