Sri Lanka

எதிரணியின் ‘gotta go home’ போராட்டத்தை அரசாங்கம் எவ்வாறு கையாளப்போகிறது?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ உடனடியாக பதவி விலகி ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும் என எதிரணி கோரியுள்ளது, இந்தக் கோரிக்கையை முன்வைத்த ஆர்ப்பாட்டப் பேரணிகளையும் பிரதான எதிர்க்கட்சியான...

மீண்டும் அச்சுறுத்தும் வெள்ளை வான்கள்

கொழும்பிலிருந்து ஆர்.பாரதி ஒரு தசாப்தத்துக்கு முன்னர் இலங்கையை அச்சுறுத்திய வெள்ளை வான்கள் இலங்கையில் மீண்டும் ஓடத் தொடங்கிவிட்டனவா என்ற கேள்வியை எழுப்பும் வகையிலான சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ளன....

பிரிட்டனுக்கே ‘அபகீர்த்தியை’ ஏற்படுத்தும் இலங்கை இராணுவ அதிகாரிகள் மீதான தடை கோரிக்கை!

இலங்கையின் இராணுவ தளபதிகள் இலங்கை வருவதற்கு தடை விதிப்பதில் பிரிட்டன் தயக்கம் காட்டுவதாக பிரிட்ட னின் பாராளுமன்ற உறுப்பினர் எலியட் கொல்பெர் கவலை வெளியிட்டுள்ளார். அத்துடன், அமெரிக்கா...

ஜனாதிபதி அரசியல் தீர்வு பேச்சுக்கு அழைப்பு விடுப்பார் என்ற எதிர்பார்ப்பு பொய்த்தது!

-- தமுகூ தலைவர் மனோ கணேசன் எம்பி ‘உங்கள் இனப்பிரச்சினையையும் அங்கே கடலுக்கு அடியில் புதைக்க போகிறாரோ” முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க "அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்தை...

இந்திய – சீன வல்லாதிக்க போட்டியை இலங்கை எவ்வாறு கையாள்கின்றது?

இலங்கை மீதான தனது பிடியை இறுக்குவதற்காக இந்தியா புதிய உபாயங்களை வகுத்துச் செயற்படுகின்ற அதேவேளையில், சீனாவின் ஆதிக்கத்திலிருந்து விடுபடமுடியாத நிலையில் இலங்கை இருப்பதும் வெளிப்படையாகத் தெரிகின்றது. தற்போதைய...

“புறநானூறு படைத்த புலிகள்” 1986

-யூட் பிரகாஷ் அவுஸ்திரேலியா தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் நடந்த சில சரித்திர சம்பவங்களின் பின்னணி மிகவும் சுவாரசியமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கும். வரலாற்றில் நின்று நிலைத்து விட்ட இந்த...

ஆளுயரக் கட்டவுட்டும் ரத்தம் சிந்தி மடிந்த ஆடும்

விமல் சொக்கநாதன் -இங்கிலாந்து இலங்கையின் மையப் பகுதியில் இருக்கும் மலைகளாலும் நதிகளாலும் சூழப்பட்ட வனப்புமிகு கண்டி என்ற மாநகரில், பிறந்த ஒரு தமிழ் குழந்தை பிற்காலத்தில் தென்னிந்திய...

யேர்மனியில் 20 தமிழர்கள் நாடு கடத்தல் தனி விமானத்தில் இலங்கைக்கு அனுப்பப்பட்டனர்!

அரசியல் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 20 தமிழர்கள் 09.06.2021 இரவு தனி விமானம் ஒன்றில் ஏற்றப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்கள். யேர்மனி, பிராங்போர்ட் விமான நிலையத்தில் தமிழர்கள்...

இலங்கை இனி யாருடைய நாடாகும்?

ஏலையா க.முருகதாசன் இலங்கையில் இதுவரையில் தீர்க்கப்படாத இனப் பிரச்சினையும் வலுவிழந்த அரசியல் பொருளாதாரக் கட்டமைப்பும் இலங்கையை மற்றைய நாடுகள்; கையாள்வதற்கு வழிவகுத்துவிட்டது.வலுவிழந்த உடல் மீது நோய்க்கிருமிகள் குடிபுகுவது...

கொழும்பில் தன்னாதிக்கத்துடன் உருவாகியிருக்கும் சீன நகரம்!

இலங்கையின் சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்ததும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டதுமான கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் பாராளுமன்றத்தில் 91  மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இந்த...