Sri Lanka

நமது கதைகளை முழுவதுமாக ஒதுக்க நினைக்கிறன பேரினவாத சக்திகள்.

சர்மிலா வினோதினி யாழ் பல்கலைக்கழகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியானது சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த நினைவுத்தூபியை அமைப்பதற்கு அனுமதி வழங்கிய நிர்வாகத்தின் மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெற்கிலிருந்து வெளிவருகிற...

இலங்கையில் காப்பி செய்கை, தேயிலைத் தோட்டம் இரப்பர்த்தொட்டம் என்று பணப்பயிரான காலம்.

மாணிக்கவாசகர் வைத்திலிங்கம் இலங்கையில் காப்பி செய்கை, தேயிலைத் தோட்டம் இரப்பர்த்தொட்டம் என்று பணப்பயிரான காலம்.இக்கால செய்தியை சுருக்கமாக தர முனைகிறேன். காப்பிச் செடிகள் இலைச்சுருட்டி நோயினால் கடுமையாக...

இலங்கையை அதிர வைத்த காணொளியும்!அது சொன்ன செய்தியும் இதுதான்.

இலங்கையை அதிர வைத்த காணொளி! சர்வதேச விசாரணை நடக்குமா? ஆர்.பாரதி ஈஸ்டா் தாக்குதல் குறித்து செப்டம்பா் முதல் வாரத்தில் லண்டனைத் தளமாகக் கொண்ட சனல் 4 வெளியிட்டிருக்கும்...

அன்று தாயகத்தில் உங்கள் பெற்றோருக்கும் தெரிந்த பெயர் பிறைட்டன்.

பிறைட்டன் கடை. 1988 யேர்மனிக்கு 1979 களில் தமிழர்கள் இலங்கையில் இருந்து வந்தபோது, தமிழர்களுக்கு மொழி, வேலை, குளிர், உணவு, இவையே முதல் எதிர்கொண்ட பிரச்சினைகளாக இருந்தன....

நெடுஞ்சுடர்

வாசிக்கும் போது அடிக்கடி இந்த அம்மாவா என்றுஆசையோடு முகத்தை அட்டையில் பார்க்க வைக்கும் -மாதவி-யேர்மனிஒரு தாய் என்பவள், கல்லிலோ, மரத்திலோ, செதுக்கிய சிலை அல்ல. தாயானவள் தங்கத்தில்...

யாழ்ப்பாண அரசுகால வரலாறு கூறும் சங்கிலியன் தோரண வாசல்

பேராசிரியர் ப.புஷ்பரட்ணம்.தலைவர்- யாழ்ப்பாண மரபுரிமை மையம் நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாசல் அதன் பழமை மாறாது,பாதுகாக்கும் வகையில், மீளுருவாக்கம் செய்யப்பட்டது. இதன் திறப்பு விழா கடந்த...

” இலங்காபுரி “

கலாசூரி திவ்யா சுஜேன் இலங்கை. ஞானத்திலே பர மோனத்திலே -- உயர்மானத்திலே அன்ன தானத்திலே,கானத்திலே அமு தாக நிறைந்தகவிதையிலே உயர் நாடு ஒவ்வொருவர் உள்ளத்துடிப்பிலும் நாட்டுப்பற்றினைத் தூண்டி...

இரண்டாவது கல்லிலும் இரண்டு மாங்காய்கள்?

ரணிலின் வியூகம் வெற்றி தருமா? பாரதி பிரான்சுக்கும் பிரித்தானியாவுக்குமான விஜயத்தை மேற்கொள்வதற்கு முன்னதாக முக்கியமான சில காய் நகா்த்தல்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்டிருக்கின்றாh். இதனைவிட, இந்தியாவுக்கும்...

சர்மிலா வினோதினி அவர்களுக்கு வெற்றிமணி வெள்ளி விழா மலர் (2019) கையளிப்பு!

வெற்றிமணி பத்திரிகை 29ம் ஆண்டு நிறைவில், ஆனிமாத இதழினை இலங்கைச் சிறப்பிதழாக வெளியிடுகின்றது. வெற்றிமணி பத்திரிகையில் தனது படைப்புக்களை வெளியிட்டு வருபவரும்;;,ஊடகவியலாளருமானசர்மிலா வினோதினி அவர்களுக்கு, வெற்றிமணி வெள்ளி...

இயற்கை எழில் கொஞ்சும் இலங்காபுரி

கலாசூரி திவ்யா சுஜேன் -இலங்கை………………….. இலங்கை , இலங்காபுரி, ஈழம், நாகதீபம், லங்காதுவீபம், செரண்டீப், தம்பப்பண்ணி, தப்ரபேன், மணிபல்லவம் எனப் பெயர் பல சொல்லி நம் தாயைப்...