Cinema

ஈழத்துச் கலைச்சிங்கம் தி. விஜயசிங்கம்.

மக்கள் திலகத்துடன் எம்.ஜி.;ருடன் பணியாற்றிய ஈழத்துச் கலைச்சிங்கம் தி. விஜயசிங்கம். பன்னாலை – தெல்லிப்பழையில் வாழ்ந்த திருவருள் சின்னத்தங்கம் தம்பதிகளுக்கு மூத்தண்ணை (தனபாலசிங்கம்) பொன்னுக்கண்டு (குலசிங்கம்) சின்னத்தம்பி...

யார் இவள்

அடக்கமானவள் தன் அழகை அறியாதவள், சிகப்புமேனி, உயரம் அதிகம் இல்லை, சேலையையே அணிந்துகொள்வாள். யார் திட்டினாலும், வாக்குவாதம் செய்யமாட்டாள், அநீதிகளைப் பொறுத்துக்கொள்வதே அவளின் குணம். அதிகமாக படிக்கவில்லை,...

மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் கதை படமாகிறது.

ஒருவர் உயிரோடு இருக்கும்போது அவரது வரலாற்றை படம் எடுக்க அசாதரண துணிச்சல் வேண்டும். கலைஞர் மு.கருணாநிதி,மக்கள்திலகம் எம்.ஜி.ஆர்.செல்வி ஜெயலலிதா இவர்கள் வாழும்போதே இவர்களது கதையை இது உண்மைக்...

உங்களில் யார் அடுத்த பிரபுதேவா” போட்டியில்தான் பங்குபற்றினேன் இப்போ … சாய்.பல்லவி

' தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் வெளியான மாரி 2 படத்தின் 'ரவுடி பேபி' பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவரவேற்பை பெற்றது. இதையடுத்து இதன் வீடியோ...

என் வெற்றிக்கு காரணம் நடிப்பில் இருந்த பயம்

திரையில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த எது உதவுகிறது என்று தெரிவித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்கிறார் கீர்த்தி...

போரை முடிவுக்குக் கொண்டு வந்து விட்டு மீண்டும் ரஜினி திரையை தேர்ந்தெடுக்கலாம்!

ரஜினி படத்துக்கு கதை கேக்கறதும், சூரியனுக்கு நிலக்கரியை ஏற்றுமதி செய்றதும் தேவையற்ற சங்கதிகள். ரஜினி படத்தின் வெற்றி தோல்வியை கதைகளை விட, சொல்லும் விதமே நிர்ணயிக்கிறது. உடனே...

இருகோடுகளில் ஒரு கோடு

கே.பாலச்சந்தரின் நாடகங்களைப் பார்த்து அவரின் திறமையை அறிந்து சத்யா மூவிஸ் தயாரித்த 'தெய்வத்தாய்' திரைப்படத்தில் கதை வசனம் எழுத வைத்தவர் எம்.ஜி.ஆர். தனது 'மேஜர் சந்திரகாந்' நாடகத்தை...

புல்லினங்காள்…

கறுப்பு, என்பதும் அழகுதான், கறுவலும் அழகிய வெள்ளைப் பெட்டைகளைக் கவரும்!!! “சிவாஜி திரைப்படம் ஷங்கர் இயக்கிய ரஜினிகாந்த் படம், எந்திரன் என்பது ரஜினிகாந்த் நடித்த ஷங்கர் படம்,...

வம்பு வார்தைகள் ஏனோ?

'உறவைச் சொல்லி நான் வரவோ என் உதட்டில் உள்ளதைத் தரவோ' என்ற வரிகள் ஆபாசம் என்று தடை விதித்தார்கள். பின்னர் வந்த பாடலில் 'இதழே இதழே தேன்...

சூர்யாவின் ஒரு வலி சுமந்த கடிதம்

புயலுக்கு கஜான்னு ஆம்பளைப் பேரு வெச்சா இப்படித்தான். குடிகாரன் மாதிரி இங்கே வர்றேன்னு சொல்லிட்டு வேற எங்கேயோ போறது. இதே சுஜான்னு பொம்பளப் பேரு வெச்சிருந்தா நேராக...