ஒவ்வொரு வீடும் இருண்டிருக்கும் அவ்வீட்டின் தாய் விழிக்கும் வரைஆஹா ! உயிரினும் இந்த பெண்மை இனிதடா !
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என வீட்டுக்குள் பெண்களைப் பூட்டி வைத்த காலத்திலேயே பெண் விடுதலைக்குப் பாடுபட்ட பாரதி கண்ட இலட்சியப்...