literature

இது ஓர் உன்னதமான காவியம்.

கலாநிதி சூர்யநாராயணன் இந்தப் புத்தகம் மிகவும் முக்கியமான அறிமுகப் பகுதியிலிருந்து தொடங்குகிறது. இதில் பிரேம் ராவத் பிறப்பிலிருந்து தன்னுடைய வாழ்க்கையை விவரிக்கும்போது ஒரு புதிய கண்ணோட்டத்தோடு நாமும்...

அப்பாமார் அடங்கத் தொடங்க அம்மாமார் ஆட்சியைக் கைப்பற்றுவர்.

உறவுகள் தொடர்கதை னுச. வு. கோபிசங்கர்யாழ்ப்பாணம் “அது உன்டை அப்பாவுக்கு முறைக்கு அக்காவும் அத்தானும் கீழ போய் ஆசீர்வாதம் வாங்கு” எண்டு மேடையில சொல்லி மாமி அனுப்ப...

நோர்வேஜிய மொழிவிருது பெற்றார் ஊடகவியலாளரும் எழுத்தாளருமான ஜொகான் சண்முகரத்தினம்!

- ரூபன் சிவராஜா (நோர்வே) ‘வாசகர்களை ஈர்க்கின்ற செழுமையான ஊடகமொழி கைவரப்பெற்றவர் ஜொகான். நகைச்சுவை, அறிவார்ந்த பார்வை, மற்றும் நேர்த்தியான ஊடகமொழி மூலம் வியத்தகு ஆற்றலுடன் வாசகர்களை...

நான் செத்த நாள்

உண்மைக் கதை உரைத்தவர் புஸ்பா. கேட்டு எழுதியவர் மூர்த்தி மாஸ்ரர்.இன்று 20.10.2023. 36 வருடங்களுக்கு முன்னர் இதே நாளில் தான் அது நடந்தது. 20.10.87 நான் செத்துப்...

சிலப்பதிகாரத்தில் புனைவு நெருடல்

ஏலையா க.முருகதாசன்- யேர்மனி இலக்கிய வரலாறாகட்டும்,இன வழித்தோன்றல் தொடர்நிலை வரலாறாகட்டும் எழுதியவர்கள் புனைவு இன்றியும்,பூசி மெழுகுதல் இன்றியும் எதையும் தவிர்க்காமல் எழுதியிருப்பார்கள் என்ற வாசிப்போரின் பெருநம்பிக்கையைக் கேடயமாகப்...

திருமணத்திற்கான உங்கள் தேர்வை… நீங்களா கொண்டு வந்தால், நாங்கள் தலையாட்டுகின்றோம் என்னும் நிலைமைக்கு எமது தலைமுறை வந்துவிட்டது!

எது நடந்ததோ,அது நன்றாகவே நடந்தது. கௌசி-ஜெர்மனி எது நடந்ததோ,அது நன்றாகவே நடந்தது.எது நடக்கிறதோ,அது நன்றாகவே நடக்கிறது.எது நடக்க இருக்கிறதோஅதுவும் நன்றாகவே நடக்கும்.உன்னுடையதை எதை இழந்தாய்?எதற்காக நீ அழுகிறாய்?எதை...

மாவிட்டபுரத்தான் வந்திட்டானோ? – கதை

சுருதி.அவுஸ்திரேலியாபாலன் வீட்டிற்கு முன்பாகவுள்ள வீதியில், கடந்த இரண்டு நாட்களாக ஒரு கார் நத்தை போல ஊர்ந்து திரிந்தது. சில வேளைகளில் அவன் வீட்டிற்கு நேர் எதிராக, வீதியின்...

யாழ் நகரில் கே. டானியலின் ‘சாநிழல்’ புத்தக வெளியீட்டு விழா.

கடந்த ஞாயிற்றுக்கிழமை 14ஃ05ஃ2023 யாழ்ப்பாணத்தில் உள்ள ரிம்மர் மண்டபத்தில் கே.டானியல் அவர்களின் “சாநிழல்” புத்தக வெளியீடு இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு குறித்த நேரத்தில் மக்கள் திரண்டு வந்து...

விழி சொல்லும் கதைகளை விட மனம் சொல்லும் கதைகள் உணர்வு பூர்வமாக இருக்கும்.

-கௌசி.யேர்மனி ஏறாவூரிலே நான் வாழந்த அந்தத் தெரு. நடக்கப் பழக்க மில்லாமல் ஓடியே சென்ற சாலை ஓரங்கள் காரணமில்லாமல் மனம் சிலரைத் தேடும். முன்னமே ஒட்டி உறவாடி...

யாழ்ப்பாண “கதலி”

சர்வதேச சந்தையில் பி.பார்த்தீபன்- யாழ்ப்பாணம் யாழ்ப்பாணத்தின் விவசாய உற்பத்திகளில் பிரதானமானது வாழைப்பழம். அதிலும் கதலி வாழைப்பழத்துக்கு தனியான ஒரு கிராக்கி உள்ளது. அதன் சுவை தென்னிலங்கை வரை...