Month:

யேர்மனியில் சாதனை படைத்த புதுமைப் பெண்!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு புதுமைப்பெண்கள் 2020 என்னும் நிகழ்ச்சியினை வெற்றிமணி சிறப்புற யேர்மனியல் நடத்தியது. இளம் புதுமைப் பெண்களாக சாதனை படைத்த நால்வரை வெற்றிமணி மகளிர்தினத்தில்...

யேர்மனியில் தமிழ் வர்தகர்களின் மனிதநேயம்!

யேர்மனியில் எந்த ஊரடங்கு சட்டமும் அமுலில் இல்லாமல் தாமாக மக்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கிறார்கள். காரணம் யேர்மன் நாட்டின் தலைவி Angela Merkel  நாட்டு மக்களுக்கு ஆற்றிய...

கண் புருவங்களின் பயன்பாடு என்ன?

நண்பர்களே, நமக்குள் தோன்றும் உணர்ச்சிகளை வெளிப்படுத்த என்ன செய்வோம்? ஏதோ நமது வாயால் பேசி, குரல்களை எழுப்பி, சைகைகளைக் கொண்டு, கோபம், அன்பு, ஆனந்தம், துக்கம், பயம்,...

பெண்ணியம் பேசு பொருளல்ல, வாழ்வின் பொருள்.

உலகைப் படைத்து முடித்த கடவுள் பார்த்தார். இனி ஒரு மனுஷனைப் படைச்சுட்டா வேலை முடிஞ்சது. கடவுள் ஒரு கலைஞர். மனிதனே நீ உருவாகு என சொல்லவில்லை. அவர்...

நான் அது செய்தேன், இது செய்தேன் என்பது வாழ்வில்; அமைதியை தராது.

நல்லவனாய் வாழ்ந்தாலும் நிம்மதியில்லைகள்வனாக மாறினாலும் காண்பது தொல்லைஅல்லும் பகல் பாடுபட்டும் அமைதி என்பதில்லைசொல்லப்போனால் துன்பந்தானே மனிதனின் எல்லை.என்பது ஒரு பழைய சினிமாப்பாடல். மனிதனுடைய சராசரி வாழ்வுக்காலம் இன்று...

கோகிலா.மகேந்திரன்

இன்று சர்வதேச மகளிர்தினத்தை முன்னிட்டு சிறந்த எழுத்தாளரும் சமூக சிந்தனையாளரும் ஆன திருமதி கோகிலா மகேந்திரன் அவர்களை வெற்றிமணி பத்திரிகையின் பங்குனிமாத இதழின் கௌரவ ஆசிரியராக கௌரவித்து...

அட்டமா சித்தி (எட்டு வகைச் சித்திகள்) – (பாகம் 3)

(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி) எட்டுவகைச் சித்திகளில் ஒன்றான பிராத்தி (மண்ணில் இருந்துகொண்டு விண்ணைத் தொடும் சித்தி) பற்றிய திருமந்திரப் பாடல் எண் 679 “நின்றன தத்துவ...

பழங்களும் நோய்களும்

"வாயைக் கட்டிக் கிடக்கிறாளே. ரம்புட்டான் ரம்புட்டானாகத் திண்டு தீத்தாள். இப்ப காய்ச்சல் எண்டு அனுங்கிக் கொண்டிருக்கிறாள்." திட்டித் தீர்த்தார் தந்தை. வேலைக் போகாமல் பிள்ளையை மருத்துவமனைக்குக் கூட்டித்...