Sri Lanka

பிரிட்டனுக்கே ‘அபகீர்த்தியை’ ஏற்படுத்தும் இலங்கை இராணுவ அதிகாரிகள் மீதான தடை கோரிக்கை!

இலங்கையின் இராணுவ தளபதிகள் இலங்கை வருவதற்கு தடை விதிப்பதில் பிரிட்டன் தயக்கம் காட்டுவதாக பிரிட்ட னின் பாராளுமன்ற உறுப்பினர் எலியட் கொல்பெர் கவலை வெளியிட்டுள்ளார். அத்துடன், அமெரிக்கா...

ஜனாதிபதி அரசியல் தீர்வு பேச்சுக்கு அழைப்பு விடுப்பார் என்ற எதிர்பார்ப்பு பொய்த்தது!

-- தமுகூ தலைவர் மனோ கணேசன் எம்பி ‘உங்கள் இனப்பிரச்சினையையும் அங்கே கடலுக்கு அடியில் புதைக்க போகிறாரோ” முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க "அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்தை...

இந்திய – சீன வல்லாதிக்க போட்டியை இலங்கை எவ்வாறு கையாள்கின்றது?

இலங்கை மீதான தனது பிடியை இறுக்குவதற்காக இந்தியா புதிய உபாயங்களை வகுத்துச் செயற்படுகின்ற அதேவேளையில், சீனாவின் ஆதிக்கத்திலிருந்து விடுபடமுடியாத நிலையில் இலங்கை இருப்பதும் வெளிப்படையாகத் தெரிகின்றது. தற்போதைய...

“புறநானூறு படைத்த புலிகள்” 1986

-யூட் பிரகாஷ் அவுஸ்திரேலியா தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் நடந்த சில சரித்திர சம்பவங்களின் பின்னணி மிகவும் சுவாரசியமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கும். வரலாற்றில் நின்று நிலைத்து விட்ட இந்த...

ஆளுயரக் கட்டவுட்டும் ரத்தம் சிந்தி மடிந்த ஆடும்

விமல் சொக்கநாதன் -இங்கிலாந்து இலங்கையின் மையப் பகுதியில் இருக்கும் மலைகளாலும் நதிகளாலும் சூழப்பட்ட வனப்புமிகு கண்டி என்ற மாநகரில், பிறந்த ஒரு தமிழ் குழந்தை பிற்காலத்தில் தென்னிந்திய...

யேர்மனியில் 20 தமிழர்கள் நாடு கடத்தல் தனி விமானத்தில் இலங்கைக்கு அனுப்பப்பட்டனர்!

அரசியல் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 20 தமிழர்கள் 09.06.2021 இரவு தனி விமானம் ஒன்றில் ஏற்றப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்கள். யேர்மனி, பிராங்போர்ட் விமான நிலையத்தில் தமிழர்கள்...

இலங்கை இனி யாருடைய நாடாகும்?

ஏலையா க.முருகதாசன் இலங்கையில் இதுவரையில் தீர்க்கப்படாத இனப் பிரச்சினையும் வலுவிழந்த அரசியல் பொருளாதாரக் கட்டமைப்பும் இலங்கையை மற்றைய நாடுகள்; கையாள்வதற்கு வழிவகுத்துவிட்டது.வலுவிழந்த உடல் மீது நோய்க்கிருமிகள் குடிபுகுவது...

கொழும்பில் தன்னாதிக்கத்துடன் உருவாகியிருக்கும் சீன நகரம்!

இலங்கையின் சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்ததும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டதுமான கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் பாராளுமன்றத்தில் 91  மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இந்த...

வாகனேரி குளம் இல்லையேல் எங்களது வாழ்க்கையே இல்லை!

வாழையூர் ந.குகதர்சன்-இலங்கை. மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வாகனேரி, முள்ளிவட்டவான், பொத்தானை, குளத்துமடு கிராம மக்கள் குடிநீர் மற்றும் யானை பிரச்சனை காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டு...

யாழ்ப்பாணத்தில் அலங்கார வளைவு!

தமிழர்களின் இருப்பை நிலைநிறுத்த இவையும் அவசியமே! யாழ்ப்பாணம் கண்டி பிரதான வீதியான ஏ-9 வீதிக்கு அண்மையில், செம்மணிப் பகுதியில் இந்த அலங்கார வளைவு; நிர்மாணிக்கப்பட்டுள்ளது. முன்னாள் இராஜாங்க...