Month:

காதல் என்பது எதுவரை ?

சேவியர்-தமிழ்நாடு காதலின் தொடக்கப் புள்ளி எதுவெனக் கேட்டால் ஒருவேளை சட்டென சொல்லி விடலாம். அது ஒரு மழைச்சாரலின் இடையே தெரிந்த காதலியின் மின்னல் முகமாகக் கவித்துவம் காட்டலாம்....

கொரோனா தான் காரணம்! – கதை

சுருதிவைத்தியசாலை ஒரே கலவரமாக இருந்தது. கொரோனா நோயாளிகள் முட்டி வழிந்து கொண்டிருந்தார்கள்.வழமையாக, அங்கே பிடிக்குது… இங்கே பிடிக்குது’ என்று சொல்லிக்கொண்டு வருபவர்களும், சில்லறை வியாதிகளுக்கெல்லாம் சத்திரசிகிச்சை செய்யுங்கள்...

நிறை ஓதம் நீர் நின்று !

நிறை ஓதம் நீர் நின்று ! கடை வானில் முயங்கும் பரிதியை தினம் தழுவும் நிரதி போல்இ என் எண்ணத்தழுவல்கள் எல்லாம் தினம் அல்ல கணமும் பாரதியிடம்...

“ முகமில்லாத மனிதர்கள்“ நாடகம் – 1980

எனது நாடக அனுபவப் பகிர்வு – 19ஆனந்தராணி பாலேந்திரா 1977 இனக்கலவரத்தைத் தொடர்ந்து கொழும்பில் இருந்து எனது பெற்றோர் சகோதரர்களுடன் நான் யாழ்ப்பாணத்தில் நிரந்தரமாகக் குடியேறிய பின்னர்...

தமிழர்களின் பாரம்பரிய உணவும், மாற்றங்களும்!

-பிரியா.இராமநாதன்.இலங்கை "உணவே மருந்து " என்கிற கலாசாரம் தமிழர்களினுடையது என்பதனை சங்ககால இலக்கியங்கள் தொட்டு நாம் அறிந்துகொள்ளலாம். சித்தர்களால் வழங்கப்பட்ட சித்த மருத்துவத்தில் கடைப்பிடிக்கப்பட்ட ஒரே ஒரு...

அன்று தமிழ் மக்களுக்கான அரசின் தடை அமுலாக்கத்தை நாம் எப்படி எல்லாம் எதிர்கொண்டு வாழ்ந்தோம்!

Dr.T. கோபிசங்கர்-யாழப்பாணம் மண்ணெண்ணை மோட்டச்சைக்கிள் அழனகைiஉயவழைn காலத்தின் கண்டுபிடிப்பு! அண்ணை முடிய நேரமாகுமே போகோணும்”எண்டு சொல்ல இந்தப் போத்திலுக்க ஆறு பிளேன்ரீயும் கடிக்கிறதுக்கு ஏதாவதும் வாங்கித்தாரும் எண்டு...

பக்கவாதம் யாருக்கு வரும்? காரணம் என்ன?

னுச.எம்.கே.முருகானந்தன்குடும்ப மருத்துவர்-இலங்கை பக்கவாதம் ஏற்படுவது எமது மூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு குருதி செல்லாமல் தடைப்படுவதால் ஆகும். குருதி செல்லாவிட்டால் முளையின் அந்தப் பகுதியில் உள்ள கலங்கள்...

இங்கிலாந்து அரச சட்டப்பேரவையில் ஆணாதிக்கமா?

-விமல் சொக்கநாதன்.இங்கிலாந்து. பெண்குழந்தைகள் சுமார் 12வயதில் பருவமடைவதுபோல, சிறுவர்களுக்கும் அதே வயது எல்லையில் பருவ விழிப்புணர்ச்சி ஏற்படுகிறது. பெண்களின் அரைநிர்வாண புகைப்படம் ஏதும் கிடைத்தால், அதை பாடசாலைக்கு...

தொடரும் ‘சிங்கள மயமாக்கல்’ திட்டம்!

பொருளாதார நெருக்கடியின் மத்தியிலும்... தொடரும் 'சிங்கள மயமாக்கல்' திட்டம்! பொருளாதார நெருக்கடியால் இலங்கை ஸ்தம்பிதமடைந்திருக்கும் ஒரு பின்னணியில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள குருந்தூர் பகுதியில் தமது சிங்கள மயமாக்கல்...

நெருக்கடிக் காதல்

வடிவேலு. வடிவழகையன்-இலங்கை ஏதோ ஒருவேலையாகப் போனவர்கள்இடையில் வந்துகொண்டிருந்தபெற்றோல் பவுஸரைக் கண்டுவிட்டுபோன வேலையை மறந்துபெற்றோல் பவுஸருக்குபின்னால் ஓடிவருவதைப்போலஉன்னைக் கண்டதும்எல்லாவற்றையும் மறந்துஉன்பின்னாலேயே ஓடிவருகின்றனஎன் நினைவுகள். அந்த தாங்கிக்குள்நிறைய பெற்றோலையேநிரப்பிக்கொண்டுவருவதாய்நம்புகிறவாடிக்கையாளனை மாதிரிநீயும்...