Culture

பொங்கலுள் புதைந்துள்ள விவசாயம் !

குழந்தையின் மனதில் மகிழ்ச்சிப் பொங்கல், இளையோரின் மனதில் இன்பப் பொங்கல்,பெரியோரின் மனதில் பூரிப்புப் பொங்கல். இன்று தாய்த் தமிழ் உறவுகளின் தமிழர் திருநாளாம் தைப் பொங்கல். உலகில்...

வெளிச்சம் நல்கும் கிறிஸ்து பிறப்பு

ஒளி தோன்றுக” ! இது தான் உலகைப் படைக்கும் போது இறைவன் சொன்ன முதல் வார்த்தைகள். ஒளியைப் படைப்பதும், இருளிலிருந்து ஒளியைப் பிரிப்பதும் இறைவனுடைய நோக்கமாய் இருந்தது....

பத்து வயதுச் சிறுமி ஆரியா பாஸ்கரன் அவர்களின் பரநாட்டிய அரங்கேற்றம் இன்று கலைத்தவம் புரிந்தது

வெற்றிமணியின் வளர்கலை விருது சிறுமி ஆரியா பாஸ்கரனுக்கு வழங்கப்பட்டது. யேர்மனி சத்திய நிருத்தியஸ்தானா நடனப்பாடசாலை மாணவியும், திரு திருமதி பாஸ்கரன் அவர்களது புதல்வியும் கலாவித்தகர் நாட்டியகலாஜோதி திருமதி...

கார்த்திகை விளக்கீடு ஒரு சிந்தனைக்கு

கார்த்திகை மாதம் வந்து விட்டாலே எங்கும் ஒளி மயமான காட்சிகள் எங்கள் நாட்டில் மட்டுமல்ல மேலை நாடுகளிலும் "கறுப்பு வெள்ளி" என்று இன்று இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்திவிட்டு...

மார்கழி நீராடல்

மரங்களின் பனிக்காலத் தவம் தொடங்கிவிட்டது, இலைகள் உதிர்த்து ஐம்புலன்களை அடக்கி ஒற்றைக்காலில் நின்று தவஞ்செய்யும் முனிவர்கள் போல ஆம்ஸ்டர்டாம் மரங்கள் காட்சியளிக்கின்றன. பகல்பொழுது சுருங்கி இரவுகள் நீளும்...

ஓவியங்களுக்கு(ஓவியம்) அதிக விலை கொடுப்பதில் சீனா முன்னணியில்!

ஓட்டுக்கு அதிக விலைகொடுப்பதிலும், அரசியலில் பேரம் பேசி அதிக பணம் கொடுப்பதிலும் இந்தியாவையும் இலங்கையையும் எவரும் வெல்ல முடியாது. ஓவியம், சித்திரம், படம் கீறுதல் அல்லது வரைதல்...

கண்களை மூடித்திறப்பதே இன்று அபாயம்?

இமையாநாட்டம் - கலாநிதி பால.சிவகடாச்சம் தேவர்களைப்பற்றிய ஏராளமான குறிப்புக்கள் வேதங்கள், புராணங்கள் இதிகாசங்கள் ஆகியவற்றில் காணப்படுகின்றன. இவர்களுக்கென்று தனியாக ஒரு உலகம் உள்ளதாகக் கூறப்படுகின்றது. தேவர்கள் பூமிக்கு...

வம்பு வார்த்தைகள் ஏனோ?

வம்பு வார்த்தைகள் ஏனோ? இலங்கை வர்த்தக ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனத்தில் ஒலிபரப்பும் பாடல்கள் சில, திரையரங்குகளில் சினிமாவில் பார்க்கும் பொழுது வேறுபட்டு இருக்கும். இது ஏன் எப்படி...

அசைக்கமுடியாத நம்பிக்கை

மத்தேயு 15:21 முதல் 28 வரையுள்ள வசனங்கள் ஒரு மிகப்பெரிய விசுவாச நிகழ்வை விளக்குகின்றன. (Bible) கானானியப் பெண் ஒருவர் அவரிடம் வந்து, “ஐயா, தாவிதீன் மகனே,...

பெரியவர்களிடம் பிடித்ததும் பிடிக்காததும்

பயத்தின் காரணத்தினால் அவர்கள் கண்டிக்கின்றனர்! பெரியவர்கள் என்றாலே மனதில் தோன்றுபவர்கள் யார்? அம்மாவும் அப்பாவும். இவர்களிடம் என்ன பிடிக்காமல் இருக்கும். ஒன்று மில்லையல்லவா?! நல்லதையே நினைப்பவர்களிடம் வேறு...