கண்டறியாத காதலன்
அவன் பெயரென்ன? ஊரென்ன? தொழில் என்ன? எதுவுமே அவளுக்குத் தெரியாது. அவனை அவள் நேரிலே பார்த்ததும் கிடையாது. அவள் அவனைப் பற்றி அறிந்து கொண்டதெல்லாம் அவனை அறிந்தவர்கள்...
அவன் பெயரென்ன? ஊரென்ன? தொழில் என்ன? எதுவுமே அவளுக்குத் தெரியாது. அவனை அவள் நேரிலே பார்த்ததும் கிடையாது. அவள் அவனைப் பற்றி அறிந்து கொண்டதெல்லாம் அவனை அறிந்தவர்கள்...
திருமதி கௌசி அவர்களின் சிறுகதைத் தொகுப்பான 08.12.2018 அன்று யேர்மனி தமிழ் கல்விச்சேவையானது திருமதி கௌசி அவர்களின் சிறுகதைத் தொகுப்பான வெள்ளை உடைக்குள் கரையும் பருவம் என்னும்...
“உங்களுடைய வேலைகளையெல்லாம் ரோபோக்கள் தட்டிப் பறிக்கப் போகின்றன, உஷார் !” இப்படி ஒரு அறிவிப்பை சாதாரணமாய் யாராவது சொன்னால் உதறி விட்டுப் போய்விடலாம். ஆனால் பல இலட்சம்...
காட்சி 1 ( மூன்று மரங்கள் ஒரு காட்டில் அருகருகே நிற்கின்றன ) மரம் 1 : நான் இந்தக் காட்டுல வெயில் மழை எல்லாம் தாங்கி...
கே.பாலச்சந்தரின் நாடகங்களைப் பார்த்து அவரின் திறமையை அறிந்து சத்யா மூவிஸ் தயாரித்த 'தெய்வத்தாய்' திரைப்படத்தில் கதை வசனம் எழுத வைத்தவர் எம்.ஜி.ஆர். தனது 'மேஜர் சந்திரகாந்' நாடகத்தை...
திருக்குறளில் அறத்துப்பாலில் பாயிரத்தில் இரண்டாம் அதிகாரத்தில் வான்சிறப்பு பற்றி வரும் பத்துக் குறள்களும் (குறள் எண் 11 இலிருந்து 20 வரை) திருமந்திரத்தில் முதலாம் தந்திரத்தில் பதின்நான்காம்...
மேற்கத்திய கலாச்சாரத்திற்கு முகவரி கொடுத்த நாடுகள் எதுவென்று தேடிப் பார்த்தால் ,ரண்டு நாடுகளை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். ஒன்று கிரேக்கம் மற்றொன்று ரோமாபுரி. உலக வரலாற்றையே புரட்டிப்...
இன்று ஜேர்மனியை அகதி-நெருக்கடி ஆட்டிப்படைக்கிறது. தனியார் நிறுவனங்களுக்கு பொருளாதாரத்தில் வெற்றி இது. அதே நேரத்தில் அரசாங்கமும் ஊடகங்களும் திருவிளையாடல்களை விடுவதில்லை. பழைய பாழடைந்த Hotelகளின் உரிமையாளர்கள் விடுமுறைப்...
எந்தக் கல்வெட்டும் சுமந்ததில்லை உழைத்தவரின் பெயர்களை பல ஆண்டுகளுக்கு முன் எழுதிய ஒரு கவிதையின் வரிகள் மனதுக்குள் மெல்ல மெல்ல மிதக்கின்றன. வரலாறுகளில் புதைக்கப்பட்டு காணாமல் போன...
இவ்வுலகில் நாம் கடவுளாக வணங்க வேண்டியவர்கள் நமது பெற்றோர்கள். பிள்ளைகள் பிறந்ததிலிருந்தேஅவர்களுக்குப் பிடித்தவற்றையும் எவையெல்லாம் நல்லதாகவும் தேவையாக இருக்கும் என நினைத்துப் பார்த்துப் பார்த்துச் செய்யும் பெற்றோர்களுக்கு...