Politics

மகிந்த ஆட்சியின் நிதி நடவடிக்கைகளை நாம் முடக்கினால் ஆட்சி (மிளகாய்ப்) பொடிப் பொடியாகும்

பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் என சொல்லப்படுவது ஒரு நிழல் அரசாங்கம் ஆகும். அதன் பிரதமர் எனப்படும் மகிந்த ஒரு நிழல் பிரதமர் ஆகும். அதன்...

கட்சித் தலைவர் பதவியை இராஜினாமாச் செய்தார் யேர்மன் கான்சிலர் அங்கெலா மேர்கெல்!

கிட்லர் மண்ணில் ஜனநாயகம்! புத்தர் மண்ணில் பொடி மிளகாய்த் தூள் பறக்குது ! யேர்மனியின் கான்சிலர் (பிரதமர் ) அங்கெலா மேர்கெல் யேர்மனியின் பழம்பெரும் பிரதான கட்சியான...

திடீர்ப் பிரதமர்’ மகிந்த ராஜபக்‌ஷ ஆட்சியை தக்கவைப்பாரா?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திடீர் பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்‌ஷ ஆட்சியை அமைத்து ஒரு மாதம் கடந்துள்ள போதிலும், கொழும்பு அரசியல் இன்னும் அதிர்ந்துகொண்டுதான் இருக்கின்றது. பாராளுமன்றத்தில்...

இங்கிலாந்தில் வசிப்போர் வெளிநாட்டு சொத்துக்களை அறிவிப்பதற்கான நேரம் வந்துவிட்டது! இலையேல் அபராதம்!!!

"சரிசெய்ய வேண்டிய தேவை ''எனும் புதிய சட்ட மூலம் (Requirement to Correct legislation) நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்பாக வெளிநாட்டு சொத்துக்களின் மூலமான வருமானத்தை அறிவிக்கத் தவறும் வரி செலுத்துவோர்...

கொழும்பு அரசியலில் “றோ”

கொழும்பு அரசியலை கடந்த சில வாரங்களாகக் கலக்கிவரும் ஜனாதிபதி மைத்திரி கொலை முயற்சி குறித்த சர்ச்சையில் அதிரடியான திருப்பம் ஏற்பட்டிருக்கின்றது. தன்னைக் கொலை செய்ய முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளின்...

ஆண் பெண் இடைவெளி

அங்காடியில் ஒரு பலவீனமான பாட்டி தன் பொதியைச் சுமக்க கடினப்பட, உடனே சென்று உதவுகிறோம். இதுவே குறுப்பிட்ட பாட்டி ஒரு பாட்டாவாக இருந்தால் அதே விரைவாக உதவிடுவோமா?...

இங்கிலாந்தில் தற்போது வசிக்கும் 3 மில்லியன் ஐரோப்பியரின் நிலை என்ன?

3 மில்லியன் ஐரோப்பிய நாட்டைச் (EU) சேர்ந்தவர்கள் இங்கிலாந்தில் (UK) வில் வசித்து வருகிறார்கள். இவர்கள் எல்லோருக்கும் கொடுக்கப்பட்ட நேரம் ஆனி மாதம் 2021ம் ஆண்டு வரை,...

வலி தரும் மகாவலி

தண்ணீர் என்றாலே தமிழர்களிற்கு கண்ணீர் தான் போலிருக்கிறது. சங்க காலத்தில் பூம்புகாரை அழித்த கடற்கோளாகட்டும், 2004ல் கடற் புலிகளின் பலத்தை அழித்த ஆழிப்பேரலையாகட்டும், காவேரியை வாட வைக்கும்...

மகிந்தவின் டில்லி விஜயமும் இந்தியாவின் புது வியூகமும்

இலங்கை விவகாரத்தில் இந்தியா மீண்டும் ராஜதந்திர காய்நகர்த்தல்களை இந்தியா ஆரம்பித்திருக்கின்றதா என்ற கேள்வி கடந்த வாரத்தில் எழுந்திருக்கின்றது. கொழும்பு அதிகார மட்டத்தில் குழப்பங்கள் உருவாகிவரும் நிலையில், இந்தியாவின்...