சர்வதேசத்தை சீண்டிவிட்டுள்ள இராணுவத் தளபதி நியமனம்.
இலங்கை அரசாங்கத்துக்கும் சர்வதேச சமூகத்துக்கும் இடையிலான உறவுகளில் மீண்டும் ஒரு நெருடல் ஏற்பட்டிருக்கின்றது. போர்க் குற்றவாளி என இனங் காணப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வாவை இராணுவத்...
இலங்கை அரசாங்கத்துக்கும் சர்வதேச சமூகத்துக்கும் இடையிலான உறவுகளில் மீண்டும் ஒரு நெருடல் ஏற்பட்டிருக்கின்றது. போர்க் குற்றவாளி என இனங் காணப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வாவை இராணுவத்...
யாழ்ப்பாணம் நாங்கள் பிறந்து, வளர்ந்து, தவழ்ந்து, திரிந்த இடமாக இருந்தாலும், தாய் மண்ணை விட்டு புலம்பெயர் பெயர்ந்து வந்த பின்னர், விடுமுறைக் காலங்களில் மீண்டும் யாழ்ப்பாணம் போய்...
நம்நாட்டின் இயற்கைச் செல்வங்களுள் சிறப்பானது பனைச்செல்வம். இதை வற்றாத புதையல் என்றே கூறலாம். பனைமரத்தின் ஒவ்வொரு பாகமும் ஆதிகாலம் தொட்டே பயன்பட்டு வருவதால் பழங்கால மக்கள் பனையை...
The Educational Achievement Level at G.C.E Ordinary Level in the Northern Province of Sri Lanka Education in Sri Lanka date...
இலங்கையில் குழந்தைகளுக்கான முதல் முதல் வெளிவந்த சிறுவர் மாத இதழாக வெற்றிமணி இடம்பெறுகின்றது. இவ்வெற்றிமணியாகிய சிறுவர் சஞ்சிகையை வெளியீடு செய்து அதன் மூலம் சிறுவர் இலக்கியங்களுக்குப் பங்களித்த...
அந்த வன்னிப்பயணம் ஏதோ மனதை நெருடிய சம்பவமாக இருந்தது. அதிலும் முல்லைத்தீவு மக்களைப் பார்த்தால் கவலைதோய்ந்த முகங் களையே காண முடிந்தது. போர்முடிந்தாலும் அதன் தாக்கம் இன்னமும்...
சிவராத்திரி தினத்தில் சிவத்தமிழ் நூலகம். கடந்த சிவராத்திரி தினத்தில் 04.03.2019 சிவத்தமிழ்ச்செல்வி அவர்களின் ஆலயங்கள்தோறும் சிவத்தமிழ்நூலகம் அமைப்போம் என்ற எண்ணத்தை விதைக்கும் நிகழ்வாக சைப்பிரசங்கங்கள் அமைந்திருந்தன. இதற்கான...
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் இடம்பெற்ற 8 குண்டுவெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்...
தபால் அட்டையை மறந்து எத்தனைவருடங்கள் ஆச்சு. நாம் படிக்கும் காலத்தில் அம்மா அப்பா சகோதரர்கள் நண்பர்கள் என்று ஒளிவு மறைவு ஏதுமற்ற தூய்மையான அன்பையும், தகவலையும் மட்டும்...
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாக் கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில் 40ஃ1 என்ற புதிய தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டிருக்கின்றது....