literature

சிறுகதைத்தொகுப்பு “நெய்தல்நடை”

எழுத்தாளர்: றஞ்ஜனி சுப்ரமணியம்.எனது வாசிப்பு அநுபவம். பவானி சற்குணசெல்வம் நெதர்லாந்து சிறுகதை என்பது ஒரு கனமான கலை வடிவம். இதைக் கையாள்வது அவ்வளவு எளிதல்ல. அப்படிப்பட்டக் கலை...

இது ஓர் தேன்மார்க்க புரி என்ற சுகானுபவத்தைத் தந்தது டென்மார்க் பயணம்.

ஆழ் கடல் அமைதியும், ஆரத் தழுவும் தென்றலும், தொட்டுத் தொட்டுப் பேசும் மழைச் சாரலும்…ஆஹா ! இது ஓர் தேன்மார்க்க புரி என்ற சுகானுபவத்தைத் தந்தது டென்மார்க்...

எது புலம்பெயர் எழுத்து?

அ.முத்துலிங்கம் - கனடா புலம்பெயர் எழுத்து என்பது பிரதேச அடையாளங்களைக் கடந்த எழுத்தாஅல்லது அவற்றை மீளுருவாக்கம் செய்யும் எழுத்தா? பல வருடங்களுக்கு முன்னர் என்னை அறிமுகப்படுத்தும்போது ’புலம்பெயர்ந்த...

கதை சுப்பர்

கே.எஸ்.சுதாகர் அவுஸ்திரேலியா. சமீபத்தில் வீட்டிற்கு வந்த கமலாக்கா, என்னுடைய சிறுகதைத்தொகுப்பு ஒன்றை வாங்கிச் சென்றார். “என்னுடைய அம்மா நிறையப் புத்தகங்கள் வாசிக்கிறா. உங்கட புத்தகத்தையும் ஒருக்காத் தாங்கோ....

மிஸ்டர் மங்: நிலக்கிளி பாலமனோகரனின் புதிய நாவல்

ரூபன் சிவராஜா ஈழத்தின் மூத்த எழுத்தாளர் நிலக்கிளி பாலமனோகரன் அவர்களுடைய படைப்பாக்க இலக்கியம் மற்றும், மொழிபெயர்ப்புப் பங்களிப்புகள் முக்கியமானவை. தமிழோடு ஆங்கிலம், டெனிஸ் ஆகிய மொழிகளை லாகவமாகக்...

எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்.

- பாக்குப்பாட்டி (யேர்மனி) தாய்: மகனே நான் சித்தா பார்க்கப் போகிறேன்.மகன்: என்னம்மா, உங்களுக்கு எங்கே சித்தப்பா இருக்கிறார்?தாய்: அட போய்யா, நான் சித்தா வைத்தியம் பார்க்கப்...

உங்கள் நல் வாழ்வுக்கு பாரதி தரும் வெகுமதிகள்

- திவ்யா சுஜேன் தமிழ்ச் சுவை பருகியோர் கண்களில் காவடி ஆடாமல் இருந்திருக்காது காவடி சிந்து பாடல்கள். அத்தனை நயமும் , அழகும் கொட்டிக் கிடந்தாலும் ,இலக்கியத்...

திருக்குறள் வளாகம் யாழ்ப்பாணத்தில் அமைந்ததால் யாழ்ப்பாண மண்ணுக்கும் பெருமை.

"வள்ளுவர் பிறந்தமையால் தமிழ் நாட்டுக்கு எவ்வாறு பெருமையோஅதேபோல திருக்குறள் வளாகம் யாழ்ப்பாணத்தில் அமைந்ததால் யாழ்ப்பாண மண்ணுக்கும் பெருமை" "வள்ளுவர் பிறந்தமையால் தமிழ் நாட்டுக்கு எவ்வாறு பெருமையோ அதேபோல...

கற்றிருத்தல் வேறு, கற்பித்தற்கலை வேறு

-கவிதா லட்சுமி (நோர்வே) “சமூகம் விரும்புவதைக் கொடுப்பவன் அல்ல கலைஞன். எம் சமூகத்திற்கு எது தேவை என்பதை உணர்ந்து அதை அவர்கள் மாற்றும் வண்ணம் கொடுப்பவனை சிறந்த...

சிவத்தமிழ்ச் செல்வியின் நூற்றாண்டு விழாச் சிறப்பு மலராக சிவத்தமிழ் மலர்கின்றது.

கலாநிதி ஆறு.திருமுருகன்; அவர்களின் வாழ்த்து! உலகம் போற்றும் ஆன்மீக அன்னை சிவ தமிழ்ச்செல்வி பண்டிகை கலாநிதி தங்கம்மா அப்பா குட்டி அவர்களின் நூற்றாண்டு விழா எதிர்பவரும் 25.01.2025...