Year:

லிவர்பூல் நகரில்… வானலைகளில் ஒரு வழிப்போக்கன் நூல் அறிமுக விழா

சிவப்பிரியன் கடந்த 17.11.2022. இங்கிலாந்து லிவர்பூல் நகரில், அக்ஷயா மண்டபத்தில், B.H.அப்துல் ஹமீத் அவர்களின், வானலைகளில் ஒரு வழிப்போக்கன் நூல் அறிமுக விழா சிறப்பாக நடைபெற்றது. மேற்படி...

யேர்மனியில் செல்வி கீர்த்தனா விஸ்வநாதன் அவர்களின் பரத நாட்டிய அரங்கேற்றம்!

உடலும், உள்ளமும், உணர்வும் ஒன்றாகக் கலந்தஒப்பற்ற கலை நிகழ்வாக அமைந்திருந்தது. கடந்த (22-10-2022 சனிக்கிழமை) ஜேர்மனியில் Neuenkirchen நகரில் அமைந்துள்ள மண்டபத்தில், செல்வி கீர்த்தனா விஸ்வநாதன் அவர்களின்...

கனவு என்றும் ஓருவர் பார்த்து அனுபவிக்கும் நாடகம்

-கனக்ஸ் (மகாஜனக்கல்லூரி முன்னாள் அதிபர்.)" I Have A Dream" இக்கூற்றினைப் பற்றி அறியாதவர்கள் பலர் இருக்கமுடியாது. நீக்கிரோக்களின நல்வாழ்விற்காகக் குரல் கொடுத்து மடிந்த மார்ட்டின் லூதர்...

உலகில் காணப்படும் ஆச்சரியமான மரங்கள் எவை?

தற்போதைய காலகட்டத்தில் பெரிய மரங்களைக் காண்பது அரிதாகிவிட்டது. அப்படிக் கண்டாலும், அதை அறுத்து பலகை ஆக்கிப் பயன்படுத்துவர். இருந்தும் மரங்களிடையே விதம் விதமான ஆச்சரியம் ஊட்டும், குறிப்பாகப்...

மாயம் செய்யும் கவிதைகள் வி.மைக்கல் கொலினின்; “என் இனிய பட்டாம்பூச்சிக்கு”

நூல் நயம் 02 அஷ்வினி வையந்தி(கிழக்குப் பல்கலைக்கழகம்)கிழக்குப் பல்கலைக்கழக வாழ்வியலை சொல்லிய முதல் நாவலான “வீணையடி நீ எனக்கு” என்ற நாவலை எழுதிய வி.மைக்கல் கொலினின் ஐந்தாவது...

சிகண்டிக்குள் கூடு பாய்ந்த கவிதா, சுயம்பு ஆகத் துருத்தித் தெரிகிறாள்.

நூல் நயம் 01-- சாம் பிரதீபன்- (மெய் வெளி) இங்கிலாந்துகவிதா லட்சுமியின் “சிகண்டி படித்துக்கொண்டிருக்கிறேன். எனக்குத் தெரியும், இது எனது மிகக் காலதாமதமான ஒரு வாசிப்பு. ஒரு...

நியூஸிலாந்தில் ஒரு தமிழ் மணி!.

-அப்துல் ஹமீத் தமிழகத்தின் தொன்மைத் துறைமுகமாம் நாகப்பட்டினத்திற்கும் நியூஸிலாந்துக்கும் என்ன தொடர்பு?New Zeeland தொல்பொருள் அருங்காட்சியகத்தில் பேணிப் பாதுகாக்கப் பட்டுவரும்,500 ஆண்டுகள் பழமைவாய்ந்த அந்த மணியில், தமிழ்...

ஐக்கிய ராச்சியத்தில் கலையோடு ஐக்கியமான சில நாட்கள்!

-கலாசூரி திவ்யா சுஜேன்.இலங்கை பாரதியின் புதிய ஆத்திச்சூடியை,அலாரிப்பு என்னும் நடன உருப்படிக்குள் இணைத்து வழங்கிய புதிய ஆக்கத்தினை உள்வாங்கிய, ராகவீணா சுரேஷ்குமார் அவர்களின் அரங்கேற்ற நிகழ்விற்காய் அண்மையில்...

சுயம் இழந்த சரிதம்!

Dr.T. கோபிசங்கர்யாழப்பாணம். “இதோ என்னை ஒரு குப்பைக்காரன் தூக்கி தன் குப்பை அள்ளும் வண்டிலுக்குள் எறிகிறான், குப்பை வண்டிலுக்குள் துர்நாத்தம் சகிக்க முடியவில்லை,சென்ற வருடம் வரை என்னை...

எனது நாடக அனுபவப் பகிர்வு – 22

“ முகமில்லாத மனிதர்கள் “ நாடகம் - 1980ஆனந்தராணி பாலேந்திரா “முகமில்லாத மனிதர்கள்” நாடகம் ஒரு வித்தியாசமான பாணியில் ஒரே நடிகர்களே வெவ்வேறு பாத்திரங்களில் நடிப்பது பற்றி...