Year:

பட்டாம்பூச்சிச் சுமைகள்

ஒடிந்துவிடுவோமென்றுதெரிந்தும்வலிந்து ஏற்றப்பட்டவற்றைசுமந்து செல்கையில்தன்னம்பிக்கையென்றுபுகழப்படுவனவெல்லாம்ஏதோவொரு நாளில்உடைந்துபோகும் நொடிகளிலேமுட்டாள்தனமெனஆகிவிடுகின்றது! பட்டாம்பூச்சிச் சிறகில்பாறாங்கல்லைக் கட்டிச்சுமத்தலே அதன்தன்னம்பிக்கையென்பதும்ஏதோவொரு வகையில்விதி மீறல்தான்!அதை விதியென்று கூறிப்பறக்கச் சொல்தலும்கைதட்டி உற்சாகப்படுத்தலும்எப்போதும் நியாயமாகிவிடாது! சோதனைகளைத்தாண்டி வருதலேசாதனையென்றுகூறுவோர்க்குத்தாண்டத் தாண்டச்சோதனைகள் மட்டுமேதொடர்தலென்பது...

உன்னால் முடியும் த‌ம்பி

இத‌ழில் க‌தை எழுதும் நேர‌மிது, என்ன‌ ச‌மைய‌லோ, அக்க‌ம் ப‌க்க‌ம் பார‌டா, மானிட‌ சேவை துரோக‌மா, புஞ்சை உண்டு, உன்னால் முடியும் த‌ம்பி என‌ பாட‌ல்க‌ள் அனைத்துமே...

விசித்திர மனநோய்!

முஞ்சோசன் சின்ரோம் (Munchausan Syndrome) ஒரு யேர்மனியருக்கே இந்நோய் முதலில் அறியப்பட்டது! இந்த வினோதமான நோயைப் பற்றிப் பேசுவதற்கு எனது பாடசாலை அனுபவம் ஒன்றை தொடர்புபடுத்துவது இந்நோயின்...

உயிரே உயிரோவியமாகின்றது

ஓவியக்கலை மனித இனத்தின் பிறப்புடன் ஆரம்பமான ஒரு கலை. இன்று ஆதிமனிதனின் குணாதிசயங்களை அறிய, அவன் பதிவுசெய்த ஓவியமே உதவுகின்றது. இன்று கணனிபோல் அன்று உலகின் வரலாற்றை...

I Phone 12 Pro Max இல் கலக்கும் LiDAR என்ற கரு ஒளிக் கமரா

சி.சிவவினோபன் ” LiDAR” இதென்னடா புதுசா இருக்கே என்று நினைத்தால். கொஞ்சம் பொறுமையா நான் சொல்லுகின்ற இன்னொரு சொல் உங்களிற்குத் தெரியுமா என்று பாருங்கள்! றேடார் (RaDAR)...

பிரத்தியாகாரம்

(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)மனதை அடக்கி உள்ளத்திற்குள்ளே இருக்கும் இறைவனை உணரும் பயிற்சியே பிரத்தியாகாரம். இக்கருத்தை திருமூலநாயனார் திருமந்திரம் பாடல் எண் 578 “கண்டுகண்டு உள்ளே கருத்துற...

யேர்மனிய சுகாதாரச் செய்திகள்

-- வ.சிவராசா – யேர்மனி 01-நமது உடல் உறுப்புக்களில் இருதயம் மிகவும் முக்கிய உறுப்பாகும். இந்த இருதயம் நமது உடலின் செயற்பாட்டில் முதலிடம் பிடிக்கின்றது. உடல் உழைப்பால்,...

பெர்முடா முக்கோண பகுதியின் மர்மம் என்ன?

வேற்றுலக உயிரியாக இருக்குமோ? பேய்களின் உலகமாக இருக்குமோ? இதனுள்ளே இன்னொரு உலகம் இருக்குமோ? மிகப்பெரிய அளவிலான உயிரினங்கள் உள்ளே இருக்குமோ? அல்லது வேறொரு உலகம் அல்லது பிரபஞ்சத்தின்...

புத்தாண்டும், புதிய சவால்களும்

சேவியர் ஒரு பத்தாண்டு சந்திக்க வேண்டிய சவால்களை இந்த ஒற்றை ஆண்டு நமக்குத் தந்து விட்டது. வாழ்க்கையில் நாம் சந்திக்காதவைகளை சந்திக்கவும், சிந்திக்காதவைகளை சிந்திக்கவும் வைத்து விட்டது...

நின்னை சரணடைந்தேன்

புத்தர் குறிப்பிட்ட நிர்வாணத்தின் வெளிச்சத்தில் வாழ்ந்து கொண்டிருந்த தமிழ் கவிஞன் பாரதி. அமர நிலை எய்துவோம் என்று தாரணியில் வாழும் மக்களை அழைக்கும் வல்லமை கொண்டவன் எனில்,...