Sri Lanka

‘முதலமைச்சர் கதிரை’ஓய்வெடுக்கும் இடமல்ல

இலங்கையினுடைய அரசியல் களத்தை எப்பொழுதும் ஒரு பரபரப்பான கொதிநிலையில் வைத்திருக்கவேண்டுமென்பதில் அரசியல் தலைவர்கள் தெளிவாக இருப்பது இன்று நேற்றல்ல கடந்த 70 ஆண்டுகளாக தொடர்ந்தவண்ணமே உள்ளது. 2...

மலையக பிள்ளைகளின் போசாக்குக் குறைபாட்டு பிரச்சனைகள்!

-கண்மணி- இலங்கையின் மைய மலைப்பகுதிகளில், தேயிலைச் சாகுபடிக்காக உருவாக்கப்பட்ட மலையகச் சமூகங்கள், நூற்றாண்டுகளாக வறுமை, ஒதுக்கல் மற்றும் சமூக புறக்கணிப்பின் சுமையைச் சுமந்துகொண்டு வாழ்கின்றன. இந்த சமூகத்தின்...

தமிழ் தலைமைகளின் போராட்டங்கள்தமிழர்களுக்கு பெற்றுத்தந்தவை எவை?

'ஒடுக்குமுறை இருக்கும் வரை ஒடுக்கப்படும் சமூகம் தொடர்ந்து போராடும்' என்ற வாக்கியம் யாருக்கு பொருந்துமோ இல்லையோ ஈழத்தமிழர்களுக்கு பொருந்தும்.போராட்டம் என்பது ஈழத்தமிழர்களுடன் பிறந்த ஒன்றாக 80 ஆண்டுகளுக்கு...

வெலிக்கடைச் சிறைச்சாலைப் படுகொலைகள்: இனசங்காரத்தின் உச்சம்

நம் தேசத்தில் நடந்த இந்தக் கோரமான படுகொலைகளுக்குநான் ஒரு சரித்திரத்தின் சாட்சியாக நிற்க நேர்ந்தது துயரமானது. பேராசிரியர் மு.நித்தியானந்தன் இங்கிலாந்து. 1983 ஜூலை இனவன்முறை, இலங்கை வரலாற்றில்...

வரலாறு ஒரு விசித்திரமான அரக்கன், அவன் தூங்குவது போல்பாசாங்கு செய்யும் நல்ல நடிகன் அவன்; சாதுவாக விழித்துக் கொண்டான்

செம்மணி….அணையா விளக்குஜூட் பிரகாஷ் மெல்பேர்ண் 1985 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையம் கிட்டரின் தலைமையிலான இயக்கத்தால் வெற்றிகரமாக தாக்கி...

ஈழத்துத் தமிழியல்

த.சண்முகசுந்தரம் சுவடுகள் :நூற்றாண்டுவிழாக்கால வெளியீடு பேராசிரியர் கலாநிதி என்.சண்முகலிங்கன்முன்னாள் துணைவேந்தர்.யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம். ’மறுமலர்ச்சிப்பாதையில் மக்கள் கலைகள்’ என்ற தனித்துவமான தேடலின் வழி ஈழத்தமிழ் பண்பாட்டை எழுதிய முன்னோடிப்...

சர்வதேச அங்கீகாரம் பெறும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை !

நவீனன்கனடா பிரம்ப்டனில் தமிழர் இனப்படுகொலை நினைவுச்சின்னம் திறக்கப்பட்ட வரலாற்று நிகழ்வு கடந்த வாரம் மே பத்தாம் நாள் இடம்பெற்றிருந்தது. கனடா பிரம்ப்டன் நினைவுத்தூபி:இனப்படுகொலை நடைபெறவில்லை என மறுப்பவர்களுக்கு...

கனடா-மட்டக்களப்பு நட்புறவுப்பண்ணையில் முருங்கை பதனிடும் ஆலை திறப்பு

இவரை 2,000-க்கும் மேற்பட்ட முருங்கை மரங்கள் “Made in Mullaitivu உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிப்போம்” கனடிய தமிழர் பேரவை (CTC) மற்றும் வடக்கு மற்றும் கிழக்கு பொருளாதார...

ரணிலின் சுயரூபத்தை வெளிக்காட்டிய அல்ஜசீரா :போர்க்குற்ற விசாரணை மறுதலிப்பா? ஒப்புதலா?

நவீனன்(நுணலும் தன் வாயால் கெடும் எனும் பழமொழிக்கு ஒப்பாக, ரணிலும் தன் வாயால் பல விடயங்களை ஒப்புக்கொண்டு விட்டார். அல்லது ஒப்பாரி வைத்து விட்டார் என்றும் கருதலாம்....

“எங்கட சனங்கள்”

சாம் பிரதீபன் ஒரு பன்முக ஆளுமை! திருமதி கி.நித்தியா(அதிபர்சண்முகத் தமிழாலயம்) நாமும் நமக்கோர் நலியாக் கலையுடையோம் என தமிழத் திமிருடன் தொடர்கிறேன் நான்.அண்மையில் ஒர் அரிய நிகழ்வில்...