Month:

சிலப்பதிகாரத்தில் புனைவு நெருடல்

ஏலையா க.முருகதாசன்- யேர்மனி இலக்கிய வரலாறாகட்டும்,இன வழித்தோன்றல் தொடர்நிலை வரலாறாகட்டும் எழுதியவர்கள் புனைவு இன்றியும்,பூசி மெழுகுதல் இன்றியும் எதையும் தவிர்க்காமல் எழுதியிருப்பார்கள் என்ற வாசிப்போரின் பெருநம்பிக்கையைக் கேடயமாகப்...

வெற்றிமணி இலங்கைச் சிப்பிதழ் கண்டு விரல்களில் பட்டுத்தெறித்த கவிதை!

வெற்றிமணி நாதம் ஜேர்மனியில் ஒலிக்கமுத்தமிழுமாய செய்திகளை கோர்த்தடுக்கிஅச்சுருவில் நம் தமிழை அழகு செய்து சுமந்துபன்நாடெங்கும் பவனி வருகிறது காண் - இனிதே உற்ற பல செய்திகளை தேடித்தன்...

நின்று கொல்லும் நீரிழிவை வெற்றி கொள்வோம்

தி.மைக்கல் (தலைவர் யாழ் நீரிழிவு கழகம் யாழ்ப்பாணம்.) நீரிழிவு பற்றிய அறிமுகம்மனித குலத்தின் சுகவாழ்வில் பாரிய பாதிப்பினை ஏற்படுத்தும் நோய்களின் அரசனான நின்று கொல்லும் நீரிழிவு நோய்...

அவள் நல்லாப்; பிட்டவிப்பாள்

சிவகுமாரன் - யேர்மனி அப்பம் சுட்டுவித்த அன்னம்மாவின் படம் மாலைபோடப்பட்டு சுவரில் தெய்வ நிலைக்கு உயர்த்தப்பட்டு இருந்தது. அடுப்புச் சூட்டில் சுருங்கிப்போன முகத்தில்கூட தன் மகளை பட்டதாரியாக்கியதன்...

யேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சாதனையாளர் விருதும் (2023), புத்தக வெளியிடும்.

19.08.2023 அன்று யேர்மனி டோட்முண்ட் நகரில்,யேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கத்தால் இரண்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. யேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் உபதலைவர் கவிச்சுடர் திரு. அம்பலவன்புவனேந்திரன் அவர்களுடைய...

ஏனிந்த மரதனோட்டம்?

கௌசி.யேர்மனி ஒரு மரணத்தின் காயம் மாறும் முன்னே, காயத்துக்கு மருந்து தர வேண்டிய இயற்கையானது வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சுவது போல் அடுத்த மரணத்தைத் தந்து விடுகிறது....

நெடுஞ்சுடர்

வாசிக்கும் போது அடிக்கடி இந்த அம்மாவா என்றுஆசையோடு முகத்தை அட்டையில் பார்க்க வைக்கும் -மாதவி-யேர்மனிஒரு தாய் என்பவள், கல்லிலோ, மரத்திலோ, செதுக்கிய சிலை அல்ல. தாயானவள் தங்கத்தில்...

நம்பிக்கை நீர்த்துப் போகும் போதுதான் அடுத்தவர்களுடன் ஒப்பீடை செய்யத் தொடங்குகிறது மனம்.

-சேவியர் அலை வேகமாக ஓடி வருகிறது அதை எதிர்கொண்டு ஓடிப் போகிறான் ஒரு சிறுவன். அலை அவனைப் புரட்டிப் போடுகிறது. சத்தமாய்ச் சிரிக்கிறான். உடலெங்கும் உப்புத் தண்ணீர்....

உங்களிடம் இருந்து விடைபெறுவது விமல் சொக்கநாதன்.

விடைபெற்ற எங்கள் ஈழத்து மூத்த வானொலியாளர் விமல் சொக்கநாதன் கானா பிரபா அவுஸ்திரேலியா ஈழத்தின் மூத்த வானொலிப் படைப்பாளி விமல் சொக்கநாதன் அவர்கள் ஆகஸ்ட் 1 ஆம்...