literature

சிலப்பதிகாரத்தில் புனைவு நெருடல்

ஏலையா க.முருகதாசன்- யேர்மனி இலக்கிய வரலாறாகட்டும்,இன வழித்தோன்றல் தொடர்நிலை வரலாறாகட்டும் எழுதியவர்கள் புனைவு இன்றியும்,பூசி மெழுகுதல் இன்றியும் எதையும் தவிர்க்காமல் எழுதியிருப்பார்கள் என்ற வாசிப்போரின் பெருநம்பிக்கையைக் கேடயமாகப்...

திருமணத்திற்கான உங்கள் தேர்வை… நீங்களா கொண்டு வந்தால், நாங்கள் தலையாட்டுகின்றோம் என்னும் நிலைமைக்கு எமது தலைமுறை வந்துவிட்டது!

எது நடந்ததோ,அது நன்றாகவே நடந்தது. கௌசி-ஜெர்மனி எது நடந்ததோ,அது நன்றாகவே நடந்தது.எது நடக்கிறதோ,அது நன்றாகவே நடக்கிறது.எது நடக்க இருக்கிறதோஅதுவும் நன்றாகவே நடக்கும்.உன்னுடையதை எதை இழந்தாய்?எதற்காக நீ அழுகிறாய்?எதை...

மாவிட்டபுரத்தான் வந்திட்டானோ? – கதை

சுருதி.அவுஸ்திரேலியாபாலன் வீட்டிற்கு முன்பாகவுள்ள வீதியில், கடந்த இரண்டு நாட்களாக ஒரு கார் நத்தை போல ஊர்ந்து திரிந்தது. சில வேளைகளில் அவன் வீட்டிற்கு நேர் எதிராக, வீதியின்...

யாழ் நகரில் கே. டானியலின் ‘சாநிழல்’ புத்தக வெளியீட்டு விழா.

கடந்த ஞாயிற்றுக்கிழமை 14ஃ05ஃ2023 யாழ்ப்பாணத்தில் உள்ள ரிம்மர் மண்டபத்தில் கே.டானியல் அவர்களின் “சாநிழல்” புத்தக வெளியீடு இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு குறித்த நேரத்தில் மக்கள் திரண்டு வந்து...

விழி சொல்லும் கதைகளை விட மனம் சொல்லும் கதைகள் உணர்வு பூர்வமாக இருக்கும்.

-கௌசி.யேர்மனி ஏறாவூரிலே நான் வாழந்த அந்தத் தெரு. நடக்கப் பழக்க மில்லாமல் ஓடியே சென்ற சாலை ஓரங்கள் காரணமில்லாமல் மனம் சிலரைத் தேடும். முன்னமே ஒட்டி உறவாடி...

யாழ்ப்பாண “கதலி”

சர்வதேச சந்தையில் பி.பார்த்தீபன்- யாழ்ப்பாணம் யாழ்ப்பாணத்தின் விவசாய உற்பத்திகளில் பிரதானமானது வாழைப்பழம். அதிலும் கதலி வாழைப்பழத்துக்கு தனியான ஒரு கிராக்கி உள்ளது. அதன் சுவை தென்னிலங்கை வரை...

வீட்டுக்கு ஒரே பிள்ளையா?

சேவியர். குழந்தைகள் இறைவனால் அருளப்படும் கொடைகள். குழந்தைகள் வரமா இல்லையா என்பதை குழந்தை வரம் தேடி அலைபவர்களிடம் கேட்டால் புரியும். ஏக்கம் இல்லாமலேயே குழந்தை வரம் வாய்த்து...

தாலாட்டும் தன்னிறைவும் எமது சமூகக் கட்டுமானத்தில் குழந்தையை நிலத்திற் கூட விழுந்து விடாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும்

பூங்கோதை - இங்கிலாந்து அனைத்து உயிரினங்களும் போலவே மனிதனுக்கும் தன் குழந்தைகள் மீது அளப்பெரும் பாசம், அன்பு, பிணைப்பு எல்லாம் இயற்கையாகவே உண்டு. மனிதர்களில், பெற்றோர்கள் எப்போதும்...

உயிரின் மொழி

மனித உடல் நமது பிரபஞ்சத்தில் காணக்கூடிய மாபெரும் அதிசயத்தில் ஒன்றாகும். நீங்கள் உங்களை ஒரு தனிப்பட்ட „பொருளாக“ நினைத்துக் கொள்ளலாம், ஆனால் உண்மையில், நீங்கள் கோடிக்கணக்கான தனித்தனி...

பெண் என்பவள் அழகென்ற விம்பத்தை தாண்டி இச்சமூகத்தை அழகாக மாற்றுபவள்

-கலாசூரி திவ்யா சுஜேன் அகத்தேயும், புறத்தேயும் விடுதலை கொண்டு, வெண் வானின் தங்கப் பட்சிகளாய், வெற்றி நிலவைக் கைக்கொண்டு வாழத் தெளிந்தோர் பெண்கள். பெண்ணினினிமையைக் கொண்டாடும் ஆணினம்...