எமது வீட்டில் அதிகம் அடிபட்ட நெல்லிமரம்.நோய்களை நெருங்கவிடாத நெல்லி!
- அமரர் பொ.கனகசபாபதி (முன்னாள் அதிபர் மகாஜனாக்கல்லூரி) வளவின் பின்வேலிக்கு அண்மையாக அந்த மரம் நின்றது. நெடித்துயர்ந்த மரம். புத்து பதினைந்தடி உயரத்தில் நாலாபக்கமும் கிளைகளைப் பரப்பி...
