புன்னை மரம் உன் தங்கை !
பொன்னுருகக் காய்ந்து மண்ணுருகப் பெய்யும் மாயப் புரட்டாசியின் இறுதி நாட்கள் அவை, யேர்மனியிலும் ஒல்லாந்திலும் இலையுதிர்காலம் தொடங்கிவிட்டது, பச்சை இலைகள் நீக்கி மஞ்சள் அணிந்து மெல்லே மரங்கள்...
பொன்னுருகக் காய்ந்து மண்ணுருகப் பெய்யும் மாயப் புரட்டாசியின் இறுதி நாட்கள் அவை, யேர்மனியிலும் ஒல்லாந்திலும் இலையுதிர்காலம் தொடங்கிவிட்டது, பச்சை இலைகள் நீக்கி மஞ்சள் அணிந்து மெல்லே மரங்கள்...
வார்த்தைக்குள் அரிதாரம் பூசி, அலங்காரம் போட்டு அற்புதமாக யாரும் பேசலாம். ஆசைகளை, எண்ணங்களை அடுக்கி வைத்து நடைமுறைப்படுத்த முயற்சியின்றி மழுங்கிப் போகலாம். பிறர் முயற்சியைப் பார்த்து கொட்டாவி...
விண்வெளி என்பது, அன்னையின் மடியில் படுத்து அம்புலி பார்த்த காலம் முதல் அனைவரின் மனதிலும் ஒரு அளவற்ற ஆனந்தத்தைக் கொடுக்கும் இன்பமான இடம் தான் இந்த விண்வெளி....
குப்பை என்றவுடன் தமிழருக்கு உடனடியாக ஞாபகம் வருவது. வீடுகளிலும் வீட்டு வளவுகளிலும் தேவையற்றவையென கூட்டி எடுத்து வளவின் ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில் சுத்திவர ஓலைகளால் கூடுகட்டி அதற்குள்...
யாழ்.பல்கலைக்கழக தொழினுட்ப பீட மாணவன் சோமசுந்தரம் வினோஜ்குமாரின் பதினொரு கண்டுபிடிப்புக்கள் தேசிய மட்டத்திற்குத் தெரிவு யாழ்.பல்கலைக்கழகத்தின் தொழினுட்ப பீடத்தில் இரண்டாம் வருடத்தில் பொறியியல் தொழினுட்பத்தை பயின்றுவரும் சம்மாந்துறை...
ஐஸ்கிறீம் இனிப்பு போன்ற உணவுகளுக்கு அடிமையாகிவிட்டேன். விடுபடுவது எப்படி ? சொக்லேட், ஐஸ்கிறீம் இனிப்பு போன்ற உணவுகளி ஆர்வம் அதிகமாக,ருக்கின்றது. கிட்டத்தட்ட ,வற்றுக்கு அடிமையாகிவிட்டேன் என்று கூடசொல்லலாம்....
தமிழ் என்பது தமிழர்க்கு வெறும் பேசும் மொழி மட்டுமல்ல அது உயிரில் கலந்த உணர்வு போலே, தமிழ் எங்கள் உயிருக்கு நேரென சொல்லுமளவுக்கு கொண்டாடப்படும் ஒன்று, கல்தோன்றி...
சங்க இலக்கிய காலத்தில் தொடங்கி பெண் எப்படி நிலவோடு உவமைப்பட்டாள் என்பது அதிசயமே. பெண் என்ன நிலவு போன்று குன்றும் குழியுமாக கறையோடா காணப்படுகிறாள் என நகைக்கும்...
உளநல சிகிச்சைக்காக (psychological treatment) என்னிடம் வந்த ஒருவர், மருந்துகள் பெறுவதற்காக ஒரு உளநல மருத்துவரை (psychiatrist) சந்தித்ததாக சொன்னார். மேலும் விளங்கப்படுத்தும் போது, அந்த மருத்துவர்,...
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்த இறுதிநேர முயற்சி தோல்வியில் முடிவடைந்திருக்கின்றது. கடந்த வியாழக்கிழமை அவசரமாக - விஷேட அமைச்சரவைக் கூட்டம்...