உதவிக்கு மட்டுமே உறவா
காட்சிகள் பல எண்ணங்களையும் உணர்வுகளையும் தட்டி எழுப்புகின்றது. ஒப்பிட்டுப் பார்க்கும் முறையானது எம்முடைய தவறுகளையும் சிந்தனைப் போக்கையும் சீர் செய்ய உதவுகின்றது. அல்ஸ்கைமர் என்னும் நோயாளிக்கு அளிக்கும்...
காட்சிகள் பல எண்ணங்களையும் உணர்வுகளையும் தட்டி எழுப்புகின்றது. ஒப்பிட்டுப் பார்க்கும் முறையானது எம்முடைய தவறுகளையும் சிந்தனைப் போக்கையும் சீர் செய்ய உதவுகின்றது. அல்ஸ்கைமர் என்னும் நோயாளிக்கு அளிக்கும்...
தமிழர் வரலாறு கண்டிப்பாக மலைநாட்டையும் ஈழநாட்டையும் படிக்காமல் முழுமையடையாது ! மூவேந்தர்கள் நாம் அனைவரும் அறிந்த மூன்று மரபினர் சேரர், சோழர் மற்றும் பாண்டியர் ! இவர்களுள்...
உலகின் உயிர்களுக்கெல்லாம் பசுமையானதொரு சக்தியாக உள்ளும், புறமும் பெருமளவாகப் பரந்து நிற்கின்றது நீர். "நீரின்றி அமையாது உலகு" நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என ஐந்து...
எசன் தமிழர் கலாச்சார நற்பணி மன்றத்தின் ஒரு அங்கமான அறநெறிப் பாடசாலையின் 15வது நிறைவு ஆண்டு விழா எசன் நகரில் அமரர் சங்கீத பூஷணம் செல்வ சீராளன்...
கேள்வி:- வணக்கம் டாக்டர். எனக்கு 3 வயதில் ஒரு மகள் இருக்கின்றாள். அவள் அழும்போதெல்லாம் ஸ்மார்ட் போனைக் கொடுத்தால் அழுகையை நிறுத்திவிடுவாள். அதுவே என் மகளுக்கு இப்போதும்...
இதைச் சொன்னா ஆணாதிக்கவாதின்னு முறத்தால் புலி விரட்டிய பெண்கள் நம்மை நோக்கி கோபக் கணைகளை வீசினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனாலும் என்ன, உண்மையைச் சொல்ல வேண்டிய கட்டாயம் நமக்கு...
தபால் அட்டையை மறந்து எத்தனைவருடங்கள் ஆச்சு. நாம் படிக்கும் காலத்தில் அம்மா அப்பா சகோதரர்கள் நண்பர்கள் என்று ஒளிவு மறைவு ஏதுமற்ற தூய்மையான அன்பையும், தகவலையும் மட்டும்...
உங்களை சிரிக்க வைப்பதற்கு தான் யாருமே இருக்க மாட்டார்கள் ஆனால் நீங்கள் அழும் போது… அதைப் பார்த்து சிரிப்பதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள். hற்றினால் மேலே பறக்கும்...
முன்பெல்லாம் எம்முடன் யேர்மனியில் வாழும் முதியவர்கள் ஒரு 35 வருடங்களுக்கு முன்பு நடந்த கதைகளைக் கதைத்தால் இவர்கள் என்ன எப்போ நடந்த பழம்கதையை இப்பவும் கதைத்துக்கொண்டு இருக்கிறார்கள்...
உறவுகளில் தலைசிறந்தது நட்பா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உயிர்த்தோழன் என்பதன் அர்த்தம்? நண்பர்கள் இல்லாமல் இவ்வுலகில் யார் இருக்க முடியும்? நட்பு என்றாலே "ந" நன்மை, நம்பிக்கை,...