Month:

கவலைகள் இருக்கட்டும் மறந்துவிடு காரியம் நடக்கட்டும் தொடர்ந்துவிடு!

ஆர்கலி.இலங்கைபெரும்பாலும் இந்த உலகம் வெற்றியை நோக்கி ஓடுவதை விட வெற்றிக்காக ஓடுவதையே முதன்மையாக கொண்டு இயங்குகிறது. இந்த வகுப்பில் நானும் ஒருத்தியே. ஆமாம் இரண்டுக்கும் மிகப் பெரிய...

அன்புள்ள மான்விழியே…!

-இலக்கியச் செம்மல் இந்துமகேஷ்-யேர்மனி „மானின் நேர்விழி மாதராய்..!“ என்று விளிக்கின்ற முன்னைய காலம் தொட்டு „அன்புள்ள மான்விழியே!“ என்று அழைக்கின்ற இந்தக் காலம்வரை மானின் விழியை மங்கையர்...

நாட்டின் வளமும் ஆட்சி முறையும்

கௌசி-யேர்மனி 21 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் பல்வேறுபட்ட இயற்கை அழிவுகளையும், ஆட்சி முறைகளையும், மனித மனங்களின் சீர்குலைவுகளையும் அச்சுறுத்தல்களையும், கண்டு கொண்டிருக்கின்றோம். இவற்றைப் படம்...

நமது கண்களால் நிகழ்காலத்தைத் தானா பார்க்கின்றோம்?

சூரியன் அழிந்துவிட்டால் நமக்கு 8 நிமிடங்களுக்குப்பின்பு தான்சூரியன் இல்லாமல் போனதே தெரியவரும். Dr.நிரோஷன் தில்லைநாதன்-யேர்மனி நாம் நிகழ்காலத்தில் வாழ்கின்றோம் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. இப்படி நிகழ்காலத்தில் வாழும்...

பெண் சாதுக்கள்! உருவாக்கும் ஆண் அதிகாரிகள்

மாலினி மாலா - யேர்மனி அப்பா வந்தால் அடிக்கப் போறார். அப்பா வந்து கத்தப் போறார். அப்பா கண்டாரெண்டல் கொல்லப் போறார். மனுசன் வந்து சதிராடப் போகுது....

வாய்ச் சொல்லில் வீரரடி

சேவியர் - தமிழ்நாடு. மனிதர்கள் இயல்பாகவே கதை கேட்பதில் ஆர்வம் உடையவர்கள். தூங்கிக் கொண்டிருப்பவனை எழுப்ப வேண்டுமெனில், “ஒரு ஊர்ல ….’ என ஆரம்பித்தால் போதும். கதை...

“ முகமில்லாத மனிதர்கள்“ நாடகம் – 1980

எனது நாடக அனுபவப் பகிர்வு – 20ஆனந்தராணி பாலேந்திரா கடந்த இதழில் ‘முகமில்லாத மனிதர்கள்’ இதுவரை நான் நடித்த நாடகத்தில் இருந்து ஒரு வித்தியாசமான நாடகமாக இருந்தது...

” நிறை ஓதம் நீர் நின்று “

தௌ;ளுற்ற தமிழமுதின் சுவை கண்டார் இங்கு அமரர் சிறப்பு கண்டார். அபிநயக்ஷேத்திராவின் பயணத்தில் பெறும் அகவெளி அனுபவமும், ஆய்வும், ஆனந்தமும் அதிகரித்துக் கொண்டே செல்வதை அவதானித்தவளாய், மரபு...

பகிர்ந்துண்டு வாழாத வாழ்வென்ன வாழ்வோ?

-கரிணி.யேர்மனி கொடிது கொடிது வறுமை கொடிதுஅதனினும் கொடிது இளமையில் வறுமை பாட்டன் காலத்து வாயிற்படிகளின் இருபுறத் திண்ணைகள் எங்கே போயின? தெருவில் செல்லும் ஆடுமாடுகளுக்கு தாகம் தீர்க்கவென...

போதைப் பிரியர்களுக்கான மாற்று வழி என்ன?

பாதுகாப்பான மதுபானம் பாதுகாப்பான மதுபான வகை ஒன்றைக் கண்டுபிடிப்பதுதான்.மதுவின் தாக்கமானது நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துவதாகும். நரம்புக் கலங்கள் தமக்கிடையே செய்திகளை அனுப்புவதற்கும் தொடர்பாடலுக்குமாக நரம்பியல் கடத்திகளைப் (neurotransmitter)...