Politics

தேர்தலுக்கு அஞ்சும் ரணில்?

-பாரதிஉள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களைப் பின்போடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சூட்சுபமான உபாயமொன்றை முன்னெடுத்ததையடுத்து எதிர்;;கட்சிகள் அனைத்துமே உஷாரடைந்திருக்கின்றன. குறிப்பிட்ட காலத்துக்குள் தேர்தலை நடத்தவில்லையென்றால், போராட்டக்களத்தில் இறங்கப்போவதாக எதிர்க்கட்சிகள்...

ஆயுத வியாபாரிகள் ஆசைப்பட்ட போர்!

ஆப்கன் மண்ணிலிருந்து வெளியேறும் முடிவை அமெரிக்கா எடுப்பதற்கு முன்பே, அடுத்த களம் உக்ரைன்தான் என்பது திட்டமிட்டு உருவாக்கப்பட்டது தி.முருகன் ஒரு போர்க்களத்தில் யாரும் கவனிக்காத பகுதியில்தான் முக்கியமான...

எதிரணியின் ‘gotta go home’ போராட்டத்தை அரசாங்கம் எவ்வாறு கையாளப்போகிறது?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ உடனடியாக பதவி விலகி ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும் என எதிரணி கோரியுள்ளது, இந்தக் கோரிக்கையை முன்வைத்த ஆர்ப்பாட்டப் பேரணிகளையும் பிரதான எதிர்க்கட்சியான...

தமிழக அரசியலில் வாக்குகளும், வாக்குறுதிகளும்

-சேவியர். உழைப்புக்கான வேலை தருவேன் என்பவர்களை நிராகரிப்பார்கள்,உழைக்காமல் உண்ண அரிசி தருவேன் என்றால் தலையாட்டுவார்கள். முதல் முறை ஏமாந்தால்ஏமாற்றியவன் புத்திசாலி,இரண்டாம் முறையும் ஏமாந்தால்ஏமாந்தவன் முட்டாள் ! வாக்குறுதிகள்...

‘குட்டி சீனா’வாகும் அம்பாந்தோட்டை இந்தியாவின் பிரதிபலிப்பு என்ன?

உலகின் முன்னணி டயர் உற்பத்தி நிறுவனமான சீன ஷாங்டொங் ஹா{ஹவா டயர் நிறுவனம் 300 பில்லியன் அமெரிக்க டொலரை முதலீடு செய்து அம்பாந்தோட்டை துறைமுக தொழிற்துறை பூங்காவில்...

அமெரிக்கத் துணை ஜனாதிபதி எங்கட கமலா அக்காவோ?

உங்களுக்கு தமிழ் தெரியுமா தெரியாதா என்று எனக்கு தெரியாது. நீங்க பச்சைத் தமிழச்சியா இல்லையா என்று கூட எனக்கு கொஞ்சமும் தெரியாது.ஆனாலும் உங்கட பெயர் தமிழ் பெயரைப்...

ராஜபக்‌ஷக்கள் அரசியலமைப்பில் செய்யப்போகும் மாற்றம்?

நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு என்ற அசுர பலத்துடன் ஆட்சி அமைத்திருக்கின்ற ராஜபக்‌ஷக்களின் பொது ஜன பெரமுன அரசின் நிகழ்ச்சி நிரலில் முதலாவதாக அரசியலமைப்பு மாற்றமே இருக்கப்போகின்றது. ஜனாதிபதி...

தமிழ் மக்களின் அரசியல் போக்கில் திருப்பத்தை ஏற்படுத்துமா தேர்தல்?

இலங்கையில் தேர்தல் களம் கொரொனாவை கடந்து சூடு பிடித்துள்ளது. ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்காக அனைத்துக் கட்சிகளும் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட்டுள்ளன....

கோத்தாபய வகுக்கும் வியூகங்கள் தமிழர் தரப்பு எப்படி எதிர்கொள்ளும்?

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று முடிவடைந்திருக்கும் நிலையில், பொதுத் தேர்தலை நோக்கி நாடு செல்லப்போகின்றது. பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ளும் இலக்குடன் ராஜபக்‌ஷ தரப்பினர்...

கோத்தபாயாவின் வெற்றி

தமிழர்களை அழித்தொழித்த கோத்தபாயா எட்டாவது அரசுதலைவராக அதிகக்கூடிய பெரும்பான்மை வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். இது இலங்கைக்கு இதுவரையில்லாத வரலாற்று வெற்றிதான்.அரசியல் பேசாத ஒருவரின் வெற்றி. இராணுவத்தில் பணியாற்றி...