Articles

ஜெர்மனி மண் சஞ்சிகை 35 ஆவது ஆண்டுவிழா

ஜெர்மனியில் 05.04.2025 அன்று Claubetghalle> kampstr- 23,Duisburg இன்னும் இடத்தில் கல்வி,கலை, இலக்கிய, சமூக, மாத சஞ்சிகையாகிய "மண்" என்னும் சஞ்சிகை தன்னுடைய 35 ஆவது ஆண்டு...

உழைப்பின்றி அமையாது உலகு !


இன்றைய உலகம் இவ்வளவு அழகாக, செழிப்பாக, உயர்வாக இருப்பதற்குக் காரணம் உழைப்பாளிகளே என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மேகத்தை உரசியபடி கதை பேசும் கட்டிடங்களானாலும் சரி, உள்ளங்கைக்குள்...

The fantasy of single life

தனித்து வாழ விரும்பும் இளைய தலைமுறை!தீபா ஸ்ரீதரன் (தைவான்)கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக, தனித்து வாழும் வாழ்க்கையின் சிந்தனை உலகம் முழுவதும் அதிகரித்து வருவதைக் காணலாம். இதைப் பெரும்பாலான...

தாளம்

சிலிர்த்தெடுத்த மேகங்களுள் சிக்கிக் கொண்டு உலவுகிறது சின்னச் சின்ன கனவுகள். அவற்றில் சிலவற்றையேனும் மெய்ப்பிக்கும் நம்பிக்கையை கொண்டு வந்த மழையோடு தோழமை கொண்டு, நீள் விசுப்பின் நித்திய...

காதலில் பச்சை மஞ்சள் சிவப்பு.

ஜூட் பிரகாஷ் (மெல்பேர்ண்) ழுடு முடித்து யுடு படிக்கத் தொடங்கும் பெடியளிற்குள் ஒரு மாற்றம் வரும். அரும்பு மீசை துளிர்விட, காதலும் அரும்பும். அந்த வயதில் எல்லா...

லண்டன் நரிகளின் நகரம்

இளைய அப்துல்லாஹ்- லண்டன்லண்டன் நகரத்தில் மத்திய நகர்ப்புறத்தில் நரிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. அவைகள் செழிப்பான வாழ்க்கை வாழுவதாக புள்ளி விபரங்கள் சொல்கின்றன. மதிப்பீடுகளின்படி,...

எங்கடை ஆச்சி 02

காரைக்கவி.கந்தையா.பத்மானந்தன். பவர்கட் வந்தபிறகு வீட்டம்மா போனை நல்லா சார்ஜ் ஏத்தி வைக்கவேணும் டேற்றா தாராளமாப் போட்டு வைக்க வேணும் அப்பதான் அடாது பவர்கட் வந்தாலும் விடாது சீரியல்...

டிரம்பிற்கு எதிராக உலகம் : அமெரிக்காவில் போராட்டம் – ஐரோப்பாவில் எதிர்ப்பலை!

ஐங்கரன் விக்கினேஸ்வரா அவுஸ்திரேலியா கடந்த மாதம் வாசிங்டனில் பல்லாயிரம் மக்கள் டிரம்பிற்கு எதிராக பெரும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். ஐந்து இலட்சம் மக்கள் அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களிலும் டிரம்பிற்கு...

தள்ளிப்போகும் திருமணங்களும் தடுமாறும் பெற்றோரும்

முனைவர் பால. சிவகடாட்சம் (கனடா) தெற்காசியப் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு உரிய வயதில் திருமணம் செய்து வைக்க வேண்டியது தமது மிகப்பெரிய பொறுப்பு என்று நம்புகிறார்கள். இது...

மலைக்க வைத்த மலையகம்

க.ஆதவன் (ஆதவன் கதிரேசர்பிள்ளை) என்னும் பெயர் இலக்கிய உலகில், குறிப்பாக ஈழத்துத்தமிழ் இலக்கிய உலகில் நன்கு அறிமுகமான பெயர்களிலொன்று. பேராதனைப்பல்கலைக்கழகப் பட்டதாரியான இவர் யாழ் பல்கலைக்கழகத்தில் மெய்யியற்...