Year:

முதுகுக்குப் பின்னே பேசும் முகங்கள்

விழுப்புண் கண்டவரை மதிக்கும் மரபு தமிழுக்கு உரியது. வீரத்தின் தழலில் போர்க்களத்தில் மார்பில் அம்பு பாய்ந்து இறப்பது ஆண்மையின் அடையாளமாய் போற்றப்படுகிறது. அதே போல முதுகில் ஈட்டி...

சிதையப்போகும் செம்மணி.

சர்மிலா வினோதினி-இலங்கை செந் நெல்மணிகள் விளைந்த வனப்புமிக்க பிரதேசமாக விளங்கிய காரணத்தினால் செம்மணி என்கின்ற காரணப்பெயரைப் பெற்ற பிரதேசம்தான் நாவற்குழிக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் அமைந்துள்ள செம்மணிப் பகுதி....

Enjoy எஞ்சாமி…

கனகசபேசன் அகிலன் இங்கிலாந்து. இணைக்கப்பட்டுள்ள படத்தில் இருப்பது போல் தான் எனது வீட்டை அண்மித்த வீதிகள் மாலை நேரங்களில் இருக்கும். நான் எனது நாயை கூட்டிக்கொண்டு நடந்து...

கர்ணன்: கேள்வியும் பதிலும்

கர்ணன் திரைப்படம் பார்த்து விட்டீர்களா? இல்லை இனித் தான் பார்க்க போகுறீர்களா? எதுவாக இருந்தாலும், கர்ணன் திரைப்படம் பற்றிய ஒரு பரீட்சைக்கு நீங்கள் தயாரா? கர்ணன்: கேள்வியும்...

பிரசவத்துக்குப் பிறகு அதிகரிக்கும் உடல்நிறை!

Dr. எம்.கே.முருகானந்தன் - பருத்தித்துறை - இலங்கைகுடும்ப மருத்துவர் பொதுவாக கர்ப்பகாலத்தில்தான் எடை அதிகரிக்கும். குழந்தை பிறந்த பின்னர் சற்று எடை குறையவே செய்யும். ஆனாலும் குழந்தைப்...

ஏன் இந்தப்பறவை தொலைவிற்குப் பறந்து போகிறது

-கவிதா லட்சுமி- நோர்வே வானத்தின் திசை மருங்கில்என்னதான் இருக்கக்கூடும் முற்றத்து மரங்களும்தொங்கும் கிளையில் மரக்கூடும்தானியம், காற்று, நீர்,பூக்குமிந்த அழகிய தோட்டம்கண்டுமகிழ மனம் கொடுத்தும்தொலைவிற்குப் போகிறதே செவ்வான உச்சிவெட்டவெளிப்...

திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழல்

Living Together பிரியா இராமநாதன் -இலங்கை சில வருடங்களுக்கு வெளியாகி இளைஞர்களின் மனதை பெரிதும் கொள்ளை கொண்ட திரைப்படம்தான் மணிரத்தினத்தின் "ஓகே காதல் கண்மணி " ....

வாகனேரி குளம் இல்லையேல் எங்களது வாழ்க்கையே இல்லை!

வாழையூர் ந.குகதர்சன்-இலங்கை. மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வாகனேரி, முள்ளிவட்டவான், பொத்தானை, குளத்துமடு கிராம மக்கள் குடிநீர் மற்றும் யானை பிரச்சனை காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டு...

பத்மஸ்ரீ ‘சின்னக் கலைவாணர்’ விவேக்.. நம் மனங்களிலும் மரங்களிலும்; வாழ்வார்.

நடிகர் விவேக் குடும்பத்தினருடன் வீட்டில் பேசிக் கொண்டிருக்கும் போது மயங்கி விழந்தார். இதையடுத்து வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்....

அரசியலில் யேர்மனியின்; காவிய நாயகி அஞ்சலோ அம்மையார்

அஞ்சலோ அம்மையார் தனக்கு முன்னைய தலைவர்களைஒரு போதும் இகழ்ந்ததோ! திட்டியதோ கிடையாது. விமல் சொக்கநாதன்- இங்கிலாந்து யேர்மனி என்ற நாடு. அந்த எண்பது மில்லியன் பொதுமக்களை கடந்த...