Year:

யேர்மனி எங்கும் கொரோனா தளர்ச்சி ஆலயங்கள் தோறும் அரோகரா எழுச்சி!!!

யேர்மனியில் கொரோனா கட்டுப்பாடு தளர்வு!கம் நகரில் காமாட்சி அம்மன் தேரில் பவனி! யேர்மனியில் கம் நகரத்தில் காமாட்சி அம்மன் ஆலயத்தில் வருடாந்த உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. தேர்த்திருவிழா...

மாத்தி யோசி, வெற்றியை ருசி…

சேவியர் “ஒரு கதவு அடைத்தால் ஒன்பது கதவு திறக்கும்” என்பார்கள். ஒரு கதவை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கும் போது அங்கே வேறு ஒன்பது கதவுகள் இருப்பதே கூட...

குண்டு வெடிப்புக்களும் கைதுகளும் நிறைந்;த காலங்களில் நிம்மதியாக படிக்க மட்டுமல்ல காதலிக்கவும் முடியவில்லை.

மணிரத்தினத்தின் பாடல்கள் தமிழ் திரைப்பட இயக்குனர்களில் மணிரத்தினத்திற்கென்று ஒரு தனித்துவம் இருக்கிறது. மணிரத்தினத்தின் தனித்துவ முத்திரை அவரது படங்களில் மிளிரும். மணிரத்தினத்தின் திரைப்படங்களின் தரம் பிற இயக்குனர்களின்...

நான் கவிஞனும் இல்லை

“தௌ;ளுற்ற தமிழமுதின் சுவை கண்டார் இங்கு அமரர் சிறப்பு கண்டார்” என்ற ஐயன் பாரதியின் வரிகளை மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்க்கும் போதே அமர நிலை எய்தி...

கண்ணாடி வார்ப்புகள்

எனது நாடக அனுபவப்பகிர்வு – 10 -- ஆனந்தராணி பாலேந்திரா கடந்த இதழில் இலங்கையில் வெற்றிகரமாக மேடையேறிய எமது ‘கண்ணாடி வார்ப்புகள்’ நாடகத்தை லண்டனில் மீளத் தயாரிக்க...

தேவையற்ற மருந்துகள் நீக்கப்பட்ட சந்தோசத்திலேயே அவளது வருத்தம் அரைவாசியாகக் குறைந்து விட்டது.

மருந்துகளால் மாறாத இருமல் “ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்..”என்பது வாழ்க்கையின் அந்திம ஓரத்தில் இருக்கும் கலைஞர் அரசியல் ஜனன ஆரம்பத்தில் எழுதிய வசனம்…. பராசக்தியில் சிவாஜி...

உனக்கான எனது இரண்டாவது கவிதை

அம்மாவின் கவிதைகள் 02 ஒரு வைத்தியனைப்போலவக்கீலைப்போலவிவசாயியைப்போலநீ தொழிலாளியாகலாம்அல்லதுவிளையாட்டு வீரனாகவோமுதலாளியாகவோகலைஞனாகவோஎழுத்தாளனாகவோஒரு தேசாந்திரி போலஇப்பிரபஞ்சத்தின் ஆன்மாவாகவோநீ உருவாகக்கூடும்எனக்குத் தெரியவில்லை இடதுசாரியாகஅகிம்சைவாதியாகசோசலிசவாதியாககடும்போக்காளனாகஜனநாயகவாதியாகசமூகப்போராளியாகஅல்லதுஇவையற்ற வேற்றொருகொள்கையைக் கொண்டிருக்கலாம்உனது தேர்வுகளில்தடை நிற்பதற்கில்லை நான் இந்துவாய்கிருஸ்தவனாய்இஸ்லாமியனாய்பௌத்தனாய்அல்லதுகடவுள் மறுப்பாளனாய்மனிதத்தை...

நம் ஆயுளில் முக்கால்வாசி சமூக அந்தஸ்தினை அடையப் போராடுவதிலேயே கழிந்துவிடுகிறது!

-பிரியா.இராமநாதன்-இலங்கை"Status" "Status" "Status"எங்களுடைய பெரும்பாலான திருமணங்கள் எல்லாமுமே "Status" (அந்தஸ்து) என்ற ஒன்றினை அடிப்படையாக வைத்துதான் தீர்மானிக்கப்படுகின்றன. காதலுக்குக் கண்ணில்லை என்று காதல் திருமணங்களை நிராகரிக்கும் பெற்றோர்,...

லண்டன் தமிழர்களிடமிருந்து கார்த்திக் சுப்புராஜுக்கு ஒரு திறந்த மடல்

வணக்கம். என்னை உங்களுக்குத் தெரியாது. ஆனால் நான் பெருமையோடு உறுப்புரிமை வகிக்கும் லண்டன் வாழ் இலங்கைத் தமிழ் குடும்பங்களைப் பற்றி நீங்கள் சரியாக அறியவே இல்லை என்பதை...