Articles

ராஜபக்‌ஷக்கள் அரசியலமைப்பில் செய்யப்போகும் மாற்றம்?

நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு என்ற அசுர பலத்துடன் ஆட்சி அமைத்திருக்கின்ற ராஜபக்‌ஷக்களின் பொது ஜன பெரமுன அரசின் நிகழ்ச்சி நிரலில் முதலாவதாக அரசியலமைப்பு மாற்றமே இருக்கப்போகின்றது. ஜனாதிபதி...

இலங்கை தேயிலை தோட்ட தொழிலாளர் அருங்காட்சியகம்

தென்னிந்தியாவில் இருந்து காப்பி, கொக்கோ மற்றும் தேயிலை தோட்டங்களில் பணி புரிவதற்காக வந்த தென்னிந்திய,அதிலும் குறிப்பாகத் தமிழக மக்களின் வாழ்வின் வரலாற்றுச் செய்திகளை ஆவணப்படுத்தி காட்சிப்படுத்தியிருக்கும் அருங்காட்சியகம்...

உண்மையான ஊடகவியலாளராக உங்களுக்கு சில குறிப்புகள்!

நான் எனது ஊடகத்தொழில் வாழ்க்கையின்போது பல பயிற்சி நெறிகளில் பங்குபற்றியதால் ஊடகத்துறை பற்றிய பயிற்சிகளில் எனக்கு மிகுந்த ஈடுபாடும் நம்பிக்கையும் இருக்கிறது. குறிப்பாக, ஊடகப் பயிற்சியளிப்பதில் சர்வதேச...

பிரபலமான ஓவியங்களில் ஒளிந்திருக்கும் மர்மங்கள்?

னுச.நிரோஷனின் அதிசய உலகம் நாம் இத்தனை நாட்களும் ஒன்று அல்ல இரண்டு அல்ல நூறு தடவைக்கு மேல் பார்த்த பல விதமான பிரபலமான ஓவியங்கள் மற்றும் கலைப்...

அகமும் அஃறிணையும்

காதலை உரியவர்களிடம் எப்படி எடுத்துரைக்கலாம்? யாரைத் தூதாக அனுப்பலாம்? அல்லது எம்முடைய உள்ளத்து உணர்வுகளை எப்படி வெளிப்படுத்தலாம்? போனால் போகிறது கண்ணாடிக்கு முன்னே நின்று தம் காதலரின்...

மன அழுத்தம் தொலைந்து போக வாசிப்பே மருந்தாகும்!

அருகிப் போகும் வாசிப்புப் பழக்கம் முன்பெல்லாம் புத்தகம் வாங்குவது தீபாவளிக்குப் புத்தாடை எடுப்பதை விட அதிக சிலிர்ப்பூட்டக் கூடிய விஷயம். ஒரு புத்தகத்துக்காகக் காசு சேமிப்பது மாதாந்திர...

கறுப்பு இனவாதம் – எமக்கும் அதில் பங்கு இருக்கிறது

கறுப்பினத்தவர் வலியை அதிகம் தாங்குவார்கள் என்ற தவறான கருத்தால்அவர்கள் வலியை மருத்துவ துறையினர் உதாசீனம் செய்கிறார்கள் மே மாதம், 25ம் திகதி அன்று Minnesota,US இல் கறுப்பினத்தவரான...

தமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு.

ஒரு தடவை சென்னை திருவல்லிக்கேணி க்கு வந்திருந்தாராம் காந்தி . பொதுக்கூட்டத்தில் பேசிய அவரது பேச்சு முழுக்க ஆங்கிலத்தில் இருந்திருக்கிறது . அதைக் கேள்விப்பட்ட பாரதி ,...

முயல் மட்டுமா செத்தது? காதலும்தான்!

சூரியன் மறைந்து இருள் பரவத் தொடங்கிவிட்டது. வீதியில் விளக்குகள்கூட மங்கலாக தூரம் ஒன்று என்ற ரீதியில் அழுது வடிந்து கொண்டிருந்தது. அது ஒரு காட்டுப் பகுதியின் ஊடாக...