literature

வீட்ல் சும்மாதான் இருக்கிறேன்!

பிரியா.இராமநாதன் .இலங்கை. வானொலி கேட்டுக்கொண்டிருக்கும்போது அடிக்கடி நான் அவதானித்தவோர் விடையம் அழைப்பெடுக்கும் பெண்களிடம் ஓலிபரப்பாளர் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என வினாவினால் “சும்மாதான் வீட்டில் இருக்கிறேன்’’என்று கூறுவார்கள். உண்மையில்,...

குடை

வடிவேலு. வடிவழகையன்-இலங்கை குடையாய்த் தொங்கினால்பெயர்.குடையத் தொடங்கினால்வினை.ஒருகுடைக்குள் கொண்டுவந்தால்ஆதிக்கம்ஒருகுடைக்குள் ஒருங்கிணைத்தால்அரவணைப்பு இதை வாங்கித்தந்தாலேபள்ளிக்குப்போவோம் என்றுஅடம்பிடித்த பருவத்தில்குடையொருஇலஞ்சப்பொருளாயும்,கலியாணத் தரகர்களின்கனத்த அடையாளமாயும்,அந்தரித்தவழியில்அபலைப்பெண்களின்ஆயுதமாயும் கூடஅவதாரமெடுத்திருக்கிறது மழையில் நனையக்கூடாதென்றுகுடைபிடித்துக்கொண்டுபோகும்காதலருக்கு மட்டும்குடைக்குள்ளும்மழையடித்துக்கொண்டிருக்கிறது. மழைக்கும் வெயிலுக்கும்பாதுகாக்குமென்று நினைத்தகுடைகள்தான்சிலவேளைகளில்முத்தங்களுக்கும்...

ஈழத்து கவிதை பரப்பிலும் பாடல் வெளியிலும் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள்!

வெற்றி. துஷ்யந்தன் ஈழத்து கவிதை பரப்பிலும் பாடல் வெளியிலும் கவிஞர் புதுவை இரத்தினதுரை என்னும் இலக்கிய படைப்பாளி பெறுகின்ற வகிபாகம் என்பது அதுவொரு வரலாற்று பெறுமானம். புதுவை...

தேடுதல் வெளிச்சமும் கம்பராமாயணமும்! Flare Gun

இரா.சம்பந்தன்.கனடா இன்றைய அறிவியல் உலகம் காலத்துக்கக் காலம் ஒவ்வொன்றாகக் கண்டுபிடித்துப் பயன்படுத்தும் எத்தனையோ நவீன தொழில் நுட்ப சாதனங்களை எல்லாம் ஏற்கனவே தாம் பயன்பாட்டில் வைத்திருந்ததாகக் தெரியப்படுத்தும்...

பெயர் என்பது வெறும் பெயரல்ல.

கவிதா லட்சுமி நோர்வே ஒரு மனிதனுடைய பெயர் என்பது வெறும் பெயரல்ல. அது ஒரு பெயராக மட்டும் மனதில் பதிவதில்லை. அது உடலுக்கும் உயிருக்குமான அடையாளம் என்பதுகூட...

நமது வாழ்க்கையில் பல நடுப்பக்கங்கள் நம்மை வந்து சந்திக்கின்றன!

சேவியர்.தமிழ்நாடு நடுப்பக்கம் என்பது வசீகரமானது ! முன்பெல்லாம் பத்திரிகைகளை வாங்கினால் பெரும்பாலானவர்கள் முதலில் புரட்டிப் பார்ப்பது நடுப்பக்கமாகத் தான் இருக்கும். பத்திரிகைகளின் நடுப்பக்கத்தில் என்ன வருகிறது என்பதை...

லிவர்பூல் நகரில்… வானலைகளில் ஒரு வழிப்போக்கன் நூல் அறிமுக விழா

சிவப்பிரியன் கடந்த 17.11.2022. இங்கிலாந்து லிவர்பூல் நகரில், அக்ஷயா மண்டபத்தில், B.H.அப்துல் ஹமீத் அவர்களின், வானலைகளில் ஒரு வழிப்போக்கன் நூல் அறிமுக விழா சிறப்பாக நடைபெற்றது. மேற்படி...

மாயம் செய்யும் கவிதைகள் வி.மைக்கல் கொலினின்; “என் இனிய பட்டாம்பூச்சிக்கு”

நூல் நயம் 02 அஷ்வினி வையந்தி(கிழக்குப் பல்கலைக்கழகம்)கிழக்குப் பல்கலைக்கழக வாழ்வியலை சொல்லிய முதல் நாவலான “வீணையடி நீ எனக்கு” என்ற நாவலை எழுதிய வி.மைக்கல் கொலினின் ஐந்தாவது...

உன்னையன்றி இன்பமுண்டோ?

Divya Sujan உன்னையன்றி இன்ப முண்டோஉலகமிசை வேறே!பொன்னை வடிவென் றுடையாய்புத்தமுதே,திருவே!மின்னொளி தருநன் மணிகள்மேடை யுயர்ந்த மாளிகைகள்வன்ன முடைய தாமரைப் பூமணிக்குள முள்ள சோலைகளும்,அன்ன நறு நெய் பாலும்அதிசயமாத்...

பெண்ணே நீயே உன் சக்தி!

செல்வி.திவ்யகுமாரி சின்னையா - லாஷ்ய கலாபவனம் நடனப்பள்ளி இயக்குனர்-இலங்கை பெண்ணே பார்ப்பவர் போர்த்த பார்வையில் உன்னை நீ அறியாமலேயே பேதையாய்,பெதும்பையாய், மங்கையாய், மடந்தையாய், அறிவையாய், தெரிவையாய் ஈற்றில்...