Month:

சொல்வது போதாது செயலே வேண்டும்

வார்த்தைக்குள் அரிதாரம் பூசி, அலங்காரம் போட்டு அற்புதமாக யாரும் பேசலாம். ஆசைகளை, எண்ணங்களை அடுக்கி வைத்து நடைமுறைப்படுத்த முயற்சியின்றி மழுங்கிப் போகலாம். பிறர் முயற்சியைப் பார்த்து கொட்டாவி...

திருமந்திரத்தில் உள்ள சமூக அறிவியல்

(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி) திருமந்திரத்தில் கூறப்பட்டுள்ள சமூக அறிவியலைப் பார்ப்போமானால் உலகில் உள்ள மக்கள் அனைவரும் சாதி, சமய வேறுபாடற்ற ஒரு சமுதாயமாக வாழவேண்டும் என்று...

விண்வெளியில் ஒரு சின்ன மின்மினி.

விண்வெளி என்பது, அன்னையின் மடியில் படுத்து அம்புலி பார்த்த காலம் முதல் அனைவரின் மனதிலும் ஒரு அளவற்ற ஆனந்தத்தைக் கொடுக்கும் இன்பமான இடம் தான் இந்த விண்வெளி....

தெளிவும் தெரிவும்

லட்சியம் இல்லாத வாழ்க்கை வாழ்க்கையே இல்லை..: ஏதோ ஒரு இலக்கு குறிக்கோளாக இருக்க வேண்டும். அதை நோக்கிய பயணத்தில் தான் வாழ்க்கையின் இனிமை இருக்கிறது. முடி விடம்...

குப்பையும் அவரவர் கருத்துக்களும்

குப்பை என்றவுடன் தமிழருக்கு உடனடியாக ஞாபகம் வருவது. வீடுகளிலும் வீட்டு வளவுகளிலும் தேவையற்றவையென கூட்டி எடுத்து வளவின் ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில் சுத்திவர ஓலைகளால் கூடுகட்டி அதற்குள்...

யேர்மனிய சுகாதாரச் செய்திகள்….

1- பெற்றோரின் கவலையீனத்தால் 54 வீதமான குழந்தைகள், சிறுவர்களின் கண்பார்வை குறைந்து வருவதாகத் தெரியவந்துள்ளது. அதாவது சிறுவயதிலே மிக அதிகநேரம் கணனி போன்ற சமூக ஊடகங்களை அளவுக்குமீறிப்...

முதுமையில் நொய்மை

‘பொறு பொறு. நான் எழும்பிறன். நீ பிடியாதை. என்னை சும்மா விடு’ என்னுடனான மருத்துவ ஆலோசனையை முடித்துக் கொண்டு வெளியே செல்வதற்காக கதிரையில் இருந்து எழ முற்பட்ட...